Author: admin

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘சேத்துமான்’, ‘கோடித்துணி’ உள்பட சில கதைகள், திரைப்படமாகி உள்ளன. அவரது ‘பூக்குழி’ நாவலும் திரைப்படமாகி வருகிறது. இதை ‘சேத்துமான்’ தமிழ், இயக்குகிறார். தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் பெருமாள் முருகனின் புகழ்பெற்ற நாவலான ‘கூளமாதாரி’ திரைப்படமாகிறது. இதை பாலாஜி மோகன், பிரசாத் ராமர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்குமார் இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆடுகள் மேய்க்கும் அவர்களின் வறுமையையும் இயலாமையையும் பேசும் நாவல் இது. வரவேற்பைப் பெற்ற இந்த நாவலை, சில மாற்றங்களுடன் திரைப்படமாக்க உள்ளனர். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் நடிக்கும் சிறுவர்களுக்கு, இரண்டு வாரங்கள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Read More

சென்னை: ​பாது​காப்​புக் குழு​வினரின் வாக​னங்​களில் ஏறு​வது, குதிப்​பது, பயணத்​தின்​போது இருசக்கர வாக​னங்​களில் தலைக்​கவசமின்றி வேக​மாக பின் தொடர்​வது போன்ற செயல்​களில் தொண்​டர்​கள் ஈடு​படக் கூடாது என தமிழக வெற்​றிக் கழக தலைவர் விஜய் கேட்​டுக் கொண்​டுள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கோவை​யில் நடை​பெற்ற கட்​சி​யின் பூத் கமிட்டி முகவர் கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள வந்த என்னை அன்​பால் நனைய வைத்​தீர்​கள். உண்​மை​யான மக்​களாட்​சி​யை​யும் உண்​மை​யான ஜனநாயக அதி​காரத்​தை​யும் மீட்​டுத் தரு​வது​தான் எனது அன்​புக் காணிக்​கை​யாக இருக்​கும். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றி​யால் இதை நிச்​ச​யம் நிறைவேற்​றிக் காட்​டு​வோம். இளைய தோழர்​கள், நமது வாக​னங்​களை இருசக்கர வாக​னங்​களில் தலைக் கவசமின்றி வேக​மாகப் பின்​தொடரு​வது, பாது​காப்​புக் குழு​வினரை மீறி வாக​னத்​தின் மீது ஏறு​வது, குதிப்​பது போன்ற செயல்​களில் ஈடு​பட்​டது எனக்கு மிக​வும் கவலையை அளித்​தன. உங்​களின் பாது​காப்​பு​தான் எனக்கு ரொம்ப முக்​கி​யம். உங்க அன்பை மதிக்​கிறேன். அதே​போல நீங்​களும் என்​மேல் அன்​போடு…

Read More

சென்னை: தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான கோடை மழை காரணமாக, தினசரி மின்நுகர்வு 3 ,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது. தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும், கோடைக்காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். கடந்த ஆண்டு மே 2-ம் தேதியன்று தினசரி மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது. கோடைக் காலம் தொடங்கி உள்ளதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி மின் தேவை மிக அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ம் தேதியன்று 19 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரை அதிகபட்ச அளவாகும்.…

Read More

பில்லியனர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் நீண்டகாலமாக டெக்சாஸை ஒரு வணிக மையம் மற்றும் விளையாட்டு மைதானமாக ஏற்றுக்கொண்டனர், ராக்கெட்டுகளைத் தொடங்குவது, கார்களைக் கட்டுவது மற்றும் ஆஸ்டினின் கிராமப்புற புறநகரில் உள்ள தனது தொழிலாளர்களுக்காக ஒரு கற்பனாவாத சமூகத்தை கற்பனை செய்தனர்.இப்போது.பல தகுதியான வாக்காளர்கள் அவரது ஊழியர்கள் என்பதால், இந்த முயற்சி வெற்றிக்கு முன்னதாகத் தோன்றுகிறது. இது கோடீஸ்வரருக்கு ஒரு நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கும், கூட்டாட்சி செலவுக் குறைப்புகளில் அவர் ஈடுபட்டதைத் தொடர்ந்து அதன் பொது உருவம் மற்றும் விஸ்கான்சின் உச்சநீதிமன்றத் தேர்தல்களில் 20 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது. அவரது டெஸ்லா ஆட்டோமொடிவ் எண்டர்பிரைஸ் குறைந்த இலாபங்களை அனுபவித்துள்ளது.செவ்வாயன்று, தகுதியான 283 வாக்காளர்களில் சுமார் 200 பேர் ஆரம்பகால வாக்களிப்பில் பங்கேற்றதாக கவுண்டி தேர்தல் பதிவுகள் குறிப்பிடுகின்றன. நவம்பர் தேர்தல்களில் மஸ்க் கவுண்டியில் வாக்களித்தாலும், ஆரம்பகால வாக்காளர்களிடையே அவரது பெயர் தோன்றவில்லை.முன்மொழியப்பட்ட நகராட்சி, ஒரு பணக்கார…

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவது தேச துரோகம்’ என தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது 30 வயதான நபர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை 20க்கும் மேற்பட்டோர் கும்பலாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 20 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியது தேச துரோகம். அந்த நாட்டுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அது நமது நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் ஆகும். அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்காது. அதேவேளையில் பாகிஸ்தானை எதிரியாக சித்தரித்து இங்கு சிலர் அரசியல் செய்வதையும் மக்கள்…

Read More

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளுடனே லீக் சுற்றை நிறைவு செய்ய முடியும். இது நிகழ்ந்தாலும் ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே அமையும். ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே வெற்றி கண்டது. 14 வயதான தொடக்க…

Read More

ஸ்ரீலீலா நடித்து கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘கிஸ்’. இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. நாகன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி உள்பட பலர் நடிக்கின்றனர். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார். கன்னடத்தில் இயக்கிய ஏ.பி.அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார். படத்துக்கு ‘கிஸ் மீ இடியட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சென்டிமென்ட் கலந்த காதல் கதையுடன் இந்தப் படம் உருவாகி வருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Read More

சென்னை: சந்தையில் விற்கப்படும் திரவ உப்பு – சர்க்கரை கரைசல் பானங்கள் வயிற்றுப்போக்கையும், நீரிழப்பையும் அதிகரிக்க செய்யும். எனவே, பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ் பொட்டலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்து நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள் கணிசமாக வெளியேறிவிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால், கடுமையான நீரிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள உப்பு – சர்க்கரை கரைசலை (ஓஆர்எஸ்) பயன்படுத்துவதால், வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும். ஒரு ஓஆர்எஸ் பொட்டலத்தின் 20.5 கிராம் மொத்த எடையில் 13.5 கிராம் குளுக்கோஸ், 2.9 கிராம் டிரைசோடியம் சிட்ரேட், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு ஆகியவை உள்ளன. ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு…

Read More

புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதியன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தி உள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.…

Read More

இந்திய தோற்றம் யுகே எம்.பி. பிரிதி படேல் (கோப்பு படம்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுனைடெட் கிங்டம் எம்.பி. பிரிதி படேல் புதன்கிழமை அழைத்தார் பஹல்கம் தாக்குதல் ஒரு “பயங்கரவாத செயல்”இங்கிலாந்து எப்போதும் கடினமான நேரத்தில்” நண்பர் “இந்தியாவுடன் நிற்க வேண்டும் என்று கூறினார். பாராளுமன்றத்தில் பேசியபோது, ​​படேல் 2002 ல் புதுடெல்லி பிரகடனத்திலிருந்து இங்கிலாந்து இந்தியா 2030 சாலை வரைபடத்திற்கு இந்தியா-யுகே மூலோபாய உறவை நினைவு கூர்ந்தார். “Speaker, my condolences, thoughts and prayers are also with all those affected by this murderous, violent terrorism that has taken place in Faglan. And I recognise that for India and the diaspora communities in the UK in particular, this has been a really difficult week. This was an act of terrorism…

Read More