சுறா தொட்டி இந்தியாவின் அனுபம் மிட்டல் பிரபலமான இந்திய தொழில்முனைவோர் அனுபம் மிட்டல் shaddi.com ஐ நிறுவியதில் நன்கு அறியப்பட்டவர், அவர் தற்போது காணப்படுகிறார் சுறா டேங்க் இந்தியா ஒரு முதலீட்டாளராக. அவரது மிகப்பெரிய பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் அடிக்கடி அவரைப் பார்த்து, வெற்றிகரமான தொழில்முனைவோராக இருக்க அவரது ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள். சமீபத்தில், ஒரு தொழில்முனைவோராக ஒருவர் வெற்றிபெற வேண்டிய முக்கிய திறன்களைப் பற்றிய தனது ஆலோசனையை யாராவது அனுபம் மிட்டலிடம் கேட்டபோது, மிட்டல் அதைப் பற்றிய வீடியோவை லிங்க்ட்இனில் இடுகையிட்டு அதற்கு பதிலளித்தார். ஒரு தொழில்முனைவோராக வெற்றிபெற ஒரு விலையுயர்ந்த கல்லூரியில் அல்லது பணி அனுபவத்திலிருந்து ஒருவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற பொதுவான நம்பிக்கையை சிதைத்து, மிட்டல் தனது கருத்துப்படி, மக்களுக்கு “வல்லரசுகள்” என்று பணிபுரியும் இரண்டு முக்கியமான திறன்கள் மட்டுமே தேவை என்று பகிர்ந்து கொண்டார்.தனது ஆலோசனையைப் பகிர்ந்து கொண்ட மிட்டல், “ஒருவர் வெற்றிகரமாக வளர்க்க…
Author: admin
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில், மறைந்த மன்மோகன் சிங், சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். இந்த விஷயத்தை…
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் – NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ல் தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் நிறைவு…
ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் இணையும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாளன்று இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கு ‘டிராகன்’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. ‘என்.டி.ஆர் 31’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், ‘சலார்’ படத்துக்குப் பின் பிரசாந்த் நீல் இயக்கும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
சென்னை: “புதிய மின்இணைப்புகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மென்பொருளை உருவாக்க வேண்டும்” என, மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மின்விநியோகம் செய்யும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். அதில், ஆணையம் மின்வாரியத்துக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய மின்இணைப்புகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்களை பெற வேண்டும். எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மென்பொருளை உருவாக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது சந்தேகம் எழுந்தால் அதற்கான விடை தெரிய கேள்வி, பதிலுடன் கூடிய மென்பொருளை உருவாக்க வேண்டும். தாழ்வழுத்தப் பிரிவில் இடம் பெறும் தொழிற்சாலைகளில் உச்சநேர மின்பயன்பாட்டை கணக்கெடுக்க அதற்குரிய மீட்டரை உடனே பொருத்த வேண்டும். கட்டுமானப் பணி முடிந்ததும் தற்காலிக இணைப்பில் இருந்து நிரந்தர வகைக்கு இணைப்பு மாற்ற இணையதளத்தில்…
புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.…
இன்றும் கூட பாலிவுட்டில் மிகவும் ஆற்றல்மிக்க நடிகர்களில் ஒருவர் சுனியல் ஷெட்டி, மற்றும் அவரது தோற்றத்திலிருந்து, அவரது வசீகரம், அவரது நடிப்பு திறன்களுக்கு, மற்றும் அவரது திரையில் இருப்பு, இது மிகவும் காலமற்றது மற்றும் பல்துறை. நடிகரை விட மக்களின் கண்களைப் பிடித்த ஒன்று அவரது வீடு. ஒரு பசுமையான, பசுமையான இடம், தாவரங்கள், குறைந்தபட்ச அலங்கார கூறுகள், மகிழ்ச்சியான அதிர்வுகள் மற்றும் காலமற்ற வசீகரம் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஷெட்டியின் வீடு ஒரு கனவு நனவாகும்.அவரது வீட்டிலிருந்து சில உள்ளே உள்ள படங்கள் இங்கே.
கராச்சி, பாகிஸ்தான், – பாகிஸ்தானின் ரூபாய் செவ்வாயன்று இன்டர்பேங்க் சந்தையில் சாதனை படைத்தது கட்டுப்பாடுகள் இறக்குமதி அது டாலருக்கான தேவையை உயர்த்தியுள்ளது. பாகிஸ்தான் 2022 முதல் அதன் சுருங்கி வரும் வெளிநாட்டு இருப்புக்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது. ஜூன் மாதத்தில் தொடங்கி அந்த கட்டுப்பாடுகளை அகற்றுவது நெருக்கடி நிறைந்த பொருளாதாரத்திற்கு உதவ 3 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதி கடன் திட்டத்தின் நிபந்தனையாகும்.டாலருக்கு எதிராக ரூபாய் 0.6% குறைந்து 299 என்ற குறைவானது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். மே 11 அன்று, இது 298.93 என்ற குறைந்த சாதனையை பதிவு செய்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நிலப்பிரிவு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாட்டை அரசியல் கொந்தளிப்பில் மேலும் வீழ்த்தினார். பாகிஸ்தான் தற்போது ஒரு பராமரிப்பாளர் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இது ஒரு தேசிய தேர்தலுக்கு நாட்டை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது, இது கோட்பாட்டில்,…
பத்ம விருது தனக்கு இப்போது கிடைத்திருப்பதுவே சரியான தருணம் என்று பாலகிருஷ்ணா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணாவுக்கு டெல்லியில் ஏப்ரல் 28-ம் தேதி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பத்ம பூஷண் விருது வென்றிருப்பது குறித்து பாலகிருஷ்ணா, “எனது ரசிகர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் ஒரு நடிகராக 50 ஆண்டுகளை நிறைவு செய்தேன். இந்துபூர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனது பசவதாரகம் மருத்துவமனை நாட்டின் ஐந்து பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். பத்ம விருதினை முன்பே பெற்றிருக்க வேண்டும் என்று மக்கள் அடிக்கடி கூறினார்கள். ஆனால், இதுதான் சரியான தருணம் என்று அவர்களுக்கு கூறிக் கொள்கிறேன். ஏனென்றால் இப்போது தொடர்ச்சியாக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளேன். புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராகி 15…
சென்னை: தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராட உறுதி ஏற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்களில் ஒன்றுதான் ‘மே’ திங்கள் முதல் நாள். ‘தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்’ என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை – பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர”என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும். சிகாகோ நகரில் வைக்கோல் சந்தைச் சதுக்கத்தில் திரண்ட தொழிலாளர்கள் மீது…