சென்னை: வாட்ஸ்அப் மெசஞ்சரை மெட்டாவின் பிற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ்அப் மெசஞ்சரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. இந்த அம்சம் ஒரே நேரத்தில் பல செயலிகளில் பதிவுகளை பகிரும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…
Author: admin
சென்னை: கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழகத்தில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் சார்பில் இந்திய கல்வி நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “உயர் கல்வியில் உயர் சமநிலையை எட்டுவது: உள்ளுணர்வுகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அசோக் வர்தன் ஷெட்டி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சமூக நீதி செயல்பாடு: கடந்த 1961-ம் ஆண்டு இந்தியாவில் தமிழகம் ஏழை மாநிலமாக இருந்தது. தமிழகத்தைவிட பிஹார் முன்னிலையில் இருந்தது. நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகம் வளர்ந்த மாநிலமாக முன்னேறியுள்ளது. சமூகநீதி உள்ளிட்டவற்றை செயல்படுத்தியதால் தமிழகம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால், பிஹார் போன்ற மாநிலங்கள் அவற்றை செயல்படுத்தாததால், இன்னும் அதே இடத்தில் இருக்கின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் எண்ணிக்கையில் தமிழகம்…
யார் பந்து வீசுகிறார்கள் என்பதில் மனதில் கொள்ளாமல், தன்னை நோக்கி வரும் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவதே தனது உத்தி என்கிறார் இளம் பேட்டிங் புயல் சூர்யவன்ஷி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்தார் 14 வயது அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஒரே இன்னிங்ஸ்சில் பல சாதனைகளைப் படைத்த வைபவ் சூர்யவன்ஷி, “நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை; பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல் தொடரில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது. கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி செய்து வருகிறேன், அதற்கான முடிவுகள் தற்போது களத்தில் தெரிகின்றன. ஐபிஎல்லில் சதம் அடிக்க வேண்டும் என்பது…
வாஷிங்டன்: அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது,” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது. சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா தற்போது 145% ஆக உயர்த்தி உளள நிலையில், பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது. உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வரும் நிலையில், அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மோதல் குறிப்பாக இரு நாடுகளுக்கும் பரவலாக உலக நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனது வரி…
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது. சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பெருவிழா விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு சென்னை மட்டுமின்றி, புறநகர், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இந்தாண்டு பங்குனி மாதப் பெருவிழா ஏப்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, ஏப்.2-ம் தேதி கிராம தேவதை பூஜை நடக்கிறது. ஏப்.3-ம் தேதி காலை 8.10 மணிக்கு கொடியேற்றமும், அதனை தொடர்ந்து வெள்ளி பவளக்கால் விமான சேவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலா…
புதுடெல்லி: “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்” என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்.28) பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அஜித்குமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும். இன்று (ஏப்.29) நான் நமது ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். அவர்களுடைய தியாகத்தை நாம்…
மதுரை: விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் மாநில அளவில் பள்ளிகள் இடையிலான கபடி போட்டிக்கு அழைத்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தூத்துக்குடி அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனை கடந்த 2018-ல் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் ஆசிரியர் தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி 2021-ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்செல்வன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றவும், இது…
சென்னை: சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். பேரவையில் இன்று (ஏப்.25) தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் விவரங்கள் இதோ… > தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கென சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும். > அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் (Guidance Desks)…
இதயத்தை உடைக்கும் சம்பவத்தில், ஆரோக்கியமான 16 மாத ஆண் குழந்தை கடந்த மாதம் ஆர்கன்சாஸில் (யு.எஸ்) காலமானார், நீர் பூங்காவிற்கு ஒரு வேடிக்கையான பயணமாக கருதப்பட்ட பின்னர். வருகைக்குப் பிறகு பல நாட்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு, குறுநடை போடும் குழந்தை ஒரு அரிய நோய்த்தொற்றுக்கு ஆளானது நெய்க்லெரியா ஃபோலரிமூளை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அமீபா என்றால் என்ன, அது ஏன் ஆபத்தானது? நாங்கள் ஆழமாக தோண்டுகிறோம் ..நெய்க்லெரியா ஃபோலரி என்றால் என்ன?நெய்க்லெரியா ஃபோலரெரி என்பது ஏரிகள், ஆறுகள், சூடான நீரூற்றுகள் மற்றும் மோசமாக குளோரினேட்டட் நீச்சல் குளங்கள் போன்ற சூடான நன்னீர் சூழல்களில் காணப்படும் ஒரு கொடிய, இலவச-வாழ்க்கை அமீபா ஆகும். இது வெதுவெதுப்பான நீரில் வளர்கிறது, குறிப்பாக வெப்பமான காலநிலையில். பொதுவாக, இது தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது, மேலும் மனிதர்களைத் தாக்காது. இருப்பினும், இது மூக்கு வழியாக உடலில் நுழைய முடியும், இறுதியில் முதன்மை…
குஜராத்தின் தபாசாவில் அதன் செயலில் உள்ள மருந்து மூலப்பொருள் (ஏபிஐ) உற்பத்தி வசதியை கண்காணித்ததைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யு.எஸ்.எஃப்.டி.ஏ) இலிருந்து ஆறு அவதானிப்புகளைப் பெற்றதாக ஜைடஸ் லைஃப் சயின்சஸ் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.ஒரு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில், ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25, 2025 வரை ஆய்வு நடத்தப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.”குஜராத்தில் தபாசாவில் அமைந்துள்ள குழுவின் ஏபிஐ பிரிவில் யு.எஸ்.எஃப்.டி.ஏ ஒரு கண்காணிப்பு பரிசோதனையை நடத்தியது என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த ஆய்வு 2025 ஏப்ரல் 21 முதல் 25 வரை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு 6 அவதானிப்புகளுடன் முடிவடைந்தது, அவற்றில் எதுவும் தரவு ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையவை அல்ல” என்று ஜைடஸ் லைஃப் சாய்சன்ஸ் என்எஸ்இ.அவதானிப்புகளை சரியான நேரத்தில் உரையாற்றுவதில் நம்பிக்கை இருப்பதாக நிறுவனம் மேலும் கூறியது.வெள்ளிக்கிழமை, ஜைடஸ் லைஃப் சயின்சஸின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் குறைந்துவிட்டன. இந்த பங்கு 2.45% குறைந்து…