சென்னை: “நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி, கரோனாவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி ,…
Author: admin
லொல்லபலூசா இந்தியா 2026 ஐச் சுற்றியுள்ள சலசலப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது, வதந்திகள் உண்மையாக இருந்தால், ரசிகர்கள் ஒரு பெரிய விருந்துக்கு வருகிறார்கள். இன்சைடர் உரையாடல் மற்றும் ரெடிட் உரிமைகோரல்கள் பில்லி எலிஷ் மற்றும் லிங்கின் பார்க் ஏற்கனவே தலைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்று கூறுகின்றன. அமைப்பாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், செய்தி சமூக ஊடகங்களை தீ வைத்தது, சமீபத்திய நினைவகத்தில் மிகவும் மாறுபட்ட மற்றும் உயர் ஆற்றல் கொண்ட திருவிழா வரிசைகளில் ஒன்றாக ரசிகர்கள் ஊகிக்கிறார்கள். இந்த உலகளாவிய நட்சத்திரங்களுடன், பல பெரிய பெயர்கள் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக கூறப்படுகிறது, இது லொல்லபலூசா 2026 பதிப்பை இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் இசை ஆர்வலர்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக மாற்றுகிறது.வதந்தி ஆலை: லொல்லபலூசா 2026 இல் மைய நிலைக்கு வர பில்லி எலிஷ் மற்றும் லிங்கின் பார்க்? லொல்லபலூசா இந்தியாவின் ரெடிட் சப்ரெடிட்டில் உள்ள உள்நாட்டினரின் கூற்றுப்படி (r/lollapaloozaind). பில்லி எலிஷ், தனது…
நவ.2 கல்லறை திருநாளன்று நடைபெறும் என அறிவித்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றி, வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது: உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இறந்த தங்களின் முன்னோர்களின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவ.2-ம் தேதியை கல்லறைத் திருநாளாக அனுசரித்து வருகின்றனர். அந்நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்கள் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களின் கல்லறைகள் எங்கு இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு சென்று கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவத்திகள் ஏற்றில இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஜெபம் செய்வது வழக்கம். இந்நிலையில், நவ.1, 2-ம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதியை தீர்மானிக்க நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு…
ப்ரீடியாபயாட்டீஸ், இரத்த சர்க்கரை அளவு உயர்த்தப்பட்டாலும், வகை 2 நீரிழிவு வரம்பில் இன்னும் இல்லாத ஒரு நிலை, உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது. நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு ஆரம்பத்தில் இரத்த குளுக்கோஸை நிர்வகிப்பது முக்கியம். தி ஜர்னல் ஆஃப் தி எண்டோகிரைன் சொசைட்டியில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், வைட்டமின் டி கூடுதல் ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் என்று கூறுகிறது. ஏறக்குறைய 4,500 பங்கேற்பாளர்களுடன் 10 மருத்துவ பரிசோதனைகளை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், வைட்டமின் டி எடுப்பவர்களில் 18.5% சாதாரண இரத்த சர்க்கரை அளவை எட்டியதாகக் கண்டறிந்தனர், இது மருந்துப்போலி குழுவில் 14% உடன் ஒப்பிடும்போது. இந்த கண்டுபிடிப்புகள் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் நீரிழிவு தடுப்பு உத்திகளில் வைட்டமின் டி இன் சாத்தியமான பங்கை எடுத்துக்காட்டுகின்றன.வைட்டமின் டி என்றால் என்ன, அது இரத்த சர்க்கரையை எவ்வாறு பாதிக்கும்வைட்டமின் டி, பெரும்பாலும் “சன்ஷைன் வைட்டமின்” என்று குறிப்பிடப்படுகிறது,…
மதுரை: தமிழக புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு மதியம் வரை கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆக. 31-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் அல்லது பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளது. தமிகத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் வைத்திருக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காதல் விவகார படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்பட வேண்டும். டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் பிறப்பித்துள்ளன. அந்த வழிகாட்டுதலின்படி புதிய டிஜிபிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியை தொடங்க வேண்டும். அவ்வாறு எந்த பணியும்…
ஒரு குழந்தை பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் முதல் பரிசுகளில் ஒன்றாகும், மேலும் ஒரு சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு பெயரிடுவதை விட தைரியம், தேசபக்தி மற்றும் நோக்கத்தின் உணர்வை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி எது? இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் எண்ணற்ற துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களால் வடிவமைக்கப்பட்டது, அவர்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க எல்லாவற்றையும் பணயம் வைத்தனர். இன்று, பெற்றோர்கள் பெருகிய முறையில் இந்த ஹீரோக்களை உத்வேகத்திற்காகப் பார்க்கிறார்கள், துணிச்சல், பின்னடைவு மற்றும் தன்னலமற்ற தன்மையைக் கொண்ட பெயர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.ஒரு சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு ஒரு குழந்தைக்கு பெயரிடுவது வரலாற்றை க oring ரவிப்பதற்கு அப்பாற்பட்டது, இது தைரியம், உறுதிப்பாடு மற்றும் மற்றவர்களுக்கு சேவை போன்ற மதிப்புகளை தினசரி நினைவூட்டுகிறது. இத்தகைய பெயர்கள் அடுத்த தலைமுறையில் பெருமை, நம்பிக்கை மற்றும் அடையாள உணர்வைத் தூண்டலாம், சுதந்திரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை வடிவமைக்கும் அதே நற்பண்புகளை உருவாக்க குழந்தைகளை ஊக்குவிக்கும்.…
மதுரை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அரசின் மவுனமும், காவல் துறையினரைக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதும் மிகப் பெரிய மனித உரிமை மீறல் என சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதர நான்கு மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாதம் ரூ.22,950 ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. தனியார்வசம் தூய்மைப் பணிகளை ஒப்படைத்துள்ளதால் மாதம் ரூ.16,950 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை, சம்பள உயர்வு மற்றும் தங்கள் நலத்திட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் பில்டிங்கில் அமைதியான முறையில் போராடி வந்தனர். போராட்டம்…
இருமல் என்பது இயற்கையான நிர்பந்தமானது, இது நுரையீரல் மற்றும் தொண்டையை அழிக்க உதவுகிறது, ஆனால் தொடர்ச்சியான இருமல் இதய சுகாதார பிரச்சினைகள் உட்பட இன்னும் கடுமையான சிக்கல்களைக் குறிக்கலாம். செக் அகாடமி ஆஃப் சயின்ஸின் உயிர் மருத்துவ நிறுவனங்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கே.ஆர்.இ, இருதய இருமல், இருதய ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்ட ஒரு வகை இருமல் இதய நோய்களின் ஆரம்ப எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம். புறக்கணிக்கப்பட்டால், அது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு இருதய இருமலின் அறிகுறிகளை அங்கீகரிப்பது அவசியம். ஆண்களும் பெண்களும் தங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இருமல் மற்றும் இதய நோய்களுக்கு இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது சரியான நேரத்தில் மருத்துவ தலையீடு மற்றும் விளைவுகளை மேம்படுத்தலாம்.இருதய இருமல் என்றால் என்னஇருதய இருமல் என்பது இதய செயலிழப்புடன் தொடர்புடைய ஒரு வகை இருமல். இரத்தத்தை திறமையாக பம்ப்…
சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. 11, 12-ம் வகுப்புக்கு 1:40 என்ற ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.…
சென்னை: பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், சுயதொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை மானியம், இலவச காலை உணவு என்பது உட்பட 6 புதிய திட்டங்களுக்கு தமிழகஅமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள், 6 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு, முதல்வரின் லண்டன், ஜெர்மனி பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள் குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் நல வாழ்வுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் பல சிறப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விவரம்: தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது, நுரையீரல், தோல் நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறியவும்,…