குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மூலக்கல்லாகும், செரிமானம், நோயெதிர்ப்பு பதில் மற்றும் மன தெளிவு ஆகியவற்றை பாதிக்கிறது. எண்ணற்ற உணவு போக்குகள் மற்றும் விரைவான-சரிசெய்தல் தீர்வுகள் ஆரோக்கிய இடத்தை வெள்ளத்தில் ஆழ்த்துவதால், உங்கள் குடலுக்கு உண்மையிலேயே என்ன பயனளிக்கிறது என்பதைப் பற்றி குழப்பமடைவது எளிது. ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற AIIMS- பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி சமீபத்தில் ஆகஸ்ட் 11, 2025, இன்ஸ்டாகிராம் இடுகையில் முக்கியமான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். கட்டமைக்கப்படாத தினசரி உண்ணாவிரதம், தெளிவான அட்டவணை அல்லது நிலைத்தன்மை இல்லாமல் உண்ணாவிரதம், குடல் இயக்கத்தை சீர்குலைக்கும், நுண்ணுயிர் பன்முகத்தன்மையைக் குறைக்கும், செரிமானத்தை பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார். மனம் கொண்ட உணவு, மாறுபட்ட உணவுத் தேர்வுகள் மற்றும் நிலையான குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழக்கமான ஒரு சீரான, சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறையை டாக்டர் சேத்தி பரிந்துரைக்கிறார். இந்த…
Author: admin
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஓர் அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் பாதி எரிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்மாவை பணியிட மாற்றம் செய்தார். இதுகுறித்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒரு குழு அமைத்தார். அக்குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில்,…
மதுரை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த அருளரசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகள் சார்பில் ஏராளமான பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுகின்றன. எந்த அனுமதியும் பெறாமல் வைக்கப்படும் போர்டுகளால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, அனுமதி பெறாமல் பொதுப்பாதைகள், நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதை முறைப்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏராளமான உத்தரவுகளை…
புதுடெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தரைவழியாக சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து கயிறு, சணல் பொருட்களை தரை மார்க்கமாக இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இதில், சணல் சாக்குகள், சணல் கயிறு, பைபரால் நெய்த துணிகள் உள்ளிட்டவையும் இந்த தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், மகாராஷ்டிராவில் உள்ள நவ ஷேவா துறைமுகம் வழியாக இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு துறைமுக கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது. வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, குறிப்பாக இந்துக்கள் மீதான…
கணைய புற்றுநோய் என்பது மிகவும் ஆக்கிரோஷமான நோயாகும், இது மேம்பட்ட கட்டங்கள் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கும், இது ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையை கடினமாக்குகிறது. புற்றுநோயின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றாக, அதன் அமைதியான முன்னேற்றம் காரணமாக இது குறைந்த உயிர்வாழும் விகிதத்தைக் கொண்டுள்ளது. புகைபிடித்தல், உடல் பருமன், குடும்ப வரலாறு மற்றும் நாள்பட்ட கணைய அழற்சி போன்ற கணைய புற்றுநோயின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்புக்கு அவசியம். மஞ்சள் காமாலை, எடை இழப்பு மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட கணைய புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது சரியான நேரத்தில் கண்டறியப்படுவதற்கு வழிவகுக்கும். வழக்கமான சோதனைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் உயிர்வாழும் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் முக்கிய படிகள்.கணைய புற்றுநோய் மற்றும் அதன் காரணங்களைப் புரிந்துகொள்வதுகணைய புற்றுநோய் கணையத்தில் உருவாகிறது, இது வயிற்றின் பின்னால்…
புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் காசாவில் செய்தியாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்து வரும் நிலையில் இந்திய அரசு மவுனமாக நிற்பது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகக் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கருத்தும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பிரியங்காவின் கருத்துகளுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் தூதர் ரியூவென் அஸார் கூறும்போது, ‘‘ஹமாஸின் புள்ளிவிவரங்களை நம்ப வேண்டாம். உங்கள் ஏமாற்று வேலைதான் வெட்கக்கேடானது. இஸ்ரேல் 25,000 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்றது. இந்த மனித உயிரிழப்புகளுக்கான பயங்கரமான செலவு, ஹமாஸின் கேவலமான தந்திரங்களான பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, வெளியேற அல்லது உதவி பெற முயலும் மக்களைச் சுடுவது, அவர்களது ராக்கெட் தாக்குதல்கள் ஆகியவற்றில் இருந்து வருகிறது. அங்கே இனப்படுகொலை நடக்கவில்லை” என்றார்.
திருச்சி: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திருச்சி உறையூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில் போராட்டம் நடத்திவரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, துறை அமைச்சராகிய நான் சந்தித்துப் பேசவில்லை என்பது தவறு. நாங்கள் 4 நாட்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். பணி நிரந்தரம் குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே 17,000 பேரை நாங்கள் பணி நிரந்தரம் செய்து இருக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், துப்புரவுப் பணிக்காக நியமிக்கப்பட்ட அவர்களை துப்புரவு பணிக்காக பயன்படுத்தவில்லை. நாடு முழுவதும் துப்புரவுப் பணியில் பிரச்சினை உள்ளது. அவர்கள் சொல்வதுபோல, பணி நிரந்தரம் ஒரே நாளில் செய்கிற காரியம் அல்ல. ஓரிரு நாட்களில் தூய்மைப்…
புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், அது இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சந்தைகளை தேடுமாறு ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது கூறியதாவது: தற்போதைய சூழலை ஏற்றுமதியாளர்கள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இந்திய இறால் மற்றும் பிற மீன் வகைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு புதிய சந்தைகளை கைப்பற்றுவதில் ஏற்றுமதியாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். இவ்வாறு ராஜீவ் கூறினார். அமெரிக்காவுக்கான பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதியில் இந்தியா தற்போது முன்னிலையில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலையில்…
எடை இழப்புக்கு உதவுதல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மற்றும் நீண்ட ஆயுளை ஊக்குவிப்பது போன்ற உடல்நல நன்மைகள் காரணமாக உண்ணாவிரதம் பெருகிய முறையில் பிரபலமாகிவிட்டது. இருப்பினும், மிகவும் பொதுவான கேள்விகளில் ஒன்று: நீங்கள் வேகமாக இருக்கும்போது உங்கள் இரத்த சர்க்கரைக்கு என்ன நடக்கும்? உண்ணாவிரதத்தின் போது, உடல் முக்கிய வளர்சிதை மாற்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், சேமிக்கப்பட்ட சர்க்கரை ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படுவதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது. இறுதியில், உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது, இது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு, ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு இரத்த சர்க்கரையில் உண்ணாவிரதத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது, அங்கு குளுக்கோஸ் கட்டுப்பாடு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறதுநீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் ஒரு காலத்திற்கு உணவைத் தவிர்ப்பீர்கள், இது இடைவிடாத உண்ணாவிரதம் (12-16 மணிநேரம்) முதல் 24 மணிநேரம் அல்லது…
புதுடெல்லி: மக்களவையில் நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 2.17 லட்சம் எண்ணிக்கையிலான பல்வேறு மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டன. இது முந்தைய ஆண்டு எண்ணிக்கையான 2.23 லட்சத்தை விட குறைவாகும். இந்த 2.17 லட்சம் கள்ள நோட்டுகளில் 1,17,722 நோட்டுகள் ரூ.500 ஆகும். இதையடுத்து 51,069 நோட்டுகள் ரூ.100 மதிப்பும், 32,660 நோட்டுகள் ரூ.200 மதிப்பும் கொண்டதாகும். இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.