Author: admin

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சாய் சுதர்ஷன் ஆட்டம் இழந்தார். 6 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். கில் உடன் சேர்ந்து வலுவான கொல்கத்தா பவுலிங் யூனிட்டை பந்தாடினார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் பேட் செய்ய வந்தார். மறுமுனையில் ஆடிய கில்…

Read More

வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று கெடுபிடி காட்டியுள்ளார். பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைய அமெரிக்க பொருட்களுக்கான வரி இன்று (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்தச் சூழலில் தான் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை…

Read More

திருமலை: கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 5-ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து விஐபி பக்தர்கள் பலர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் தவிர ஆந்திரா, தெலங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் மூலமும் விஐபி பிரேக் தரிசனத்தில் பலர் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை வருவதால் விஐபி பிரேக் தரிசனத்திற்கு வருவோரை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்ளூர் விஐபிகளின் சிபாரிசு கடிதங்கள் பெறுவதை தேவஸ்தான அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் 30-ம் தேதி வரை…

Read More

சென்னை: சச்சின் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக வரும் நடிகை ரஷ்மி வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீிடியோவில், “இந்தப் படத்தில் நடித்த என்னை அடையாளம் கண்டு, பாராட்டுத் தெரிவிக்கும் ரசிகர்களின் வாழ்த்து அலை போல் வருகிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடிகை ரஷ்மி என்பவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வரும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் அண்மையில் வைரலானது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டா வீடியோ ஒன்றை ரஷ்மி வெளியிட்டுள்ளார். அதில் “நான் இந்த ரீல்ஸைப் பதிவிடுவதற்கு காரணம், கடந்த இரண்டு நாட்களாக பலரும் என்னை நினைவுகூர்கின்றனர். அதேநேரம், இயக்குநர் ஜான் இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகைகள் ஜெனிலியா பிபாஷா பாஷு உள்ளிட்டோர் நடித்த சச்சின் படத்தின் மறுவெளியீட்டைக் கொண்டாடி வருகிறோம். உங்களில்…

Read More

சென்னை: “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால் ‘காலனி’ என்ற சொல் இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருக்கிறார். வாய் ஜாலங்களில் வித்தகர்களான திமுகவினர் அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளின் வரிசையில் இதுவும் ஒன்று. ‘காலனி’ பெயர் நீக்கம் என்பது புரட்சி என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவினரை பார்த்து நான் எழுப்பும் கேள்வி இதுதான். கட்சியிலும் ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கி வைத்திருக்கிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை நீக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? சட்டப்பேரவையில் இந்த…

Read More

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக இன்று (ஏப்.22) பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் விற்பனை. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.22) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.275 என ஏற்றம் கண்டுள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கு விற்பனை ஆகிறது. காரணம் என்ன? – தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம், வைர…

Read More

சரியான சுவைகளுடன் ஜோடியாக இருக்கும்போது கசப்பு விரைவாக நீங்கும். புளி, வெல்லம், வெங்காயம், தக்காளி மற்றும் ஒரு சிட்டிகை அம்சூர் கூட அதிசயங்களைச் செய்யலாம். இந்த பொருட்கள் சமநிலையைக் கொண்டுவருகின்றன, இதனால் கரேலாவை சாப்பிடுவது எளிதானது அல்ல, ஆனால் உண்மையில் சுவாரஸ்யமாக இருக்கிறது. உலர்ந்த கரேலா உணவுகள், சட்னிகள் அல்லது கறிகளை சமைக்கும்போது இந்த உதவிக்குறிப்பு சிறப்பாக செயல்படுகிறது.

Read More

இது பிரதிநிதி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் AI உருவாக்கிய படம். லிமா: பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமை, புனித நகரமான கேரலில் ஒரு பிரபுக்களின் 5,000 ஆண்டுகள் பழமையான எச்சங்களைக் கண்டறிந்தனர், இது அமெரிக்காவின் மிகப் பழமையான நாகரிக மையத்தில் பெண்கள் ஆற்றிய முக்கிய பங்கை வெளிப்படுத்தியது.”கண்டுபிடிக்கப்பட்டவை ஒரு உயரடுக்கு பெண், ஒரு உயரடுக்கு பெண் என்று ஒரு பெண்ணுக்கு ஒத்திருக்கிறது” என்று தொல்பொருள் ஆய்வாளர் டேவிட் பாலோமினோ AFP இடம் கூறினார். 1990 களில் தொல்பொருள் தளமாக மாறும் வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை குப்பையாக இருந்த கேரல் நகரத்திற்குள் ஒரு புனிதமான தளமான ஆஸ்பெரோவில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.கவனமாக பாதுகாக்கப்பட்ட எச்சங்கள், கிமு 3,000 ஆண்டுகள் வரை, தோல், நகங்கள் மற்றும் கூந்தலின் ஒரு பகுதி மற்றும் பல அடுக்குகளால் செய்யப்பட்ட ஒரு கவசத்தில் மூடப்பட்டதாகவும், மக்காவ் இறகுகளின் ஒரு கவசத்திலும் மூடப்பட்டதாகவும் பாலோமினோ கூறினார்.மக்காக்கள் கிளி…

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் இளைய குழந்தையின் மூன்று வயது பரோன் டிரம்பின் அரிய வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இளம் பரோன் டிரம்ப் அவரது தாயின் கைகளில் காணப்படுகிறது மெலனியா டிரம்ப் வீடியோவில். வீடியோ 2009 இல் ஒரு தொண்டு நிகழ்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரோன் தனது பிறந்தநாள் விருப்பப்பட்டியலை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. பிறந்தநாள் பரிசாக ஒரு பெரிய டிரம் வேண்டும் என்று அவர் தனது தாயிடம் அன்பாக கூறுகிறார். தாயும் மகனும் மனதைக் கவரும் உரையாடலைக் கொண்டிருப்பதை வீடியோ காட்டுகிறது. மெலனியா அவரிடம், “நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” சிறிய உடையில் உடையணிந்த பரோன் ஒரு ஸ்லோவேனிய உச்சரிப்பில், “தொலைக்காட்சியைப் போலவே டிரம்ஸ் இசைக்க விரும்புகிறேன், பெரியது” என்று கூறுகிறார். மெலனியா கூறுகிறார், “ஒருவேளை பிறந்தநாளுக்காக, உங்களுக்கு டிரம்ஸ் கிடைக்கும்.”நேற்று, ஒரு இளம் பரோன் டிரம்பின் ஒரு அன்பான வீடியோ, ஒரு சூட் அணிந்து…

Read More

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஒரு ஆவணம்; நாங்கள் அதை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் உமர் அப்துல்லா நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசின் முடிவு, சுற்றுலா பயணிகளை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சையத் அடில் ஹுசைன் ஷாவின் குடும்பத்திற்கான உதவி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஜம்மு – காஷ்மீரின்…

Read More