Author: admin

சென்னை: ‘குஜ​ராத், பிஹார், உத்​தரப்பிரதேசத்தை விட வளர்ச்​சி​யில் தமிழகம் பின்​னோக்கி உள்​ளது’ என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். தமிழக பாஜக சார்​பில் 79-வது சுதந்​திர தினத்​தையொட்டி ‘இல்​லந்​ தோறும் மூவர்​ணக்​கொடி’ என்ற தலைப்​பில் சென்னை ஸ்டான்லி மருத்​து​வ​மனை அரு​கில் மூவர்​ணக் கொடி யாத்​திரை நடை​பெற்​றது. இதில், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்டு யாத்​திரையை தொடங்கி வைத்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுக​வுக்கு தகுதி இல்​லை. ஜனநாயக முறை​யில் தங்​களது கோரிக்​கையை முன்​வைத்து தூய்மை பணி​யாளர்​கள் உண்​ணா​விரதம் மேற்​கொண்​டனர். அவர்​களிடத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்த அரசு தரப்​பில் யாரும் தயா​ராக இல்​லை. கரோனா காலத்​தில் மக்​கள் அனை​வரும் பயத்​தில் இருந்தபோது, தூய்மை பணி​யாளர்​கள், சுகா​தா​ரப் பணி​யாளர்​கள் தங்​களது உயிரை பணயம் வைத்து நாட்​டுக்​காக சேவை செய்​தனர். ஆனால், முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, தூய்மை பணி​யாளர்​களின் கோரிக்​கையை செவிக் கொடுத்து கேட்க நேரமில்​லாமல், சினிமா…

Read More

பெசோஸ் குடும்பத்தின் மேட்ரிக் மற்றும் ஜெஃப் பெசோஸின் அன்பான அம்மா, ஜாக்லின் “ஜாக்கி” கிஸ் பெசோஸ், ஆகஸ்ட் 14, 2025 அன்று தனது 78 வயதில் காலமானார். அவர் மியாமியில் உள்ள தனது வீட்டில் நிம்மதியாக இறந்தார், குடும்பத்தினரால் சூழப்பட்டார், லூயி உடல் டிமென்டியா (எல்.பி.டி) உடனான நீண்ட, தைரியமான சண்டையின் பின்னர்.தாய்மைக்கு ஜாக்கியின் பயணம் ஆரம்பத்தில் தொடங்கியது – அவர் வெறும் 17 வயதில் ஒரு அம்மாவாக ஆனார், நியூ மெக்ஸிகோவின் அல்புகெர்க்கியில் ஜெஃப் பெற்றார். எல்லா முரண்பாடுகளும் இருந்தபோதிலும், அவரது முதல் திருமணம் முடிந்ததும் அவர் அவரை சொந்தமாக வளர்த்தார், பின்னர் 1968 ஆம் ஆண்டில் மிகுவல் “மைக்” பெசோஸை மணந்தார், அவர் தனது கூட்டாளியாக மட்டுமல்ல, ஜெஃப்பின் வளர்ப்பு அப்பாவாகவும் ஆனார். ஜெப்பின் உடன்பிறப்புகளான கிறிஸ்டினா மற்றும் மார்க் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நெருக்கமான குடும்பத்தை அவர்கள் ஒன்றாகக் கட்டினர்.இதயப்பூர்வமான அஞ்சலிஜெஃப் தனது தாய்க்கு சமூக ஊடகங்களில்…

Read More

ஜம்மு: ஜம்​மு-​காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சிஐஎஸ்​எப் பாது​காப்பு படை வீரர்​கள் இரு​வர் உட்பட 46 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பின் காரண​மாக தீடீர் வெள்​ளப்​பெருக்​குடன் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 46-ஆக உள்​ளது. இன்​னும் பலர் இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருப்​ப​தாக நம்​பப்​படு​வ​தால் இறப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது. இது​வரை​யில் மீட்​கப்​பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது. மீட்பு பணி​களில் என்​டிஆர்​எப், எஸ்​டிஆர்​எப், காவல்​துறை, ராணுவம், உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் பெரிய அளவில் ஈடு​பட்​டுள்​ளனர். நிலைமை மோச​மாக இருப்​ப​தால் என்​டிஆர்​எப்​-ன் இரண்டு புதிய குழுக்​கள் உட்பட மீட்பு பணி​யாளர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். மச்​சைல் மாதா கோ​யிலுக்கு செல்​லும் வழி​யில் அமைந்​துள்ள சோசிட்டி கிராமத்​தில் மதி​யம் 12…

Read More

Last Updated : 15 Aug, 2025 05:18 AM Published : 15 Aug 2025 05:18 AM Last Updated : 15 Aug 2025 05:18 AM மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 15,040 கன அடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 9,263 கனஅடி​யாக குறைந்​தது. அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி, கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 118.99 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.86 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 6,500 கனஅடி​யாக குறைந்​தது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US

Read More

ஏதோ ‘பெரிய’ பூமிக்குள் நகர்கிறது; விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்தவர்கள் இங்கே பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் ஆழமாக மறைக்கப்பட்ட மர்மங்களை அவிழ்க்க முயன்றனர். கிரகத்தின் கீழ் மேன்டல் மற்றும் வெளிப்புற மையத்திற்கு இடையிலான எல்லையில், மேற்பரப்புக்கு அடியில் சுமார் 2,700 கிலோமீட்டர் (1,700 மைல்) அமைந்துள்ள டி “அடுக்கு மிகவும் குழப்பமான பகுதிகளில் ஒன்றாகும். இந்த மண்டலம் அதன் அசாதாரண நில அதிர்வு பண்புகளுக்கு நீண்ட காலமாக அறியப்படுகிறது, இது அதன் கலவை மற்றும் நடத்தை பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.இப்போது, ஈ.டி.எச் சூரிச்சின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு அற்புதமான ஆய்வில், பூமியின் கவசத்தின் இந்த ஆழமான அடுக்கில் திடமான பாறை ஒரு திரவத்தைப் போல நகரக்கூடும், அதே நேரத்தில் அதன் திட நிலையை பராமரிக்கிறது. பேராசிரியர் மோட்டோஹிகோ முரகாமி தலைமையில், ஆய்வுக் குழு டி “அடுக்கில் உள்ள தாதுக்கள் புவியியல் நேர அளவீடுகளை எவ்வாறு சீரமைக்கின்றன மற்றும் சிதைக்கின்றன…

Read More

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் இன்று நடை​பெறும் சுதந்திர தின விழா​வில் 12-வது முறை​யாக பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்ற உள்​ளார். நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட உள்​ளது. இதற்​காக 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்​களுக்கு உரை​யாற்ற உள்​ளார். அவர் தொடர்ச்​சி​யாக 12-வது முறை​யாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியேற்ற உள்​ளார். செங்​கோட்​டைக்கு வரும் பிரதமர் மோடியை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், இணை அமைச்​சர் சஞ்​சய் சேத், செய​லா​ளர் ராஜேஷ் குமார் சிங் வரவேற்​பார்​கள். ராணுவம், கடற்​படை, விமானப் படை மற்​றும் டெல்லி காவல் துறையை சேர்ந்த வீரர்​களின் சிறப்பு அணிவகுப்பு மரி​யாதையை அவர் ஏற்​றுக்…

Read More

வாஷிங்டன்: உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இப்​போதைய நிலை​யில் உக்​ரைனின் 22 சதவீத பகு​தி​களை ரஷ்யா கைப்​பற்றி உள்​ளது. கடந்த ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடு​கள் இடையி​லான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வரு​கிறார். இதுதொடர்​பாக கடந்த பிப்​ர​வரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்​கள் இன்று முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்​டனில் நேற்று முன்​தினம்…

Read More

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை (ஆக. 16) நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி பூஜைக்​காக கடந்த 29-ம் தேதி நடை​திறக்​கப்​பட்​டது. பின்​னர் 30-ம் தேதி ஒரு​நாள் சிறப்பு வழி​பாட்​டுக்​குப் பிறகு நடை​சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், சிம்ம மாதத்​துக்​காக (ஆவணி) நாளை மாலை 5 மணிக்கு ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்பட உள்​ளது. தொடர்ந்து 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெறும். கேரளா​வில் சிம்ம மாதமே மலை​யாளப் புத்​தாண்டு கொண்​டாடப்​படும் மாத​மாக உள்​ளது. சிம்ம மாதம் 20-ம் தேதி (செப்​.5) கேரளா​வின் சிறப்பு வாய்ந்த ஓணம் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. இதற்​காக செப்​.3-ம் தேதி மீண்​டும் நடை திறந்து வழி​பாடு நடை​பெற உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Read More

சேலம்: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 4 நாள் மாநில மாநாடு சேலத்​தில் இன்று தொடங்​கு​கிறது. வரும் 18-ம் தேதி வரை நடை​பெறவுள்ள இம்​மா​நாட்​டில் நாளை (ஆக. 16) நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர். சேலம் பழைய பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள நேரு கலை​யரங்​கில் இன்று மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு, முன்​னாள் எம்​எல்ஏ பழனி​சாமி ஆகியோர் மாநாட்​டுக் கொடியேற்றி வைக்​கின்​றனர். தேசி​யப் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா தொடக்க உரை​யாற்​றுகிறார். தொடர்ந்​து, அமர்​ஜித் கவுர், டாக்​டர் கே.​நா​ராயணா, ஆனி ராஜா, சி.எச்​.வெங்​க​டாசலம், டி.எம்​.மூர்த்தி உள்​ளிட்ட தலை​வர்​கள் பேசுகின்​றனர். நாளை மாலை மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்தரசன் தலை​மை​யில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்​பிலான எழுச்சி மாநாடு தொடங்​கு​கிறது. இதில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்று நிறைவுரை​யாற்​றுகிறார். திக தலை​வர் கி.வீரமணி, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்,…

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரும் மனு மீது மத்​திய அரசு பதில் அளிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்க வகை செய்​யும், அரசி​யல் சாசனத்​தின் 370-வது சட்​டப் பிரிவை மத்​திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​தது. இதையடுத்​து,அம்​மாநிலம் ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன. மத்​திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரி கல்​வி​யாளர் ஜாஹூர் அகமது பட் மற்​றும் சமூக அரசி​யல் ஆர்​வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் நீதிபதி கே.​வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு…

Read More