Author: admin

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வியூ​கம், கூட்​ட​ணி, கட்​சிப் பணி​கள் குறித்து பாஜக மாநில நிர்​வாகி​களு​டன் தலை​வர்​கள் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர். தமிழக பாஜக சார்​பில் மாநில அமைப்பு செயல்​பாட்டு பயிற்சி முகாம் சென்னை​யில் நேற்று நடந்​தது. இதற்கு தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் தலைமை தாங்​கி​னார். மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், மேலிட பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், முன்​னாள் மாநில தலை​வர்​கள் பொன்​.​ரா தாகிருஷ்ணன், தமிழிசை, அண்​ணா​மலை, தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா, தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன் உட்பட புதி​தாக நியமிக்​கப்​பட்ட மாநில நிர்​வாகி​கள், மாவட்ட தலை​வர்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்டனர். இதில் சட்​டப்​பேரவை தேர்​தல் வியூ​கம், கூட்​ட​ணி, களப்​பணி தொடர்​பான பல்​வேறு ஆலோ​சனை​களை தலை​வர்​கள் வழங்​கினர். அதி​முக – பாஜக கூட்​ட​ணியை பலப்​படுத்​து​வது, தோழமை கட்​சிகளான பாமக, தேமு​தி​கவை கூட்​ட​ணி​யில் நீடிக்க செய்​வதற்கான அணுகு​முறை​கள், சமூக ஊடகங்​களை…

Read More

தண்ணீருக்கு வெளியே? இந்த 7 மீன்கள் நிலத்தில் வாழ்க்கையை மாஸ்டர் செய்துள்ளனயாராவது “மீன்” என்று கூறும்போது, நீல நீர் மற்றும் அழகான நீச்சல் பின்தொடர்தலாக வருகின்றன. ஆனால் சில மீன்கள் இந்த விதியை உடைக்கின்றன, அவர்கள் ‘அதையெல்லாம் செய்ய முடியும்’ என்று நிரூபிக்கின்றனர் -அவ்க், ஏறி, தேவைப்பட்டால் நிலத்தை ஆராயலாம். இவை 7 இதுபோன்ற மீன்கள் …

Read More

சென்னை: கமல்​ஹாசனுக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக துணை நடிகர் மீது மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யினர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளனர். நிகழ்ச்​சி​ ஒன்றில், மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வரும், மாநிலங்​களவை உறுப்​பினரு​மான கமல்​ஹாசன் பேசும்போது, ‘சனாதன தர்​மம் பற்றி கருத்து தெரி​வித்​திருந்​தார். இதற்கு துணை நடிகர் ரவிச்​சந்​திரன் கடும் எதிர்ப்பு தெரி​வித்​து யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்டி அளித்​த​ிருந்தார். அதில், சனாதன தர்​மம் பற்றி பேசிய கமல்​ஹாசனுக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதைத்​தொடர்ந்​து, மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் துணை தலை​வர் மவுரியா தலை​மை​யில் கட்​சி​யினர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரவிச்​சந்​திரன் மீது நேற்று புகார் மனு அளித்​தனர்.

Read More

ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான இயற்கை வழிகளைத் தேடுவதில், ஐவரி சுரைக்காய் அல்லது டிண்டோரா என்றும் அழைக்கப்படும் குந்த்ரூ ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியாக உருவாகி வருகிறது. பல ஆசிய உணவு வகைகளில் பிரபலமான இந்த காய்கறி, எடை இழப்பை ஆதரிக்கும் மற்றும் தெளிவான, ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த குந்த்ரூ செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. FAD உணவுகள் அல்லது விலையுயர்ந்த சப்ளிமெண்ட்ஸ் போலல்லாமல், குந்த்ரூ ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த எளிய, மலிவு வழியை வழங்குகிறது. இந்த பல்துறை காய்கறியை உங்கள் அன்றாட உணவில் இணைப்பது இயற்கையாகவே நீடித்த ஆரோக்கிய நன்மைகளை அடைவதற்கு முக்கியமாக இருக்கும்.ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக குந்த்ரூவின் நன்மைகள்குந்த்ரு என்பது இந்திய சமையலறைகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு பச்சை, நீளமான காய்கறி. சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தவர், இது மிருதுவான அமைப்பு மற்றும் லேசான சுவைக்கு பெயர் பெற்றது. அதன்…

Read More

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, சென்​னை​யில் விழா நடை​பெறும் புனித ஜார்ஜ் கோட்​டை, விமான நிலை​யம் உட்பட பல்​வேறு பகு​தி​களி​லும் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்​தி​யா​வின் 79-வது சுதந்​திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசை​யாக கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்னிட்டு சென்​னை​யில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து 5-வது ஆண்​டாக தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து உரை​யாற்​றுகிறார். முன்​ன​தாக, முப்​படை, காவல் துறை உள்​ளிட்ட பல்​வேறு பிரி​வினரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​கிறார். தொடர்ந்து நடை பெறும் நிகழ்ச்​சி​யில், ஐயுஎம்​எல் தேசி​யத் தலை​வர் காதர் மொய்​தீனுக்கு ‘தகை​சால் தமிழர்’ விருதை வழங்​குகிறார். இதுத​விர, கல்​பனா சாவ்லா விருது, வீரதீர செயலுக்​கான விருது உள்​ளிட்ட விருதுகள், பதக்​கங்​களை வழங்​கு​கிறார். விழா நடை​பெறும் ஜார்ஜ் கோட்டை மற்​றும் அதை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்டு வருகிறது. 9,000 போலீ​ஸார் பாது​காப்​பு, கண்​காணிப்பு பணி​யில் ஈடுபட உள்​ளனர்.…

Read More

உங்கள் முகத்தில் பனியைப் பயன்படுத்துவது என்பது சோர்வடைந்த சருமத்தை புதுப்பிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இயற்கையான பிரகாசத்தை வழங்கவும் அறியப்படும் காலமற்ற அழகு நடைமுறையாகும். இருப்பினும், டாக்டர் ஆஞ்சல் பாந்த் போன்ற AIIM களின் வல்லுநர்கள் உட்பட தோல் மருத்துவர்கள், முறையற்ற பயன்பாடு தோல் எரிச்சல் அல்லது சேதத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கையாக இருக்கிறார். இந்த வழிகாட்டி பனியை பாதுகாப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்கான சரியான வழியைப் பகிர்ந்து கொள்கிறது: அதை துணியில் போர்த்துவது, பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நீரேற்றத்துடன் பின்தொடர்வது, பக்க விளைவுகளைத் தவிர்க்கும்போது நன்மைகளை அதிகரிக்க. வீக்கத்தைத் தணிக்க வேண்டுமா, துளைகளை இறுக்குவது அல்லது சுழற்சியை அதிகரிக்க வேண்டுமா, சரியாகச் செய்யும்போது, ஐசிங் ஒரு கதிரியக்க, ஆரோக்கியமான நிறத்திற்கு உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கு எளிமையான, மலிவு கூடுதலாக இருக்கும்.தோல் பராமரிப்பில் பனி ஏன் பயன்படுத்தப்படுகிறதுசமீபத்தில், அய்ம்ஸ் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆஞ்சல் பாந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலறிந்த…

Read More

Last Updated : 13 Aug, 2025 12:11 AM Published : 13 Aug 2025 12:11 AM Last Updated : 13 Aug 2025 12:11 AM அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் | கோப்புப்படம் டப்ளின்: கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ். “இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் வெறுக்கத்தக்கது. நாம் அளிக்கும் மதிப்புகளுக்கு இந்த செயல் முற்றிலும் முரணாக உள்ளது. இத்தகைய நம் எல்லோரையும் குறைத்து மதிப்பிட செய்யும். அயர்லாந்து சமூகத்துக்கு இந்தியர்கள் அளித்த மகத்தான பங்களிப்பை மறைக்கும் வகையில் இது உள்ளது. இங்கு வாழ்வாதாரம் தேடி வந்தவர்களை நாம் கண்ணியமாக நடத்த வேண்டும். ஏனெனில், இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே ஆழமான வரலாற்று ரீதியான தொடர்பு…

Read More

உடுமலை: ‘2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வின் தோல்வி மேற்கு மண்​டலத்​தில் இருந்​து​தான் தொடங்​கும்’ என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திருப்​பூர் மாவட்ட நிர்​வாகம் சார்​பில், உடுமலை நேதாஜி மைதானத்​தில் அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது. மாவட்ட ஆட்​சி​யர் மணீஸ் நாரணவரே வரவேற்​றார். தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வைதுறை அமைச்​சர் சு.​முத்​து​சாமி, உணவு மற்​றும் உணவுப் பொருள் வழங்​கல் துறை அமைச்​சர் அர.சக்​கர​பாணி, மனிதவள மேம்​பாட்​டுத்​துறை அமைச்​சர் கயல்​விழி செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​தனர். இவ்​விழா​வில் ரூ.949 கோடியே 53 லட்​சத்​தில், 61 முடிவுற்ற பணி​களைத் திறந்​து​வைத்​தும், ரூ.182 கோடியே 6 லட்​சத்​தில், 35 புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், ரூ.295 கோடியே 29 லட்​சத்​தில், 19,785 பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​யும் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: மேற்கு மண்​டலத்​துக்​கான பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​கள் திமுக ஆட்​சி​யில்​தான் செயல்படுத்தப்​பட்​டுள்​ளன.…

Read More

நீண்ட காலமாக கவனிக்கப்படாத அத்தியாவசிய கனிமமான மெக்னீசியம் இறுதியாக அதன் தருணத்தைக் கொண்டுள்ளது. சிறந்த தூக்கத்தை வழங்குவதிலிருந்து இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வரை, மெக்னீசியம் பல பாத்திரங்களை வகிக்கிறது. உணவு குறையும் போது, மக்கள் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸுக்கு திரும்புகிறார்கள். ஆனால் என்ன நினைக்கிறேன்? நம்மில் பெரும்பாலோர் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் தவறான வழியில் எடுத்து வருகிறோம் என்று உணவு ஒவ்வாமை, ஹார்மோன்கள் மற்றும் குடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற கார்னெல், ஹார்வர்ட் மற்றும் கொலம்பியாவில் பயிற்சி பெற்ற இரட்டை பலகை சான்றளிக்கப்பட்ட மருத்துவரும் ஆரோக்கிய நிபுணருமான டாக்டர் ஆமி ஷா கூறுகிறார். அவர் பல்வேறு வகையான மெக்னீசியம் சப்ளிமெண்ட் மற்றும் அவற்றின் நன்மைகளை விளக்கினார். மெக்னீசியம் மீண்டும் நடைமுறையில் உள்ளது”இந்த நாட்களில் மெக்னீசியத்தில் அதிக ஆர்வம் உள்ளது” என்று டாக்டர் கூறுகிறார். ஷா. மெக்னீசியம் எண்ணெய் கால் சடங்கு சுகாதார நன்மைகளுக்கு பிரபலமடைகிறது”ஏன் ஆர்வம்? சரி, சமீபத்திய ஆய்வுகள், பெண்களில் மூளை…

Read More

கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கினார். இதில், ராயக்கோட்டையில் அவர் பேசியதாவது: மலர் விவசாயிகளுக்காக ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மாங்கனி கொள்முதல் விலையை கிலோ ரூ.13 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது, விவசாயத்துக்கு சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழn்கப்படுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் படும்…

Read More