கொய்யா இலை தேநீர், அதை உருவாக்கும் கலை மற்றும் அதன் நன்மைகள் பற்றி மேலும் தெரியப்படுத்துங்கள்.
Author: admin
சென்னை: பிஎட் மாணவர் சேர்க்கையில் இணையவழியில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை இன்று (புதன்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பி.எட். மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎட் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்தஆண்டு முதல்முறையாக இணையவழி கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் உள்ள 2,040 இடங்களுக்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களுக்கான விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) ஆன்லைனில் வழங்கப்படும். மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியாகிறது. இதில், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா…’ என்ற பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஆடியுள்ளார். இந்தப் பாடல் வைரலான நிலையில், ரசிகர்கள் பலர், பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலுச்சிக்கு இந்தப் பாடலை அனுப்பி வந்தனர். மோனிகா பெலுச்சியின் தோழி மெலிட்டா மூலமாக மூலமாக அவருக்கு இப்பாடல் சென்றுள்ளது. அதைக் கேட்ட மோனிகா, அந்தப் பாடலை, தான் மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து நெகிழ்ந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, “மோனிகா பெலுச்சியின் வார்த்தைகள் எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே முக்கியமானது. எனக்கு அவரை அதிகம் பிடிக்கும். அவரிடமிருந்து பாராட்டுப் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பரவலான சுகாதார பிரச்சினையாகும், இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இதை நிர்வகிப்பது பொதுவாக ஒரு சீரான உணவை சாப்பிடுவது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை உள்ளடக்குகிறது. இருப்பினும், சில விரைவான பயிற்சிகள் உடனடி நன்மைகளை வழங்க முடியும். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு பயனுள்ள மற்றும் எளிமையான உடற்பயிற்சி சுவர் உட்கார்ந்து, இது ஒரு சுவருக்கு எதிராக உட்கார்ந்து உங்கள் முழங்கால்கள் சரியான கோணத்தில் வளைந்திருக்கும். இந்த நடவடிக்கை புழக்கத்தை மேம்படுத்தவும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க பங்களிக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தில் சுவர் அமர்ந்திருப்பது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க விரைவான, அணுகக்கூடிய வழியை வழங்கக்கூடும்.சுவர் உட்கார்ந்து என்ன, இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது எவ்வாறு உதவுகிறதுஒரு சுவர்…
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், பின்பு கருத்து வேறுபாடுகளால் அதிலிருந்து விலகினார். தற்போது வெளியாகியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: மாநிலக் கல்விக் கொள்கை- 2025 கல்வியாளர்கள், பாடத்திட்ட நிபுணர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல அமைப்புகள், பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டன. இது அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப மாறுதல்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இந்த கொள்கை தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதை வலியுறுத்துகிறது. உயர்கல்வி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை எதிர்க்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதையும்,…
சென்னை: ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டிஎன்சிஏ லெவன், மும்பை, ஹரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஹைதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை…
தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவர் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். அதற்குப் பிறகு தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்து வந்தார் அபிநய். பிறகு வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டதை அடுத்து அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கான சிகிச்சைக்குப் பணமின்றி தவித்து வந்ததால் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையறிந்த கேபிஒய் பாலா, அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவினார். இன்னும் சிலரும் உதவிய நிலையில், அவருடைய மருத்துவச் செலவுக்காக நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,826 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனையாளர், உதவி விற்பனையாளர், விற்பனை மேற்பார்வையாளர் என 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடை பணியாளர்களை கடைகளின் நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப பணியிட மாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அளவில் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிரவல் செய்யப்பட்ட நிலையில் முதல் முறையாக மாநில அளவில் இந்த பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் தினமும் நடக்கும் விற்பனையின் அளவை கொண்டுகடை பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் வரை விற்பனை நடைபெறும் கடைகளில் ஒரு மேற்பார்வையாளர், 3…
நாம் குழந்தைகளாக இருக்கும்போது, நாங்கள் வெல்லமுடியாதவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் இந்த பிரமிப்பு உணர்வு உருவாகிறது. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, உலகை மாற்றுவதற்கான சாத்தியத்தை நாம் கற்பனை செய்கிறோம், ஆனால் நாம் வளரும்போது, விஷயங்கள் ஒரு திருப்பத்தை எடுக்கும். நாங்கள் பணம், செல்வம் மற்றும் புகழுக்குப் பின் ஓடத் தொடங்குகிறோம், சிறிது நேரத்திற்கும் மேலாக வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களால் நுகரப்படுகிறது, ஆனால் ஒரு குழந்தையின் கண்களைப் பார்க்கும்போது, எதுவும் சாத்தியம் என்று செய்தியில் நம்புவதற்கும் நம்பிக்கை வைத்திருப்பதற்கும் ஏதாவது சிறப்பு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம், ஏனென்றால் அது!
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முரளி கார்த்திகேயன், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதிய ஆட்டம் 123-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்தியாவின் நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இதில் ஜோர்டன் வான் பாரஸ்ட் 51-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான வி.பிரணவ், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அவாண்டர் லியாங் 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 109-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. சேலஞ்சர்ஸ் பிரிவு…