Author: admin

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 2500+ புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. நிஃப்டியும் சரிவுடனேயே தொடங்கியுள்ளது. ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பால் உலகளவில் வர்த்தப் போர் தொடங்கிவிட்டது எனக் கூறும் அளவுக்கு அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் தொடங்கி இந்திய பங்குச் சந்தை வரை கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன் தாக்கம் இன்று காலையில் ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியது. அந்த வகையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (ஏப்.7) காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளன. வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2564.74 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி…

Read More

கிறிஸ்டியானோ ரொனால்டோ, எலோன் மஸ்க் மற்றும் பலர் போன்ற ஆளுமைகள் ஏன் தங்கள் விரல்களைத் தொட்டு, அவர்களின் கைகள் ஒரு வைரத்தை உருவாக்குகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், அது அவர்கள் நிகழ்த்தும் யோனி முத்ரா. யோனி முத்ராவில், நீங்கள் உங்கள் கைகளை உங்கள் முன்னால் ஒன்றாகக் கொண்டு வந்து, உங்கள் குறியீட்டு விரல்கள் மற்றும் கட்டைவிரல்களின் உதவிக்குறிப்புகளில் சேர்ந்து, ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறீர்கள். பின்னர், மற்ற விரல்களை உள்நோக்கி ஒன்றிணைக்கவும், எனவே அவை கூட்டு விரல்களுக்குப் பின்னால் மறைக்கப்படுகின்றன.இந்த முத்ரா சக்தி, வலிமை, அடித்தளம் மற்றும் படைப்பின் சுருக்கம் என்று நம்பப்படுகிறது. இது தியானத்தின் போது மட்டுமல்ல, ஓய்வு நேரத்திலும் இருக்கும்போது உட்கார்ந்திருக்க இது சரியான முத்ரா என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது பதட்டமான அமைப்பை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் மக்களுக்குள் ம silence ன உணர்வை உணர வைக்கிறது.

Read More

புதுடெல்லி: நாட்டில் உள்ள 513 பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களில் 512 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏடிஆர் என்ற தேர்தல் உரிமைகள் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: மக்களவையில் உள்ள 75 பெண் எம்.பி.க்களில் 6 பேரும், மாநிலங்களவையில் உள்ள 37 பெண் எம்.பி.க்களில் 3 பேரும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 பெண் எம்எல்ஏ.க்களில் 8 பேரும் கோடீஸ்வரிகள். ஆந்திராவில் அதிகபட்சமாக 24 பெண் எம்எல்ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 78 பெண் எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறு எடிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அங்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மனுல்லா குர்பாஸ் 26, அஜிங்க்ய ரஹானே 26, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர். 205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டு பிளெஸ்ஸிஸ் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களும். கேப்டன் அக்சர் படேல் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், விப்ராஜ் நிகாம் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள்,…

Read More

சென்னை: காமராஜர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக ரூ.197 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி முனையம் 3-ல், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லும் வகையில் கூடுதலாக 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் தமிழக மின்வாரியத்தின் மூலம் ரூ.197 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு நிலக்கரி இறக்கும் இயந்திரமும் மணிக்கு 2,600 டன் நிலக்கரியை கப்பலிலிருந்து இறக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரங்கள் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்துக்காக நிறுவப்பட்டிருந்தாலும், இதன் மூலமாக வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3-ன் பாய்லர்களுக்கும் நேரடியாக நிலக்கரியை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த…

Read More

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.66,280-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கு விற்பனை. தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 என தங்கம் விலை குறைந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 வரை சரிந்தது. இந்த நிலையில் இன்று (ஏப்.7) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.25 என குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.66,280 மற்றும் ஒரு கிராம் ரூ.8,285 என சந்தையில் விற்பனை ஆகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு…

Read More

திரைகள், சமூக ஊடகங்கள் மற்றும் உடனடி மனநிறைவு ஆகியவற்றுடன் தொடர்ந்து சந்திப்பதன் மூலம் நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா அல்லது அதிகமாக இருக்கிறீர்களா? ஒரு டோபமைன் போதைப்பொருள் உங்கள் மூளையை மீட்டமைக்கவும், கவனம் மற்றும் உந்துதலை அதிகரிக்கவும் தெளிவைக் கொண்டுவரவும் உதவும். டோபமைன் போதைப்பொருளை செயல்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்போம், மேலும் நமது பழக்கவழக்கங்கள் மற்றும் மன நல்வாழ்வில் கவனம் செலுத்துவோம்.

Read More

இது AI- உருவாக்கிய படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இணையத்தின் சமீபத்திய வைரஸ் விவாதம், கேன் 100 நிராயுதபாணியான மனிதர்கள் ஒரு சில்வர் பேக் கொரில்லாவை தோற்கடிக்க முடியும், விஞ்ஞானிகள், பாதுகாவலர்கள் மற்றும் உளவியலாளர்களிடமிருந்து தீவிர வர்ணனையைத் தூண்டியுள்ளது. ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான ஒலெக்ஸாண்டர் உசிக் நம்பிக்கையுடன் “ஆம், ஆம்” என்று அவர் வெல்வாரா என்று கேட்டபோது, ​​வல்லுநர்கள் மிகவும் நுணுக்கமான காட்சியை எடுத்தனர்.ப்ரிமாடாலஜிஸ்டுகள் மற்றும் பாதுகாவலர்களின் கூற்றுப்படி, கொரில்லா எந்தவொரு தனிப்பட்ட மனிதனையும் விட சந்தேகத்திற்கு இடமின்றி வலுவாக இருக்கும்போது, ​​அலை சுத்த எண்கள் மற்றும் மூலோபாயத்துடன் மாறுகிறது.தாரா ஸ்டோயின்ஸ்கி டியான் ஃபோஸ்ஸி கொரில்லா நிதி ஒரு மனிதனை விட 10 மடங்கு வலிமையான ஒரு கொரில்லாவின் உயர்ந்த வலிமை, ஆரம்பத்தில் ஒரு விளிம்பைக் கொடுக்கும் என்று ஃபோர்ப்ஸ் மேற்கோள் காட்டினார், ஆனால் சோர்வு அதற்கு எதிராக செயல்படும். “இது சுத்த எண்களின் ஒரு பிரச்சினை,” என்று…

Read More

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்து வந்தது. இப்போது திடீரென அதைச் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். மேலும், இதற்கென பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை திறந்தநிலை செயல்முறையை கடைப்பிடிக்கிறது. அதன் ஐடியாக்களை தேசிய அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பிலும் பின்பற்ற…

Read More

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. 205 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் களத்தில் இருந்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் இந்த ஜோடி 11 ரன்கள் விளாசியது. ஆனால் வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் அஷுதோஷ் சர்மா (7) ஆட்டமிழந்தார். இது டெல்லி அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இதன் பின்னர் விப்ராஜ் நிகாம் போராடினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக் கோட்டை கடக்க வைக்க முடியாமல் போனது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி…

Read More