Author: admin

கணைய புற்றுநோய் என்பது மிகவும் ஆக்கிரோஷமான நோயாகும், இது மேம்பட்ட கட்டங்கள் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கும், இது ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையை கடினமாக்குகிறது. புற்றுநோயின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றாக, அதன் அமைதியான முன்னேற்றம் காரணமாக இது குறைந்த உயிர்வாழும் விகிதத்தைக் கொண்டுள்ளது. புகைபிடித்தல், உடல் பருமன், குடும்ப வரலாறு மற்றும் நாள்பட்ட கணைய அழற்சி போன்ற கணைய புற்றுநோயின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்புக்கு அவசியம். மஞ்சள் காமாலை, எடை இழப்பு மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட கணைய புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது சரியான நேரத்தில் கண்டறியப்படுவதற்கு வழிவகுக்கும். வழக்கமான சோதனைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் உயிர்வாழும் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் முக்கிய படிகள்.கணைய புற்றுநோய் மற்றும் அதன் காரணங்களைப் புரிந்துகொள்வதுகணைய புற்றுநோய் கணையத்தில் உருவாகிறது, இது வயிற்றின் பின்னால்…

Read More

புதுடெல்லி: பாலஸ்​தீனத்​தின் காசா​வில் செய்​தி​யாளர்​கள் தங்​கி​யிருந்த கூடாரத்​தின் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் 5 பத்திரிகை​யாளர்​கள் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில், இஸ்​ரேல் அரசு இனப்​படு​கொலை செய்து வரு​ம் நிலையில் இந்​திய அரசு மவுனமாக நிற்​பது வெட்​கக்​கே​டானது என்​றும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கடுமை​யாகக் கண்​டித்​திருந்​தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதி​வில் அவர் கருத்​தும் வெளி​யிட்​டுள்​ளார். இந்​நிலை​யில் பிரி​யங்​கா​வின் கருத்​துகளுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்​ரேல் தூதர் ரியூவென் அஸார் கூறும்​போது, ‘‘ஹமாஸின் புள்​ளி​விவரங்​களை நம்ப வேண்​டாம். உங்​கள் ஏமாற்று வேலை​தான் வெட்​கக்​கே​டானது. இஸ்​ரேல் 25,000 ஹமாஸ் தீவிர​வா​தி​களை கொன்​றது. இந்த மனித உயி​ரிழப்​பு​களுக்​கான பயங்​கர​மான செல​வு, ஹமாஸின் கேவல​மான தந்​திரங்​களான பொது​மக்​களுக்​குப் பின்​னால் ஒளிந்து கொள்​வது, வெளி​யேற அல்​லது உதவி பெற முயலும் மக்​களைச் சுடு​வது, அவர்​களது ராக்​கெட் தாக்​குதல்​கள் ஆகிய​வற்​றில் இருந்து வரு​கிறது. அங்கே இனப்​படு​கொலை நடக்​க​வில்​லை” என்றார்​.

Read More

திருச்சி: சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை ஓரிரு நாட்​களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார். திருச்சி உறையூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சென்​னை​யில் போராட்​டம் நடத்​திவரும் மாநக​ராட்சி தூய்மைப் பணி​யாளர்​களை, துறை அமைச்​ச​ராகிய நான் சந்​தித்​துப் பேச​வில்லை என்​பது தவறு. நாங்​கள் 4 நாட்​கள் அவர்​களிடம் பேச்​சு​ வார்த்தை நடத்​தி​யுள்​ளோம். பிரச்​சினையை சுமுக​மாக தீர்ப்​ப​தற்கு அனைத்து ஏற்​பாடு​களை​யும் செய்து வரு​கிறோம். பணி நிரந்​தரம் குறித்து முதல்​வர்​தான் முடிவு செய்ய வேண்​டும். ஏற்​கெனவே 17,000 பேரை நாங்​கள் பணி நிரந்​தரம் செய்து இருக்​கிறோம் என அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர் கூறி​யுள்​ளார். ஆனால், துப்​புரவுப் பணிக்​காக நியமிக்​கப்பட்ட அவர்​களை துப்​புரவு பணிக்​காக பயன்​படுத்​த​வில்​லை. நாடு முழு​வதும் துப்​புர​வுப் பணி​யில் பிரச்​சினை உள்​ளது. அவர்​கள் சொல்​வது​போல, பணி நிரந்​தரம் ஒரே நாளில் செய்​கிற காரி​யம் அல்ல. ஓரிரு நாட்​களில் தூய்​மைப்…

Read More

புதுடெல்லி: இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறி​வித்​துள்ள நிலை​யில், அது இந்​திய கடல் உணவுப் பொருட்​கள் ஏற்​றும​தி​யில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், புதிய சந்​தைகளை தேடு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யுள்​ளது இதுகுறித்து மத்​திய மீன்​வளம் மற்​றும் கால்​நடை பராமரிப்பு துறை அமைச்​சர் ராஜீவ் ரஞ்​ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களு​டன் நடை​பெற்ற சந்​திப்​பின்​போது கூறிய​தாவது: தற்​போதைய சூழலை ஏற்​றும​தி​யாளர்​கள் தைரி​யத்​துடன் எதிர்​கொள்ள வேண்​டும். இந்​திய இறால் மற்​றும் பிற மீன் வகைகளுக்கு உலகள​வில் நல்ல வரவேற்பு உள்​ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்​பு​கள் உள்​ளன. இதனை கருத்​தில் கொண்டு புதிய சந்​தைகளை கைப்​பற்​று​வ​தில் ஏற்றுமதியாளர்​கள் தீவிர​மாக செயல்பட வேண்​டும். இவ்​வாறு ராஜீவ் கூறி​னார். அமெரிக்கா​வுக்​கான பதப்​படுத்​தப்​பட்ட இறால் ஏற்​றும​தி​யில் இந்​தியா தற்​போது முன்​னிலை​யில் உள்​ளது. இதன் சந்​தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலை​யில்…

Read More

எடை இழப்புக்கு உதவுதல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மற்றும் நீண்ட ஆயுளை ஊக்குவிப்பது போன்ற உடல்நல நன்மைகள் காரணமாக உண்ணாவிரதம் பெருகிய முறையில் பிரபலமாகிவிட்டது. இருப்பினும், மிகவும் பொதுவான கேள்விகளில் ஒன்று: நீங்கள் வேகமாக இருக்கும்போது உங்கள் இரத்த சர்க்கரைக்கு என்ன நடக்கும்? உண்ணாவிரதத்தின் போது, உடல் முக்கிய வளர்சிதை மாற்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், சேமிக்கப்பட்ட சர்க்கரை ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படுவதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது. இறுதியில், உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது, இது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு, ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு இரத்த சர்க்கரையில் உண்ணாவிரதத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது, அங்கு குளுக்கோஸ் கட்டுப்பாடு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறதுநீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் ஒரு காலத்திற்கு உணவைத் தவிர்ப்பீர்கள், இது இடைவிடாத உண்ணாவிரதம் (12-16 மணிநேரம்) முதல் 24 மணிநேரம் அல்லது…

Read More

புதுடெல்லி: மக்​களவை​யில் நிதித் துறை இணை அமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி எழுத்​து​ மூலம் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் 2.17 லட்​சம் எண்​ணிக்​கையி​லான பல்​வேறு மதிப்​பிலான கள்ள ரூபாய் நோட்​டு​கள் கண்டறியப்பட்டன. இது முந்​தைய ஆண்டு எண்​ணிக்​கை​யான 2.23 லட்சத்தை விட குறை​வாகும். இந்த 2.17 லட்​சம் கள்ள நோட்​டு​களில் 1,17,722 நோட்​டு​கள் ரூ.500 ஆகும். இதையடுத்து 51,069 நோட்​டு​கள் ரூ.100 மதிப்​பும், 32,660 நோட்​டு​கள் ரூ.200 மதிப்​பும் கொண்​ட​தாகும். இவ்​வாறு அந்த பதிலில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More

Last Updated : 13 Aug, 2025 05:55 AM Published : 13 Aug 2025 05:55 AM Last Updated : 13 Aug 2025 05:55 AM திருச்சி: ​விருத்​தாசலம் அருகே தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதி​ய​தில் வந்தே பாரத் ரயி​லின் முன்​பகுதி சேதமடைந்​தது. சென்னை எழும்​பூரிலிருந்து திருநெல்​வேலிக்கு நேற்று முன்​தினம் மாலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. விருத்​தாசலத்தை அடுத்த மணலூர் அருகே சென்​ற​போது, திடீரென தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற மாட்​டின் மீது ரயில் மோதி​யது. இதில், ரயி​லின் ஏரோடைனமிக் (முன்) பகுதி சேதமடைந்​தது. மாடும் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தது. இதனால், சுமார் 15 நிமிடங்​கள் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, பயணி​களின் பாது​காப்​புக்கு ஆபத்தை விளை​வித்​ததற்​காக ரயில்வே சட்​டம் 1989 பிரிவு 154-ன் கீழ் ரயில்வே பாது​காப்​புப் படை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, மாட்​டின் உரிமை​யாள​ரான மணலூரைச் சேர்ந்த…

Read More

நீரிழிவு நோயை நிர்வகிப்பது ஸ்மார்ட் உணவுத் தேர்வுகளைச் செய்வதில் திறம்பட பொருந்துகிறது, குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகளுக்கு வரும்போது. பழுப்பு அரிசி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்களும் வெள்ளை அரிசிக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றன மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இருப்பினும், நீரிழிவு நோயுடன் வாழும் மக்களுக்கு, எந்த தானிய -பிரவுன் அரிசி அல்லது குயினோவா -இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு சிறந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பழுப்பு அரிசி மற்றும் குயினோவாவிற்கு இடையிலான ஊட்டச்சத்து வேறுபாடுகளை ஆராயுங்கள், அவற்றின் கிளைசெமிக் குறியீடு, புரதம் மற்றும் ஃபைபர் உள்ளடக்கத்தை ஆராய்வது மற்றும் நீரிழிவு நிர்வாகத்தில் ஒட்டுமொத்த தாக்கம். இரத்த குளுக்கோஸை உறுதிப்படுத்தவோ, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவோ அல்லது ஆரோக்கியமாக சாப்பிடவோ நீங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது உங்கள் நீரிழிவு நட்பு உணவுக்கான சிறந்த முழு தானியங்களைத் தேர்வுசெய்ய உதவும் நடைமுறை நுண்ணறிவுகளையும் சான்றுகள் அடிப்படையிலான ஆலோசனையையும்…

Read More

நாக்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலத்​தின் சியோனி மாவட்​டம், கரன்​பூர் என்ற கிராமத்தை சேர்ந்​தவர் அமித் யாதவ் (35). இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது மனைவி கயார்சி உடன், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் இருந்து மோட்​டார் சைக்​கிளில் சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டார். ஜபல்​பூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் நாக்​பூரின் லோனாரா அரு​கில் செல்​லும்​போது இவர்​களின் பைக் மீது ஒரு லாரி உரசி​யது. இதில் சாலை​யில் விழுந்த கயார்சி லாரி​யின் சக்​கரத்​தில் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். விபத்​துக்கு பிறகு லாரியை நிறுத்​தாமல் டிரைவர் தப்​பிச் சென்று விட்​டார். எதிர்​பா​ராத விபத்​தால் செய்​வதறி​யாது தவித்த அமித் அவ்​வழியே செல்​லும் வாக​னங்​களிடம் உதவி கோரி​னார். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்​வர​வில்​லை. இதையடுத்து அவர் தனது மனை​வி​யின் உடலை மோட்​டார் சைக்​கிளின் பின் இருக்​கை​யில் வைத்து கட்​டிக்​கொண்டு சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டார். இந்​நிலை​யில் ரோந்​துப் பணி​யில் இருந்த போலீ​ஸார் அவரை தடுத்து நிறுத்​தி, கயார்​சி​யின் உடலை பிரேதப் பரிசோதனைக்​காக நாக்​பூர்…

Read More

ஷேன் நிகாமுடன் இணைந்து நடிகர் சாந்தனு நடிக்கும் மலையாளப் படத்துக்கு ‘பல்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மலையாள சினிமாவில் நடிக்கிறார். முன்னதாக, 2007-ம் ஆண்டு வெளியான ‘ஏஞ்சல் ஜான்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்திருந்தார். விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘பல்டி’யை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சந்தோஷ் டி. குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் தயாரிக்கின்றனர். அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தனு பாக்யராஜ் கூறும்போது, “பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் படம் புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்கச் சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது” என்றார்.

Read More