Author: admin

42 வயதில், கல்யாண் சரண் ஒரு நபரின் வாழ்க்கைக் கதையை உறுதியுடன் எவ்வாறு மீண்டும் எழுத முடியும் என்பதற்கு ஒரு வாழ்க்கை எடுத்துக்காட்டு. 2022-23 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 120 கிலோ எடையுள்ளவுடன், அவரது வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் முழுமையான பற்றாக்குறை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டது. ஷூலேஸ்களுக்கு கீழே குனிந்து அவரை மூச்சுத் திணறச் செய்தபோது, திருப்புமுனை வந்தது, மேலும் பொருந்தக்கூடிய துணிகளைக் கண்டுபிடிப்பது ஒரு வெறுப்பூட்டும் பணியாக மாறியது. இன்று, சுமார் 86 கிலோ எடையும், 183 செ.மீ உயரத்தில் நிற்கும் கல்யாண், உடல் மற்றும் ஆவி இரண்டிலும் இலகுவான ஆனால் வலுவாக உணரவில்லை. அவரது எடை இழப்பு பயணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது இங்கே.சுவாசம் ஒரு விழித்தெழுந்த அழைப்பாக மாறியதுஎடையுள்ள அளவிலான எண் என்னை மிகவும் பயமுறுத்தியது; மிகச்சிறிய இயக்கங்களுக்குப் பிறகு சுவாசிப்பது போராட்டம். ஷூலேஸைக் கட்டுவது, ஒரு சில படிக்கட்டுகளில் ஏறுவது, அல்லது அவர்கள்…

Read More

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தித் திருமகன்’ படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் பணிகள் முழுமையாக முடிவடையாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 19-ம் தேதி வெளியீட்டுக்கு தள்ளிவைத்துள்ளது படக்குழு. இதனை விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் 25-வது படமாகும். விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இப்படம் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. ‘சக்தித் திருமகன்’ படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருக் கிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஷெலி கலிஸ்ட், எடிட்டராக ரேமண்ட் உள்ளிட்டோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

Read More

சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 19-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்து சென்னை விருகம்பாக்கம் சின்யமா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது: “தாய்மொழி தமிழை கொண்டவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். மற்றொரு மாநிலத்தில் இருந்து வந்து, இங்கு தேர்வு எழுதி மதிப்பெண் எடுத்து அரசு பணியில் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை வரை பொறுப்பு பெறலாம் என்ற நிலையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் எந்த நோக்கத்துக்காக இங்கு பணிக்கு வருகிறார், அவர் ஒப்பந்தப் பணியாளராக வருகிறார்களாக என்பதை கண்காணித்து, பணிமுடிந்த பிறகு, சொந்த மாநிலத்துக்கு அவர்கள் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு பணிகளில் அந்தந்த…

Read More

உடலின் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களின் பற்றாக்குறையால் குறிக்கப்பட்ட இரத்த சோகை, பாரம்பரியமாக கிராமப்புற இந்தியாவை பாதிக்கும் ஒரு சவாலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய தகவல்கள் ஒரு கவலையான மாற்றத்தைக் காட்டுகின்றன: நகர்ப்புற பெண்கள் இப்போது இந்த அமைதியான சுகாதார நெருக்கடியை அதிகளவில் அனுபவித்து வருகின்றனர். சுகாதார பராமரிப்பு, மேம்பட்ட சுகாதாரம் மற்றும் அதிக வாழ்க்கைத் தரங்களுக்கு சிறந்த அணுகல் இருந்தபோதிலும், மோசமான உணவு தேர்வுகள், ஒழுங்கற்ற உணவு முறைகள், பிஸியான வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக-பொருளாதார அழுத்தங்கள் போன்ற காரணிகள் நகர அமைப்புகளில் இரத்த சோகை அதிகரித்து வருவதற்கு பங்களிக்கின்றன.இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் குறைபாடுகள் மற்றும் இலை கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் போதிய நுகர்வு பொதுவான குற்றவாளிகள். கூடுதலாக, மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம் மற்றும்…

Read More

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 1,200 பேர் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார். இந்த பேரழிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது…

Read More

‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தாலும், இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘A’ சான்றிதழ் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது. பலரும் இது குறித்து விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள். மேலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை விட ‘கூலி’ படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குறைவு என்றும் இணையத்தில் கூறி வருகிறார்கள். ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கு படத்தில் வரும் உடல் சாம்பலக்கப்படும் காட்சிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். ஏனென்றால் படத்தின் கதையே அதைச் சுற்றிதான் இருப்பதால், பலமுறை உடல்கள் சாம்பலக்கப்படும் காட்சிகள் ‘கூலி’ படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தில் சட்டவிரோத செயல்கள் மட்டுமே நடைபெறுவது போன்று காட்டியிருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். இவை இரண்டுமே…

Read More

சென்னை: அடக்குமுறையை ஏவி தூய்மைப் பணியாளர்களை அகற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 13 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது…

Read More

யூரிக் அமிலம் என்பது ஒரு இயற்கை கழிவு உற்பத்தியாகும், இது உடல் ப்யூரின்கள், சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் சில மதுபானங்கள் போன்ற சில உணவுகளில் காணப்படும் பொருட்கள், அதே போல் உடலுக்குள்ளேயே உருவாகும் போது உருவாகிறது. பொதுவாக, யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைகிறது மற்றும் சிறுநீரகங்கள் மூலம் சிறுநீர் வழியாக அகற்றப்படுகிறது. இருப்பினும், யூரிக் அமில அளவு உயர்த்தப்படும்போது, ஹைப்பர்யூரிசீமியா எனப்படும் ஒரு நிலை, இது சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக மூட்டுகளில். உயர் யூரிக் அமிலம் பெரும்பாலும் கைகளிலும் விரல்களிலும் குவிந்து, வலி, வீக்கம் மற்றும் அச om கரியத்தை ஏற்படுத்துகிறது, மேலும் கீல்வாதத்திற்கு பங்களிக்கக்கூடும், இது அழற்சி கீல்வாதத்தின் ஒரு வடிவமாகும்.ஏன் செய்யுங்கள் உயர் யூரிக் அமில அளவு கைகள் மற்றும் விரல்களை பாதிக்கும்பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உயர் யூரிக் அமில அளவுகள் மோனோசோடியம் யூரேட் படிகங்கள் எனப்படும் கூர்மையான,…

Read More

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வியாழக்கிழமை வெளியானது. இதனை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் சமூக வலைதள பக்கங்களில் #Coolie ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்ட்டாகி வருகிறது. தற்போது வெளிநாட்டு வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இதுவரை, முதல் நாள் 8.15 மில்லியன் டாலர்கள் வசூலித்து ‘லியோ’ முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன்னதாக ‘கபாலி’ முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி ‘கூலி’ படத்தின் வசூல் ‘லியோ’வை முந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் நிலவரம் என்ன என்பது நாளை தெரியவரும். ‘கபாலி’ வசூலை யாருமே முறியடிக்க முடியாது என்ற சூழலில், ‘லியோ’ அதனை முறியடித்தது. இதற்கு 7 ஆண்டுகள் ஆனது. ஆனால், ‘லியோ’ வசூலை ‘கூலி’ படம் முறியடித்துள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

Read More

சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாகக் கைது செய்யப் பட்ட நிலையில், அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப் ​பட்​டுள்​ளதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்கொண்டனர். அவர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்​று பேச்​சு​வார்த்​தை​கள் தோல்​வி​யில் முடிந்தன. இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு…

Read More