Author: admin

கண்ணாடியில் பார்ப்பது சிலருக்கு நம்பிக்கையை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு இது பாதுகாப்பின்மையின் ஆதாரமாக மாறும்- பிரதிபலிப்பு அவர்களைத் தாக்கக்கூடிய ஒரு போட்டியாளராக இருப்பதைப் போல உணர வைக்கிறது. இதுபோன்ற 8 விலங்குகள் இங்கே ஒரு கண்ணாடியில் தங்கள் சொந்த பிரதிபலிப்பைப் பார்க்கத் தூண்டப்படுகின்றன.

Read More

இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான விரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் பேசியதாவது: “கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால் அவர் இப்போது எம்.பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ‘ஊமை விழிகள்’ படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். ‘ஹேராம்’ படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமலஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது? நான் இசையமைக்க தயாராக…

Read More

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த காணொலியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று கூறியுள்ளார். தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தியதும், அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தப் போராட்டம் பற்றியோ, அவர்களின் கோரிக்கைகள் பற்றியோ எதுவுமே குறிப்பிடாமல், “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று முதல்வர் கூறியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், “நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக…

Read More

42 வயதில், கல்யாண் சரண் ஒரு நபரின் வாழ்க்கைக் கதையை உறுதியுடன் எவ்வாறு மீண்டும் எழுத முடியும் என்பதற்கு ஒரு வாழ்க்கை எடுத்துக்காட்டு. 2022-23 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 120 கிலோ எடையுள்ளவுடன், அவரது வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் முழுமையான பற்றாக்குறை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டது. ஷூலேஸ்களுக்கு கீழே குனிந்து அவரை மூச்சுத் திணறச் செய்தபோது, திருப்புமுனை வந்தது, மேலும் பொருந்தக்கூடிய துணிகளைக் கண்டுபிடிப்பது ஒரு வெறுப்பூட்டும் பணியாக மாறியது. இன்று, சுமார் 86 கிலோ எடையும், 183 செ.மீ உயரத்தில் நிற்கும் கல்யாண், உடல் மற்றும் ஆவி இரண்டிலும் இலகுவான ஆனால் வலுவாக உணரவில்லை. அவரது எடை இழப்பு பயணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது இங்கே.சுவாசம் ஒரு விழித்தெழுந்த அழைப்பாக மாறியதுஎடையுள்ள அளவிலான எண் என்னை மிகவும் பயமுறுத்தியது; மிகச்சிறிய இயக்கங்களுக்குப் பிறகு சுவாசிப்பது போராட்டம். ஷூலேஸைக் கட்டுவது, ஒரு சில படிக்கட்டுகளில் ஏறுவது, அல்லது அவர்கள்…

Read More

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தித் திருமகன்’ படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் பணிகள் முழுமையாக முடிவடையாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 19-ம் தேதி வெளியீட்டுக்கு தள்ளிவைத்துள்ளது படக்குழு. இதனை விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் 25-வது படமாகும். விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இப்படம் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. ‘சக்தித் திருமகன்’ படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருக் கிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஷெலி கலிஸ்ட், எடிட்டராக ரேமண்ட் உள்ளிட்டோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

Read More

சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 19-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்து சென்னை விருகம்பாக்கம் சின்யமா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது: “தாய்மொழி தமிழை கொண்டவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். மற்றொரு மாநிலத்தில் இருந்து வந்து, இங்கு தேர்வு எழுதி மதிப்பெண் எடுத்து அரசு பணியில் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை வரை பொறுப்பு பெறலாம் என்ற நிலையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் எந்த நோக்கத்துக்காக இங்கு பணிக்கு வருகிறார், அவர் ஒப்பந்தப் பணியாளராக வருகிறார்களாக என்பதை கண்காணித்து, பணிமுடிந்த பிறகு, சொந்த மாநிலத்துக்கு அவர்கள் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு பணிகளில் அந்தந்த…

Read More

உடலின் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களின் பற்றாக்குறையால் குறிக்கப்பட்ட இரத்த சோகை, பாரம்பரியமாக கிராமப்புற இந்தியாவை பாதிக்கும் ஒரு சவாலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய தகவல்கள் ஒரு கவலையான மாற்றத்தைக் காட்டுகின்றன: நகர்ப்புற பெண்கள் இப்போது இந்த அமைதியான சுகாதார நெருக்கடியை அதிகளவில் அனுபவித்து வருகின்றனர். சுகாதார பராமரிப்பு, மேம்பட்ட சுகாதாரம் மற்றும் அதிக வாழ்க்கைத் தரங்களுக்கு சிறந்த அணுகல் இருந்தபோதிலும், மோசமான உணவு தேர்வுகள், ஒழுங்கற்ற உணவு முறைகள், பிஸியான வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக-பொருளாதார அழுத்தங்கள் போன்ற காரணிகள் நகர அமைப்புகளில் இரத்த சோகை அதிகரித்து வருவதற்கு பங்களிக்கின்றன.இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் குறைபாடுகள் மற்றும் இலை கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் போதிய நுகர்வு பொதுவான குற்றவாளிகள். கூடுதலாக, மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம் மற்றும்…

Read More

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 1,200 பேர் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார். இந்த பேரழிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது…

Read More

‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தாலும், இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘A’ சான்றிதழ் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது. பலரும் இது குறித்து விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள். மேலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை விட ‘கூலி’ படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குறைவு என்றும் இணையத்தில் கூறி வருகிறார்கள். ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கு படத்தில் வரும் உடல் சாம்பலக்கப்படும் காட்சிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். ஏனென்றால் படத்தின் கதையே அதைச் சுற்றிதான் இருப்பதால், பலமுறை உடல்கள் சாம்பலக்கப்படும் காட்சிகள் ‘கூலி’ படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தில் சட்டவிரோத செயல்கள் மட்டுமே நடைபெறுவது போன்று காட்டியிருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். இவை இரண்டுமே…

Read More

சென்னை: அடக்குமுறையை ஏவி தூய்மைப் பணியாளர்களை அகற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 13 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது…

Read More