சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, கட்சிப் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழக பாஜக சார்பில் மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ரா தாகிருஷ்ணன், தமிழிசை, அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சட்டப்பேரவை தேர்தல் வியூகம், கூட்டணி, களப்பணி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை தலைவர்கள் வழங்கினர். அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்துவது, தோழமை கட்சிகளான பாமக, தேமுதிகவை கூட்டணியில் நீடிக்க செய்வதற்கான அணுகுமுறைகள், சமூக ஊடகங்களை…
Author: admin
தண்ணீருக்கு வெளியே? இந்த 7 மீன்கள் நிலத்தில் வாழ்க்கையை மாஸ்டர் செய்துள்ளனயாராவது “மீன்” என்று கூறும்போது, நீல நீர் மற்றும் அழகான நீச்சல் பின்தொடர்தலாக வருகின்றன. ஆனால் சில மீன்கள் இந்த விதியை உடைக்கின்றன, அவர்கள் ‘அதையெல்லாம் செய்ய முடியும்’ என்று நிரூபிக்கின்றனர் -அவ்க், ஏறி, தேவைப்பட்டால் நிலத்தை ஆராயலாம். இவை 7 இதுபோன்ற மீன்கள் …
சென்னை: கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் மீது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பேசும்போது, ‘சனாதன தர்மம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு துணை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், சனாதன தர்மம் பற்றி பேசிய கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் துணை தலைவர் மவுரியா தலைமையில் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீது நேற்று புகார் மனு அளித்தனர்.
ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான இயற்கை வழிகளைத் தேடுவதில், ஐவரி சுரைக்காய் அல்லது டிண்டோரா என்றும் அழைக்கப்படும் குந்த்ரூ ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியாக உருவாகி வருகிறது. பல ஆசிய உணவு வகைகளில் பிரபலமான இந்த காய்கறி, எடை இழப்பை ஆதரிக்கும் மற்றும் தெளிவான, ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த குந்த்ரூ செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. FAD உணவுகள் அல்லது விலையுயர்ந்த சப்ளிமெண்ட்ஸ் போலல்லாமல், குந்த்ரூ ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த எளிய, மலிவு வழியை வழங்குகிறது. இந்த பல்துறை காய்கறியை உங்கள் அன்றாட உணவில் இணைப்பது இயற்கையாகவே நீடித்த ஆரோக்கிய நன்மைகளை அடைவதற்கு முக்கியமாக இருக்கும்.ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக குந்த்ரூவின் நன்மைகள்குந்த்ரு என்பது இந்திய சமையலறைகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு பச்சை, நீளமான காய்கறி. சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தவர், இது மிருதுவான அமைப்பு மற்றும் லேசான சுவைக்கு பெயர் பெற்றது. அதன்…
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை, விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 5-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். முன்னதாக, முப்படை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து நடை பெறும் நிகழ்ச்சியில், ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்குகிறார். இதுதவிர, கல்பனா சாவ்லா விருது, வீரதீர செயலுக்கான விருது உள்ளிட்ட விருதுகள், பதக்கங்களை வழங்குகிறார். விழா நடைபெறும் ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 9,000 போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.…
உங்கள் முகத்தில் பனியைப் பயன்படுத்துவது என்பது சோர்வடைந்த சருமத்தை புதுப்பிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இயற்கையான பிரகாசத்தை வழங்கவும் அறியப்படும் காலமற்ற அழகு நடைமுறையாகும். இருப்பினும், டாக்டர் ஆஞ்சல் பாந்த் போன்ற AIIM களின் வல்லுநர்கள் உட்பட தோல் மருத்துவர்கள், முறையற்ற பயன்பாடு தோல் எரிச்சல் அல்லது சேதத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கையாக இருக்கிறார். இந்த வழிகாட்டி பனியை பாதுகாப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்கான சரியான வழியைப் பகிர்ந்து கொள்கிறது: அதை துணியில் போர்த்துவது, பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நீரேற்றத்துடன் பின்தொடர்வது, பக்க விளைவுகளைத் தவிர்க்கும்போது நன்மைகளை அதிகரிக்க. வீக்கத்தைத் தணிக்க வேண்டுமா, துளைகளை இறுக்குவது அல்லது சுழற்சியை அதிகரிக்க வேண்டுமா, சரியாகச் செய்யும்போது, ஐசிங் ஒரு கதிரியக்க, ஆரோக்கியமான நிறத்திற்கு உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கு எளிமையான, மலிவு கூடுதலாக இருக்கும்.தோல் பராமரிப்பில் பனி ஏன் பயன்படுத்தப்படுகிறதுசமீபத்தில், அய்ம்ஸ் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆஞ்சல் பாந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலறிந்த…
Last Updated : 13 Aug, 2025 12:11 AM Published : 13 Aug 2025 12:11 AM Last Updated : 13 Aug 2025 12:11 AM அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் | கோப்புப்படம் டப்ளின்: கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ். “இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் வெறுக்கத்தக்கது. நாம் அளிக்கும் மதிப்புகளுக்கு இந்த செயல் முற்றிலும் முரணாக உள்ளது. இத்தகைய நம் எல்லோரையும் குறைத்து மதிப்பிட செய்யும். அயர்லாந்து சமூகத்துக்கு இந்தியர்கள் அளித்த மகத்தான பங்களிப்பை மறைக்கும் வகையில் இது உள்ளது. இங்கு வாழ்வாதாரம் தேடி வந்தவர்களை நாம் கண்ணியமாக நடத்த வேண்டும். ஏனெனில், இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே ஆழமான வரலாற்று ரீதியான தொடர்பு…
உடுமலை: ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மணீஸ் நாரணவரே வரவேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் ரூ.949 கோடியே 53 லட்சத்தில், 61 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்தும், ரூ.182 கோடியே 6 லட்சத்தில், 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.295 கோடியே 29 லட்சத்தில், 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மேற்கு மண்டலத்துக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன.…
நீண்ட காலமாக கவனிக்கப்படாத அத்தியாவசிய கனிமமான மெக்னீசியம் இறுதியாக அதன் தருணத்தைக் கொண்டுள்ளது. சிறந்த தூக்கத்தை வழங்குவதிலிருந்து இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வரை, மெக்னீசியம் பல பாத்திரங்களை வகிக்கிறது. உணவு குறையும் போது, மக்கள் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸுக்கு திரும்புகிறார்கள். ஆனால் என்ன நினைக்கிறேன்? நம்மில் பெரும்பாலோர் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் தவறான வழியில் எடுத்து வருகிறோம் என்று உணவு ஒவ்வாமை, ஹார்மோன்கள் மற்றும் குடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற கார்னெல், ஹார்வர்ட் மற்றும் கொலம்பியாவில் பயிற்சி பெற்ற இரட்டை பலகை சான்றளிக்கப்பட்ட மருத்துவரும் ஆரோக்கிய நிபுணருமான டாக்டர் ஆமி ஷா கூறுகிறார். அவர் பல்வேறு வகையான மெக்னீசியம் சப்ளிமெண்ட் மற்றும் அவற்றின் நன்மைகளை விளக்கினார். மெக்னீசியம் மீண்டும் நடைமுறையில் உள்ளது”இந்த நாட்களில் மெக்னீசியத்தில் அதிக ஆர்வம் உள்ளது” என்று டாக்டர் கூறுகிறார். ஷா. மெக்னீசியம் எண்ணெய் கால் சடங்கு சுகாதார நன்மைகளுக்கு பிரபலமடைகிறது”ஏன் ஆர்வம்? சரி, சமீபத்திய ஆய்வுகள், பெண்களில் மூளை…
கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கினார். இதில், ராயக்கோட்டையில் அவர் பேசியதாவது: மலர் விவசாயிகளுக்காக ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மாங்கனி கொள்முதல் விலையை கிலோ ரூ.13 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது, விவசாயத்துக்கு சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழn்கப்படுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் படும்…