Author: admin

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 1,200 பேர் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார். இந்த பேரழிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது…

Read More

‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தாலும், இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘A’ சான்றிதழ் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது. பலரும் இது குறித்து விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள். மேலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை விட ‘கூலி’ படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குறைவு என்றும் இணையத்தில் கூறி வருகிறார்கள். ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கு படத்தில் வரும் உடல் சாம்பலக்கப்படும் காட்சிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். ஏனென்றால் படத்தின் கதையே அதைச் சுற்றிதான் இருப்பதால், பலமுறை உடல்கள் சாம்பலக்கப்படும் காட்சிகள் ‘கூலி’ படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தில் சட்டவிரோத செயல்கள் மட்டுமே நடைபெறுவது போன்று காட்டியிருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். இவை இரண்டுமே…

Read More

சென்னை: அடக்குமுறையை ஏவி தூய்மைப் பணியாளர்களை அகற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 13 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது…

Read More

யூரிக் அமிலம் என்பது ஒரு இயற்கை கழிவு உற்பத்தியாகும், இது உடல் ப்யூரின்கள், சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் சில மதுபானங்கள் போன்ற சில உணவுகளில் காணப்படும் பொருட்கள், அதே போல் உடலுக்குள்ளேயே உருவாகும் போது உருவாகிறது. பொதுவாக, யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைகிறது மற்றும் சிறுநீரகங்கள் மூலம் சிறுநீர் வழியாக அகற்றப்படுகிறது. இருப்பினும், யூரிக் அமில அளவு உயர்த்தப்படும்போது, ஹைப்பர்யூரிசீமியா எனப்படும் ஒரு நிலை, இது சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக மூட்டுகளில். உயர் யூரிக் அமிலம் பெரும்பாலும் கைகளிலும் விரல்களிலும் குவிந்து, வலி, வீக்கம் மற்றும் அச om கரியத்தை ஏற்படுத்துகிறது, மேலும் கீல்வாதத்திற்கு பங்களிக்கக்கூடும், இது அழற்சி கீல்வாதத்தின் ஒரு வடிவமாகும்.ஏன் செய்யுங்கள் உயர் யூரிக் அமில அளவு கைகள் மற்றும் விரல்களை பாதிக்கும்பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உயர் யூரிக் அமில அளவுகள் மோனோசோடியம் யூரேட் படிகங்கள் எனப்படும் கூர்மையான,…

Read More

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வியாழக்கிழமை வெளியானது. இதனை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் சமூக வலைதள பக்கங்களில் #Coolie ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்ட்டாகி வருகிறது. தற்போது வெளிநாட்டு வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இதுவரை, முதல் நாள் 8.15 மில்லியன் டாலர்கள் வசூலித்து ‘லியோ’ முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன்னதாக ‘கபாலி’ முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி ‘கூலி’ படத்தின் வசூல் ‘லியோ’வை முந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் நிலவரம் என்ன என்பது நாளை தெரியவரும். ‘கபாலி’ வசூலை யாருமே முறியடிக்க முடியாது என்ற சூழலில், ‘லியோ’ அதனை முறியடித்தது. இதற்கு 7 ஆண்டுகள் ஆனது. ஆனால், ‘லியோ’ வசூலை ‘கூலி’ படம் முறியடித்துள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

Read More

சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாகக் கைது செய்யப் பட்ட நிலையில், அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப் ​பட்​டுள்​ளதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்கொண்டனர். அவர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்​று பேச்​சு​வார்த்​தை​கள் தோல்​வி​யில் முடிந்தன. இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு…

Read More

தசையை உருவாக்குவதற்கும், மீட்டெடுப்பதை விரைவுபடுத்துவதற்கும் வரும்போது, பெரும்பாலான மக்கள் பயிற்சித் திட்டங்கள் மற்றும் உணவு திட்டங்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இயற்கையாக நிகழும் சில சேர்மங்கள், அவற்றில் பல ஏற்கனவே உணவுகளிலும் உங்கள் உடலிலும் உள்ளன, உங்கள் உடற்பயிற்சி முன்னேற்றத்தை கூடுதல் விளிம்பைக் கொடுக்கலாம். இந்த சப்ளிமெண்ட்ஸ் பெரும்பாலும் வசதி மற்றும் தூய்மைக்காக ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகின்றன, அவை இயற்கையில் நிகழும் வேதியியல் ரீதியாக ஒத்தவை. வலுவான ஆராய்ச்சியின் ஆதரவுடன், அவை நிலையான பயிற்சி மற்றும் சரியான ஊட்டச்சத்துடன் இணைந்தால் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் மீட்பு ஆகியவற்றை மேம்படுத்தலாம். கருத்தில் கொள்ள மிகவும் பயனுள்ள ஐந்து இயற்கை சப்ளிமெண்ட்ஸ் இங்கே.1. கிரியேட்டின் கிரியேட்டின் வலிமை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மிகவும் ஆராய்ச்சி மற்றும் பயனுள்ள கூடுதல் ஒன்றாகும். இது கோழி மற்றும் சால்மன், டுனா மற்றும் கோட் போன்ற சில வகையான மீன்களில் இயற்கையாகவே நிகழ்கிறது. உடல் அமினோ அமிலங்களிலிருந்து சிறிய அளவையும்…

Read More

ஆம்பூர்: சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று மாலை பொதுமக்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “ஆம்பூர் தொகுதி தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். தற்போது, திமுக ஆட்சியில் நிறைய தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இவையெல்லாம், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சரி செய்யப்படும். சரிந்த தோல் தொழிலை அதிமுக சரி செய்யும். ஆம்பூர் தொகுதி இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அதிமுக -பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக பொய்யான தகவலை பரப்பி வருகிறது. தமிழகத்தில் 31 ஆண்டுகளுகாக ஆட்சி செய்து…

Read More

ஏர்போட்கள், அல்லது எந்த வகையான காது துண்டுகளும் இசை, திரைப்படங்களைக் கேட்க ஒரு சிறந்த கருவியாகும், அல்லது வேலையில் சிறப்பாக கவனம் செலுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, போக்குவரத்து, கட்டுமானப் பணிகள் போன்ற வெளிப்புற சத்தத்தின் முக்கிய பகுதியைத் தடுக்கும் சத்தம் ரத்து அம்சங்களுடன் அவை வருகின்றன, வீட்டில் வேலை செய்வது எளிதானது மற்றும் தடையற்றது. இருப்பினும், அவற்றின் நீண்டகால பயன்பாடு சில பாதகமான விளைவுகளையும் தூண்டக்கூடும்.கேட்பதில் இழப்புசமூக ஊடக பயனர் பிராச்சி படேல் தனது ஐ.ஜி. கைப்பிடிக்கு ஒரு ‘ஜான்ஹிட் மெய்ன் ஜாரி’ செய்தியைப் பகிர்ந்து கொண்டார். ப்ராச்சியின் கூற்றுப்படி, அவர் ஒரு வருடம் முதல் ஏர்போட்களைப் பயன்படுத்துகிறார், அவற்றின் சத்தம் ரத்து அம்சத்துடன், இது சற்று உறிஞ்சலை உருவாக்குகிறது. அதிகப்படியான பயன்பாட்டுடன், இந்த உறிஞ்சுதல் அவளது நடுத்தர காதின் நரம்புகளை பலவீனப்படுத்தியது (காதுகுழாய், மற்றும் உள் காதுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு காற்று நிரப்பப்பட்ட குழி), இதன் விளைவாக அவள்…

Read More

புதுடெல்லி: “பயங்கரவாதத்துக்கு எதிரான மனித சமூகத்தின் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணமாக திகழும். பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்தது” என்று சுதந்திர தினத்தையொட்டிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு குறிப்பிட்டார். 79-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: “சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உலக அளவில் ஏராளமான வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளோம். இந்திய மக்களாகிய அனைவரும் நாம் ஒன்றிணைந்து வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்கச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். பிற ஜனநாயக நாடுகளில் வாக்களிக் கும் மக்களைப் போல் அல்லாமல் பாலினம், மதம் மற்றும் பிற காரணிகளின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சகிப்புத்தன்மையைக் கொண்ட நாடாக…

Read More