Author: admin

புதுடெல்லி: சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்​ளார். கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. இந்த பிரி​வினை​யின்​போது ஏற்​பட்ட வன்​முறை சம்​பவங்​களில் சுமார் 20 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 2 கோடிக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர். இதை நினை​வு​கூரும் வகை​யில் ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரி​வினை கொடுமை​கள் நினைவு தின​மாக அறிவிக்​கப்​பட்​டது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்​கப்​பட்டு வரு​கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த தினம் இந்​திய வரலாற்​றில் மிக​வும் துயர​மான நாள் ஆகும். பெரும் எண்​ணிக்​கையி​லான மக்​கள் துன்​பம், வேதனை​களை அனுப​வித்​தனர். கற்​பனைக்கு எட்​டாத வகை​யில் மிகப் ​பெரிய இழப்​பு​களை எதிர்​கொண்​டனர். எனினும் தாங்க முடி​யாத வலி, வேதனையை மக்​கள் துணிச்​சலுடன் எதிர்​கொண்​டனர். வீழ்ச்​சி​யில் இருந்து எழுச்சி பெற்ற மக்​கள், வளர்ச்​சிப் பாதை​யில் பல்​வேறு மைல்​கற்​களை எட்டி…

Read More

சென்னை: விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். பின்னர் பல்வேறு விருதுகளை வழங்கினார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அதில் இடம்பெற்ற 9 முக்கிய அறிவிப்புகள்: > விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும். > விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,000 என உயர்த்தப்படும். > கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோரின் வழிந்தோன்றளுக்கு நிதி உதவி ரூ.11,000 என உயர்த்தி வழங்கப்படும். >…

Read More

செல்வாக்கு செலுத்தும் ஜோடி மேரி கால்டாஸ் மற்றும் அலெஜான்ட்ரோ சிட் அனைத்தும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு ஒரு கனவான பயணமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டன. ஆனால் கடற்கரை அதிர்வுகளில் போடுவதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர், தங்கள் கனவுக்காக சாட்ஜ்ட்டைத் தவிர வேறு யாரையும் துடைத்து குற்றம் சாட்டினர்.நியூயார்க் போஸ்ட் அறிவித்தபடி, இப்போது 13,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைக் கொண்ட இப்போது வைரஸ் டிக்டோக்கில், கண்ணீர் ஸ்ட்ரீமிங், விரக்தி சத்தமாக மற்றும் தெளிவாக விளக்குகிறது, “நான் எப்போதும் டன் ஆராய்ச்சி செய்கிறேன், ஆனால் நான் சாட்ஜிப்டைக் கேட்டேன், விசா தேவையில்லை என்று அது கூறியது.” இது, நிச்சயமாக, வசதியானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக. இது ஒரு விரைவான ஆன்லைன் அனுமதி போன்றது, இது சாட்ஜிப்ட் குறிப்பிட மறந்துவிட்டது.ஆச்சரியப்படத்தக்க வகையில், கிளிப் இணையத்தை ஏற்றியது. நிறைய பேருக்கு வார்த்தைகள் இருந்தன. சிலர் கிண்டலாக இருந்தனர், “இயற்கையான தேர்வு, நான் நினைக்கிறேன்”, முக்கியமான…

Read More

லக்னோ: சமாஜ்​வாதி கட்​சி​யின் பெண் எம்​எல்ஏ. பூஜா பால். இவரது கணவர் ராஜு பால் பகுஜன் சமாஜ் கட்​சி​யின் முன்​னாள் எம்​எல்ஏ. பிர​யாக்​ராஜ் மேற்கு தொகு​தி​யில் கடந்த 2004-ம் ஆண்டு நடை​பெற்ற இடைத் தேர்​தலில் ரவுடி அதிக் அமது​வின் சகோ​தரர் அஸ்​ரப் என்​பவரை, ராஜு பால் தோற்​கடித்து வெற்றி பெற்​றார். இதன் காரண​மாக, ஏற்​பட்ட விரோதத்​தால் கடந்த 2005-ம் ஆண்டு ராஜு பால் கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கின் முக்​கிய சாட்​சி​யாக இருந்த உமேஷ் பால் என்​பவரும் கடந்த 2023-ம் ஆண்டு சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அதன்​பின் அதிக் அகமது​வின் மகன் ஆசாத், ஜான்சி அருகே நடை​பெற்ற என்​க​வுன்ட்​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அடுத்த சில நாட்​களில் அதிக் அகமது மற்​றும் ஆஸ்ரப் கைது செய்​யப்​பட்டு மருத்​துவ பரிசோதனைக்கு சென்​ற​போது 3 பேர் கும்​பலால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்​நிலை​யில் சட்​டப்​பேர​வை​யில் நேற்று சமாஜ்​வாதி எம்​எல்ஏ பூஜா பால் பேசும்போது, ‘‘என் கணவரை கொன்​றது யார்…

Read More

சென்னை: கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் போராட்​டம் நடத்​திய தூய்மைப் பணி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு குண்டுக்​கட்​டாகக் கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று அவர்​கள் அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர். சென்னை மாநகராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்​கொண்​டனர். இதற்​கிடையே, போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறிப்​பதை ஒரு​போதும்அனு​ம​திக்க முடி​யாது என கருத்து தெரி​வித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டது. அதையடுத்​து, போராட்​டம் நடத்​திய தூய்​மைப் பணி​யாளர்​களைக் கலைந்து செல்​லு​மாறு காவல் துறை நேற்று முன்​தினம் மாலை அறி​வுறுத்​தி​யது. மேலும், நீதி​மன்ற உத்​தர​வைச் சுட்​டிக்​காட்டி கலைந்து…

Read More

தயிர், பிற குறைந்த கொழுப்பு பால் பொருட்களுடன், உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. உடல் பொட்டாசியம் மூலம் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது, இது சோடியம் அளவை ஒழுங்குபடுத்துகிறது. ஆரோக்கியமான இரத்த நாளங்கள் வலுவான எலும்புகளுடன் சேர்ந்து, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுகின்றன. முழு கொழுப்பு பதிப்புகளுக்கு பதிலாக குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு அல்லாத பால் மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பை உட்கொள்வதைக் குறைக்க மக்களுக்கு உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். வழக்கமான தயிர் நுகர்வு பக்கவாதம் மற்றும் இதய நோய்களை வளர்ப்பதற்கான குறைந்த நிகழ்தகவுகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தயிர் ஒரு சிற்றுண்டாக செயல்படுகிறது, இது காலை உணவு நேரத்தில் புதிய பழம் மற்றும் முழு தானியங்களுடன் இணைக்கப்படலாம்.ஆதாரங்கள்https://www.healthline.com/health/stroke/foods-that-prevent-strokehttps://pmc.ncbi.nlm.nih.gov/articles/pmc6047334/https://continentalhospitals.com/blog/10-Foods-to-add-to-your-diet-that-help-prevent-stroke/https://wwwhttps://wwwமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக…

Read More

புதுடெல்லி: “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம். பாலைவனங்களாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடலின் கரைகளாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும்…

Read More

சென்னை: ஜப்​பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறு​வனம் மற்​றும் தமிழக அரசு இடை​யில், செங்​கல்​பட்​டில் ரூ.700 கோடி முதலீட்​டில் 1000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் மின் கருவி​கள் உற்​பத்தி ஆலை அமைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் முன்னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜப்​பான் நாட்​டைச் சேர்ந்த உலகளா​விய நிறு​வன​மான கோகி ஹோல்​டிங் ஜப்​பான், ஜெர்​மனி, சீனா, அமெரிக்கா மற்​றும் இந்​தியா ஆகிய நாடு​களில் உற்​பத்தி ஆலைகளைக் கொண்​டுள்​ளது. பெங்​களூருவை தலை​மை​யிட​மாகக் கொண்​டுள்ள அதன் துணை நிறு​வன​மான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்​தியா பிரைவேட் லிமிடெட், 15-க்​கும் மேற்​பட்ட விற்​பனை அலு​வல​கங்​கள், 500-க்​கும் மேற்​பட்ட விநி​யோகஸ்​தர்​கள் மற்​றும் 100-க்​கும் மேற்​பட்ட சேவை மையங்​களு​டன் விரி​வான வலை​யமைப்பை கொண்​டுள்​ளது. ஹிகோகி பவர் டூல்ஸ் இந்​தியா நிறு​வனம், செங்​கல்​பட்டு மாவட்​டம், மஹிந்​திரா வோர்ல்டு சிட்​டி​யில் அமைந்​துள்ள தொழிற்​பூங்​கா​வில், ரூ.700 கோடி உறு​தி​யளிக்​கப்​பட்ட முதலீடு மற்​றும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நேரடி மற்​றும்…

Read More

அமேசான் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது 78 வயதில் தனது தாயார் ஜாக்லின் கிஸ் பெசோஸ் காலமானதைத் தொடர்ந்து ஒரு மனமார்ந்த அஞ்சலி பகிர்ந்து கொண்டார். அவரது பின்னடைவு, தாராள மனப்பான்மை மற்றும் குடும்பத்திற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்ட ஜாக்லின், பெசோஸின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவர் வெறும் 17 வயதில் ஒரு தாயானார், தனது குழந்தைகளை அன்புடனும் உறுதியுடனும் வளர்த்தார், பின்னர் அமேசானில் ஆரம்பகால முதலீடுகள் உட்பட ஜெஃப்பின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை ஆதரித்தார். தனது குடும்பத்திற்கு அப்பால், ஜாக்லின் தன்னை பரோபகாரம் மற்றும் கல்விக்கு அர்ப்பணித்தார், பெசோஸ் குடும்ப அறக்கட்டளை மற்றும் வ்ரூம் மற்றும் பெசோஸ் அறிஞர்கள் திட்டம் போன்ற முன்முயற்சிகளை இணைத்து, எண்ணற்ற வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது காதல், விடாமுயற்சி மற்றும் சேவையின் மரபு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.ஜெஃப் பெசோஸ்…

Read More

பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.…

Read More