Author: admin

உங்கள் உடலின் மிக முக்கியமான (இன்னும் புறக்கணிக்கப்பட்ட) உறுப்புகளில் ஒன்று கல்லீரல் – இது ஏராளமான செயல்பாடுகளைச் செய்கிறது – இதில் உணவை ஜீரணித்தல், ஆற்றலைச் சேமித்தல் மற்றும் நச்சுகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும். ஆல்கஹால் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நாம் அனைவரும் நினைக்கும் போது (அது உண்மையில் செய்கிறது), அது தீங்கு விளைவிக்கும் ஒரே விஷயம் அல்ல. இன்னும் திடுக்கிடும் விஷயம் என்னவென்றால், இந்த மற்ற உணவுகள் மிகவும் பொதுவானவை, மேலும் அவற்றை தினசரி அடிப்படையில் உட்கொள்கிறோம். உங்கள் கல்லீரலுக்கான 3 மோசமான உணவுகளைப் பாருங்கள் (ஆதாரம்: டாக்டர்.செதி)பிரக்டோஸ்-கனமான உணவுகள்பிரக்டோஸ் என்பது பழங்களில் இயற்கையாகவே காணப்படும் ஒரு வகை சர்க்கரையாகும், ஆனால் சிக்கல் கூடுதல் பிரக்டோஸில் உள்ளது, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு பானங்களில். பிரக்டோஸ் உள்ள உணவுகளில் சோடாக்கள், மிட்டாய்கள், வேகவைத்த பொருட்கள் மற்றும் பல தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகள் ஆகியவை அடங்கும்.நீங்கள் அதிகமாக பிரக்டோஸ் சாப்பிடும்போது,…

Read More

இந்தியா, சீனா ஆரம்பகால உருவாக்கத்திற்கு பண்டைய நிலவு மேன்டில் பொருட்களைக் காண்கிறது பெங்களூரு: சந்திரனுக்குத் திரும்பும் உலகளாவிய முயற்சிகள், இந்தியாவின் சந்திரயான் -3 மற்றும் சீனாவின் பயனளிக்கும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக என்ன செய்ய முடியும் சாங் -6 பயணங்கள் சுயாதீனமாக பழமையானதைக் கண்டுபிடித்தன சந்திர மேன்டில் பொருட்கள் சந்திரனின் தென் துருவ-இட்கென் (ஸ்பா) பேசினுக்கு அருகில். நேச்சர் – சீனாவின் காகிதம் ஏப்ரல் 23 அன்று, இந்தியா ஏப்ரல் 25 அன்று வெளியிடப்பட்டது – ஆராய்வதில் வளர்ந்து வரும் விஞ்ஞான ஆர்வத்தை சுட்டிக்காட்டுகிறது கிரக உட்புறங்கள் துருவ ஆய்வு வழியாக, சந்திரன் மற்றும் பூமி போன்ற பாறை கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் உருவாகின என்பதன் புதிருக்கு முக்கியமான துண்டுகளைச் சேர்க்கிறது.இந்தியாவின் கண்டுபிடிப்புகள் இன்-சிட்டு மேற்பரப்பு பகுப்பாய்வு மற்றும் சீனாவின் திரும்பிய மாதிரிகளிலிருந்து வந்தவை. வெவ்வேறு வழிமுறைகள் இருந்தபோதிலும், இரண்டு கண்டுபிடிப்புகளும் சந்திரனின் ஆரம்ப உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப்…

Read More

புதுடெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை (மே 2) அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவான காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது மற்றும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இந்த மழை டெல்லியில் நிலவிய கோடை வெப்பத்தின் தாக்கத்தை நீக்கியுள்ளது. இருப்பினும் மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாலை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருத்தது குறிப்பிடத்தக்கது. அதே போல பாலம் மற்றும் பிரகதி மைதான் ஆகிய பகுதிகளில் மணிக்கு 74+ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதே போல தலைநகரின் பல்வேறு இடங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசியுள்ளது. இந்த திடீர் மழை…

Read More

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் 209 ரன்களை குவித்த போதிலும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் குஜராத் அணி தோல்வி அடைய நேரிட்டது. இந்த தோல்வியில் இருந்து குஜராத் அணி மீண்டுவர முயற்சிக்கக்கூடும். நடப்பு சீசனில் அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய போட்டி உட்பட குஜராத் அணிக்கு 5 ஆட்டங்கள் மீதம் உள்ளது. இதில் 2-ல்…

Read More

அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கலைக்​கழகத்​தின் இந்​திய கொள்கை மற்​றும் பொருளா​தார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்​திய மாணவர்​களிடம் பாஜக மூத்த தலை​வர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கைலைக்​கழகத்​தில் படிக்​கும் நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலிகள். இங்கு உலகளா​விய அறிவை உங்​களால் பெற முடி​யும். படிக்​கும் காலத்​தில் நாம் அடுத்த 30 அல்​லது 40 ஆண்​டு​களுக்​கான வாழ்க்​கைக்கு நம்மை தயார் செய்​வது முக்​கி​யம். இந்​தியா வளர்ச்சிப் பாதை​யில் சென்று கொண்​டிருக்​கிறது. தொழில்​துறை வளர்ந்து கொண்​டிருக்​கிறது. ஸ்டார்ட் அப் தொழில் துறை​யில் நாம் உலகள​வில் இரண்​டாவது இடத்​தில் உள்​ளோம். அமெரிக்​கா, இங்​கிலாந்​து, ஆஸ்​திரேலியா என உலகம் முழு​வதும் இந்​திய மாணவர்​கள் அதி​கள​வில் உள்​ளனர். 2047-ம் ஆண்​டில், நாம் 34 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரத்தை எட்​ட​வுள்​ளோம். நீங்​கள் இங்கு நன்​றாக படி​யுங்​கள், உங்​களை முழு​வது​மாக தயார் படுத்​திக் கொள்​ளுங்​கள், நீங்​கள் படித்​துக் கொண்​டிருக்​கிற நாட்டை மதிக்க வேண்​டும். இந்த நாடு பலருக்கு வாய்ப்​பளிக்​கிறது. நீங்​கள் தாய்நாடு…

Read More

உடல் எடையை குறைப்பது எப்போதும் ஜிம்மில் கடினமாக அடிப்பது அல்லது சிக்கலான நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அர்த்தமல்ல. சில நேரங்களில், இது எளிமையான விஷயங்கள் – மேல்நோக்கி நடப்பது போன்றவை – கனமான தூக்குதலைச் செய்கின்றன. கொழுப்பு இழப்புக்காக சாய்வின் நடைபயிற்சி இப்போது முன்னெப்போதையும் விட அதிகமாக பேசப்படுகிறது, அவ்வாறு. ஆனால் 5 கிலோவை இழக்க ஒருவர் தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? சாய்வு உண்மையில் மாயாஜாலமாக நடைபயிற்சி செய்யப்படுகிறதா? அதன் பின்னால் உள்ள உண்மையான அறிவியலைத் திறப்போம் – புழுதியைக் கழித்தல் – மற்றும் உண்மையில் செயல்படும் ஒரு திட்டத்தின் மூலம் நடப்போம்.சாய்வான நடைபயிற்சி Vs பிளாட் நடைபயிற்சி: ஏன் உயரம் எல்லாவற்றையும் மாற்றுகிறதுஒரு பொதுவான கூற்று என்னவென்றால், எடை இழப்புக்கு நடைபயிற்சி போதுமானது – ஓரளவிற்கு அது உண்மைதான். ஆனால் பெரும்பாலான கட்டுரைகள் தவிர்ப்பது என்னவென்றால், தட்டையான நடைப்பயணத்துடன் ஒப்பிடும்போது எவ்வளவு பயனுள்ள சாய்வு நடைபயிற்சி செய்ய முடியும்.ஒரு…

Read More

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இடைநிலைப் பள்ளி ஆட்சேர்க்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் மறுத்துவிட்டது. இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் மேற்கு வங்க தொடக்க கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு ஆளுநர் ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். பார்த்தா சாட்டர்ஜி தற்போது பெஹலா பஸ்ஸிம் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார்.

Read More

பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “முதன்முறையாக நாங்கள் போதுமான அளவில் ரன்கள் சேர்த்தார். ஆனால் இது சராசரிக்கு சற்று குறைவான ஸ்கோர் என்றே கருதுகிறேன். இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பீல்டிங்கில் கேட்ச்களை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். பேட்டிங்கில் டெவால்ட் பிரேவிஸ், சேம் கரண் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் அற்புதமானது. கடைசி ஓவரில் 4 பந்துகளை நாங்கள் விளையாடாமல் விட்டுவிட்டோம். 19-வது ஓவரில் 4 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். நெருக்கமான ஆட்டங்களில் இந்த 8 பந்துகளும் மிகவும் முக்கியமானது. சேம் கரண் போராடக்கூடிய வீரர். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் எப்போது களமிறங்கினாலும் பங்களிக்க விரும்புகிறார். துரதிர்ஷ்டவசமாக இதுவரை, நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க முயன்ற போதெல்லாம், ஆடுகளம் மெதுவாக இருந்தது. இதனால் அவர், சிரமப்பட்டார். ஆனால் இந்த போட்டிக்கான ஆடுகளம் இந்த சீசனில் சொந்த மண்ணில் எங்களுக்கு…

Read More

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது. கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையுடன் உள்ளன. அதேநேரம், பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கத் தொடங்கியதில் இருந்து, கூட்டணிக்கு கட்சிகள் வருவதும், போவதுமாக இருந்து வருகின்றன. இதனால் அதிமுக கூட்டணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பழனிசாமி உள்ளார். இதற்காக கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக, ஏற்கெனவே மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களிடம் எழுச்சியுரையாற்றி, உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார். அதேபோல், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வேளையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வைத்து, அவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு ஆலோசனை…

Read More

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எனும் பொருளாதார வளர்ச்சி 6.5-6.7 சதவீதமாக இருக்கும் என்று டெலாய்ட் கணித்துள்ளது. இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலக வர்த்தக சூழல் நிச்சயமற்ற சூழ்நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி சலுகைகள் உள்நாட்டு தேவையில் விறுவிறுப்பை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5-6.7 சதவீதத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த நிதியாண்டில் ஜிபிடி வளர்ச்சி 6.3-6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோர் தேவையை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பயனாக கடந்தாண்டை விட நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகுந்த பயனளிக்கும். அது, அமெரிக்க சந்தையில் உள்ள புதிய…

Read More