சென்னை: தங்கம் விலை புதிய உச்சமாக இன்று (ஏப்.12) ஒரு பவுன் ரூ.70,000- ஐ கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 3-ம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது. அதன் பின்னர் ஏற்றமும், இறக்கமும் இருந்துவந்த தங்கம் விலை ஒரு பவுன் ரூ.69,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் இன்று இன்னொரு புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ட்ரம்ப் வரி, உலகளாவிய பொருளாதார மந்தநிலை, தங்கத்தின்…
Author: admin
வருடாந்திர சமண மற்றும் இந்து வசந்த திருவிழாவான அக்ஷயா திரிதியா கிட்டத்தட்ட இங்கே இருக்கிறார், தங்கத்தைப் பற்றி ஆழமாக தோண்டுவதற்கு இதை விட பொருத்தமான சந்தர்ப்பம் என்ன? உங்கள் எங்கே தங்கம் காதணிகள் வந்தவை? நிச்சயமாக, கடையிலிருந்து! ஆனால், அதற்கு முன்? அவர்கள் எங்கிருந்து பெறப்பட்டனர்? ஆம், தங்க சுரங்கங்கள். ஆனால் அது அங்கு எப்படி வெளிப்பட்டது? அவை பூமியில் எவ்வாறு உருவாகின? சரி, நாசாவின் தரவுகளில் சில தடயங்கள் இருக்கலாம். உங்கள் நகைகள் அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள சில தங்கங்கள் (ஆம், உங்கள் தொலைபேசியில் தங்கம் உள்ளன) பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காந்த வெடிப்பில் செய்யப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால்! காட்டுத்தனமாக தெரிகிறது, ஆனால் அது சாத்தியம். தங்கம் எங்கிருந்து வருகிறது? பிக் பேங்கிலிருந்து பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஒரு அளவு லித்தியம் ஆகியவை உள்ளன என்பதை நாம் அறிவோம். கனமான உலோகங்கள் பின்னர் உருவாக்கப்பட்டன,…
பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். (அனி கோப்பு புகைப்படம்) லாகூர்: ஒரு புதியது வாஷ்ரூம் ஐந்து அடி உயர சுவருடன் ஒரு கதவுடன் கட்டப்பட்டுள்ளது அட்டாக் சிறை முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பற்றாக்குறை குறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்த பின்னர் இம்ரான் கானின் செல் தனியுரிமைபஞ்சாப் மூத்த அரசாங்க சிறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். குற்றவாளி என கான் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் தோஷகனா ஊழல் வழக்கு. பாக்கிஸ்தான் சிறைச்சாலைகள் விதிகளில் 257 மற்றும் 771 க்கு கீழ் கிடைக்கும் அனைத்து வசதிகளும் 1978 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பிற்கு (பஞ்சாப் சிறைச்சாலைகள் (பிபிடி) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பி.டி.ஐ.) தலைமை, ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, அட்டோக், ஷாஃப்காட் உல்லா கான் அட்டோக் சிறையில் உள்ள 70 வயதான கானின் கலத்தை பார்வையிட்டதோடு, வாஷ்ரூமில்…
சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “மின்சார வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப அவற்றுக்கான பொது சார்ஜிங் நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும், மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் நிலையங்களும் நகர்ப்புறங்களில் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு நிலையமும் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையைப் பொறுத்து நகராட்சிகள், பஞ்சாயத்துக்களில் 5 முதல் 10 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். தனியார் நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சார்ஜிங்…
திருநெல்வேலியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிபவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் முன்னேற்றம் இல்லை. இறுதியாக பேராசிரியைக்கு (அனீமியா) கடும் ரத்தசோகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பேராசிரியையிடம் அவரது பணியிடத்தில் கதிர்வீச்சு தன்மையுள்ள பொருட்கள் எதுவும் இருக்கிறதா என்று மருத்துவர் கேட்டுள்ளார். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கதிர்வீச்சு தன்மை கொண்ட பொருட்களை வீட்டில் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டபோது, அவரது வீட்டு படுக்கை அறைக்கு நேர் மேலாக மாடியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டவர் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட மருத்துவருக்கு, பேராசிரியையின் உடல் நிலை பாதிப்புக்கான காரணம் புரிந்தது. ‘உடனடியாக செல்போன் டவரை அகற்றுங்கள். அதுதான் இந்நோய்க்கு ஒரே தீர்வு’ என மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால், செல்போன் டவரை அகற்றுவது சாத்தியமில்லாத நிலை. இதனால், பேராசிரியை, தனது…
வெற்று நீர் மிகவும் சலிப்பைக் கண்டால், அதை வெள்ளரி மற்றும் புதினாவுடன் ஜாஸ் செய்யுங்கள். இந்த சூப்பர் புத்துணர்ச்சியூட்டும் பானம் சருமத்தை நீரேற்றம் செய்வதற்கு ஏற்றது, அதே நேரத்தில் வீக்கத்தையும் அமைதியான பிரேக்அவுட்களையும் குறைக்கிறது. வெள்ளரிக்காய் சிலிக்காவுடன் ஏற்றப்படுகிறது, இது தோல் திசுக்களை பலப்படுத்தும் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.இது எவ்வாறு உதவுகிறது:தோலை ஆழமாக ஹைட்ரேட் செய்கிறதுகணினியை குளிர்விக்கிறது, தோல் சிவப்பைக் குறைக்கிறதுநச்சுகளை வெளியேற்றுகிறதுபுதிய, பனி நிறத்தை ஊக்குவிக்கிறதுசார்பு உதவிக்குறிப்பு: சிறந்த முடிவுகளுக்கு வெள்ளரி மற்றும் புதினா ஒரே இரவில் தண்ணீரில் செங்குத்தாக இருக்கட்டும். கூடுதல் வைட்டமின் சி க்காக எலுமிச்சை துண்டுகளிலும் நீங்கள் வீசலாம்.போனஸ்: சிறந்த சருமத்தைத் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்இந்த பானங்களை உங்கள் வழக்கத்தில் சேர்ப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்போது, சர்க்கரை நீரிழப்பு மற்றும் பிரேக்அவுட்களைத் தூண்டும் என்பதால் சர்க்கரை சோடாக்கள், அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைக் குறைக்க முயற்சிக்கவும். மேலும், சேர்க்கப்பட்ட சர்க்கரையுடன் பழச்சாறுகளைத் தவிர்க்கவும்-…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் புதன்கிழமை ப்ரிமா ஃபேஸி “குறைபாடுகள்” இருப்பதாகக் கவனித்தார் விசாரணை நீதிமன்றம்கள் தீர்ப்பு இம்ரான் கான் மீதான தோஷகானா ஊழல் வழக்கில், முன்னாள் பிரீமியர் தனது தண்டனை மற்றும் வழக்கில் தலையிடுவதற்கு முன்னர் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை என்ற முறையீடு குறித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்காக உச்சநீதிமன்றம் காத்திருக்கும் என்று கூறினார்.தலைமை நீதிபதியின் அவதானிப்பு, அவர் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் (எஸ்சி) மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்சாக வந்துள்ளது, மேலும் நீதிபதி மசாஹர் அலி அக்பர் நக்வி மற்றும் நீதிபதி ஜமால் கான் மண்டோகில் ஆகியோரை உள்ளடக்கிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) முதல்வரின் வேண்டுகோள், டோஷகனா வழக்குகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.ஆகஸ்ட் 5 ம் தேதி, இஸ்லாமாபாத்தில் ஒரு விசாரணை நீதிமன்றம், அரச பரிசுகளின் விவரங்களை மறைத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் கான் “ஊழல் நடைமுறைகள்” குற்றவாளி எனக்…
ஐபிஎல் சீசன் 2025-ல் சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 10-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பு இல்லைதான். ஆனாலும் கணித ரீதியாக வாய்ப்பு உள்ளதாக எப்போதுமே ஒரு பேச்சு அடிபடும். அந்த வகையில் பார்த்தாலும் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் மேலும் ஒரு உதை வாங்கினால் அதிகாரபூர்வமாக சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பில்லாமல் வெளியேறிவிடும். ஒரு காலத்தில் சிஎஸ்கேவின் கோட்டையாக இருந்த சேப்பாக்கம் மைதானம் இந்த முறை சிஎஸ்கேவின் வீழ்ச்சிக்குக் காரணமாகி விட்டது. மைதானத்தையும் பிட்சையும் குறை கூறி பயனில்லை. அணித்தேர்வு, கேப்டன்சி எல்லாம்தான் கணக்கில் சேரும். பஞ்சாப் ஓப்பனர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா செம சாத்து சாத்தி வருகின்றனர். இன்றும் சிஎஸ்கேவுக்கு இவர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள். ஆனால், இவர்களை எடுத்து விட்டால் பஞ்சாப் ஆடிப்போய் விடும். ஏனெனில் கிளென் மேக்ஸ்வெல், ஜாஷ் இங்லிஸ் ஆகியோருக்கு இன்னும் ஒன்றும் பிடிபடவில்லை. மேலும், மிடில்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியான ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவார் என, அவருக்கு சந்நியாஸ்ரம தீட்சை வழங்கிய சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசி உரையில் குறிப்பிட்டார். கடந்த 25-ம் தேதி காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனித அட்சய திருதியை தினத்தில் (ஏப்.30-ம் தேதி, புதன்கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை அருள உள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.…
சென்னை: “வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் `மே’ தினமாகும். “வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி” என்று எம்.ஜி.ஆர், மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கிய கருத்துகளை என்றும் உள்ளத்தில் பதிய வைத்து, உழைப்பின் மேன்மையினை இந்த இனிய `மே’ தின திருநாளில்…