Author: admin

சென்னை: சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின்​கீழ் 3 வழித்​தடங்​களில் ரூ.63,246 கோடி​யில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு பணி​கள் வேக​மாக நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, பூந்​தமல்லி – பரந்​தூர், கோயம்​பேடு – ஆவடி என அடுத்​தடுத்​து, மெட்ரோ ரயில் திட்​டங்​களைச் செயல்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, சென்​னை​யின் பிர​தான பகு​தி​யாக இருக்​கும் தாம்​பரம் – கிண்டி – வேளச்​சேரி மற்​றும் கலங்​கரை விளக்​கம் – உயர் நீதி​மன்​றம் வரை மெட்ரோ ரயில் திட்​டம் நீட்​டிப்பு குறித்து தயாரிக்​கப்​பட்ட சாத்​தி​யக்​கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்​புதல் அளித்​த​தால், அடுத்​தகட்​ட​மாக விரி​வான திட்ட அறிக்​கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் முடிவு செய்​துள்​ளது. அதன்​படி, தாம்​பரம் – கிண்டி – வேளச்​சேரி மெட்ரோ ரயில் தடத்​தில் மேட​வாக்​கம், பள்​ளிக்​கரணை, வேளச்​சேரி ஆகிய புறநகர் பகுதி​கள் கிண்டி மெட்​ரோவுடன் 21 கி.மீ. தூரத்​தில் இணைக்​கப்பட உள்​ளன. இதே​போல, கலங்​கரை விளக்​கத்​தில் இருந்து மெரினா கடற்​கரை,…

Read More

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஸ்ட்ரோக் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, உணவு சோடாக்கள் மற்றும் குளிர்பானங்களின் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த பானங்களை அரிதாகவே குடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கையாக இனிப்பு பானங்களை உட்கொள்ளும் நபர்கள் இஸ்கிமிக் பக்கவாதம் மற்றும் அல்சைமர் டிமென்ஷியா ஆகியவற்றின் அபாயத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,800 க்கும் மேற்பட்ட பெரியவர்களை பத்து ஆண்டுகளாக கண்காணித்தது, இது டயட் சோடா நுகர்வு மற்றும் தீவிர நரம்பியல் நிலைமைகளுக்கு இடையில் ஒரு வலுவான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. கண்டுபிடிப்புகள் நேரடி காரணத்தை நிறுவவில்லை என்றாலும், செயற்கை இனிப்புகளின் நீண்டகால விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன் மற்றும் மேலதிக ஆராய்ச்சிக்கான தேவையை அவை பரிந்துரைக்கின்றன.ஆய்வு மற்றும் டயட் சோடாக்கள் மற்றும் குளிர் பானங்கள் பற்றிய அதன் கண்டுபிடிப்புகள்பங்கேற்பாளர்கள்…

Read More

புதுடெல்லி / மும்பை: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “ஐந்து கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை இரண்டரை மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதியாகும்” என்று வாதிடப்பட்டது. அதற்கு, தேர்தல் ஆணையம் சார்பில் கூறும்போது, “மனுதாரர்கள் தரப்பில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போதைய நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை குடியுரிமை சான்றுக்கான ஆவணமாக ஏற்க முடியாது. இந்த ஆவணங்களில் போலிகள்…

Read More

சென்னை: சுதந்திர தின தொடர் விடு முறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆக.13, 14, 15-ம் தேதி களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 1,320 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக.14, 15-ம் தேதிகளில் 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 24 சிறப்பு பேருந் துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், ஆக.17-ம் தேதி ஊர் திரும்ப வசதியாக 715 பேருந்துகள் என மொத்தமாக 2,449 சிறப்பு…

Read More

உங்கள் வாய்வழி ஆரோக்கியம் ஒரு பிரகாசமான புன்னகையை பராமரிப்பதை விட அதிகம்; இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். மற்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு வாய் பெரும்பாலும் முறையான நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். இந்த முக்கிய வாய்வழி அறிகுறிகளை அங்கீகரிப்பது சரியான நேரத்தில் தலையீட்டிற்கு அவசியம், மேலும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கக்கூடும்.வாயின் திசுக்கள் மற்றும் பற்கள் மிகவும் உணர்திறன் மற்றும் வாஸ்குலர் ஆகும், இது பல்வேறு மருத்துவ நிலைமைகளின் அறிகுறிகளை வெளிப்படுத்த முதல் பகுதிகளில் ஒன்றாகும். இந்த கட்டுரை ஆறு முக்கியமான வாய்வழி அறிகுறிகளை ஆராய்கிறது, இது அடிப்படை சுகாதார பிரச்சினைகளை சமிக்ஞை செய்யலாம், ஆரம்பத்தில் செயல்பட அறிவை உங்களுக்கு வழங்குகிறது.அன்றாட பல் பிரச்சினைகள் மறைக்கப்பட்ட மருத்துவ நிலைமைகளை எவ்வாறு குறிக்கலாம்சில்லு செய்யப்பட்ட அல்லது சிதைந்த பற்கள்: பற்கள் அரைக்கும் அடையாளம் (ப்ரூக்ஸிசம்)ஒரு பொதுவான வாய்வழி அறிகுறி சில்லு அல்லது சிதைந்த பற்கள், இது பற்கள்…

Read More

திருமலை: திருப்ப​தியி​லிருந்து அலிபிரி வழி​யாக திரு​மலைக்கு செல்ல இனி ஃபாஸ்​டேக் கட்டாயம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்தானம் உத்​தர​விட்​டுள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய நாடு முழு​வ​தி​லும் இருந்து வரும் பக்​தர்​கள் ரயில் அல்​லது விமானத்​தில் வந்​தா​லும், அவர்​கள் கார், ஜீப், வேன் போன்​றவற்​றின் மூலம் திரு​மலைக்கு செல்​கின்​றனர். மேலும் பலர் தங்களது சொந்த கார்​கள் மூலம் குடும்​பத்​தா​ருடன் திரு​மலைக்கு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வரும் 15-ம் தேதி முதல் திரு​மலைக்கு வாக​னங்​களில் வரும் பக்​தர்​கள் கண்​டிப்​பாக அவர்​களின் வாக​னங்​களில் ஃபாஸ்​டேக் இருக்​கும்​படி பார்த்து கொள்ள வேண்​டும் என தேவஸ்​தானம் வெளிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது. அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: பக்​தர்​களின் பாது​காப்பு கரு​தி​யும், கூட்ட நெரிசலை தவிர்க்​க​வும் அலிபிரி சோதனைச்​சாவடி வழி​யாக திரு​மலைக்கு கார், ஜீப், வேன்​களில் செல்​லும் போது ஃபாஸ்​டேக் கண்​டிப்​பாக இருக்க வேண்​டும். இது வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்​தப்பட உள்​ளது. ஃபாஸ்​டேக் இல்​லாத வாக​னங்​கள் திரு​மலைக்கு செல்ல…

Read More

சென்னை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களில் திமுக கூட்டணி தோல்​வியடை​யும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சுதந்​திர தினத்​தையொட்டி, சென்​னை​யில் பாஜக சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்சிக்​குப் பிறகு நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக அரசு அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​களில் எத்​தனை நிறைவேற்​றினர். பெண்​களுக்கு ரூ.1,000 தரு​வோம் என 2021-ல் அறி​வித்​து​விட்​டு, மக்​கள​வைத் தேர்​தல் வரும் போது​தான் கொடுத்​தனர். இப்​போது மூத்த ஐஏஎஸ் அதி​காரி​களை திமுக​வுக்கு வேலை வாங்​கு​கின்​றனர். தாய்​மொழிக் கல்​வி, தமிழ் மொழி என்று எல்​லாம் பேசுகின்றனர். 207 பள்​ளி​களை மூடி இருக்​கின்​றனர். தமிழக பள்ளி மாணவர்​களின் கல்​வித்​திறன் பின்​னோக்கி போய் கொண்டிருப்​ப​தாக ஆய்​வறிக்கை ஒன்​றில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தல் ஆணை​யம் ஒரு சுதந்​திர​மான அமைப்​பு. அங்கு பாஜவினர் யாரும் இல்​லை. சாதிய படு​கொலை மட்​டுமே தமிழகத்​தில் நடக்​கிறது. நாள் ஒன்​றுக்கு நான்​கு, ஐந்து படு​கொலைகளாவது மாவட்​டத்​தில் இல்லாமல் இல்​லை. அதற்கு காரணம் சட்​டம் ஒழுங்கு…

Read More

புற்றுநோய் அல்லது தொற்று போன்ற நோய்களால் ஏற்படும் எலும்பு சேதம் உலகளாவிய உடல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. உங்கள் உடல் ஓய்வெடுக்கும் போதிலும் சோர்வு அல்லது பலவீனத்தையும், காரணம் இல்லாமல் எடை இழப்பு, குறைந்த தர காய்ச்சலுடன் இரவு வியர்வையுடன் காட்டுகிறது.எலும்புகள் மற்றும் பிற திசுக்களை ஒரே நேரத்தில் பாதிக்கும் ஒரு தொடர்ச்சியான நோய்க்கு எதிராக உடல் போராடும்போது முறையான அறிகுறிகள் உருவாகின்றன.எலும்பு புற்றுநோய் அல்லது நோய்த்தொற்றுகள் வலி மற்றும் வீக்கம் போன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட அறிகுறிகளுடன் இந்த அறிகுறிகளை உருவாக்கும்.எலும்பு தொடர்பான அச om கரியம் மற்றும் வீக்கத்துடன் தொடர்ச்சியான சோர்வு, எடை இழப்பு மற்றும் காய்ச்சலை நீங்கள் அனுபவிக்கும் போது உடனடி மருத்துவ மதிப்பீட்டைப் பெற வேண்டும்.கடுமையான எலும்பு நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிவது சிறந்த சிகிச்சை முடிவுகளுக்கும் மேம்பட்ட மீட்பு வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிறது.ஆதாரங்கள்:இன்று மருத்துவ செய்தி: எலும்பு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்புற்றுநோய் ஆராய்ச்சி யுகே: எலும்பு புற்றுநோயின் அறிகுறிகள்NHS: எலும்பு புற்றுநோயின்…

Read More

புதுடெல்லி: ஒடி​சா, பஞ்​சாப், ஆந்​திர மாநிலங்​களில் ரூ.4,600 கோடி மதிப்​பில் செமிகண்​டக்​டர் ஆலைகளை அமைக்​க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. பிரதமர் நரேந்திர மோடி தலை​மையி​ல் மத்​திய அமைச்​சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்​தி​யா​வில் செமிகண்டக்டர்​களை தயாரிப்​ப​தற்​கான சூழல் மேம்​பட்டு வரு​கிறது. இதற்​கான ஆறு அங்​கீகரிக்​கப்​பட்ட திட்​டங்​கள் ஏற்கெனவே பல்​வேறு கட்​டங்​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்த நிலை​யில், சிக்​செம், காண்​டினென்​டல் டிவைஸ் இந்​தியா (சிடிஐஎல்), 3டி கிளாஸ் சொல்​யூஷன்ஸ் மற்​றும் அட்​வான்​ஸ்டு சிஸ்டம் இன் பேக்​கேஜ் (ஏஎஸ்​ஐபி) டெக்​னாலஜிஸ் ஆகிய நான்கு திட்​டங்​களுக்​கான பரிந்​துரைகளுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. இந்த ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட நான்கு திட்​டங்​களின் மதிப்பு சுமார் ரூ.4,600 கோடி ஆகும். இதன் மூலம் 2,034 திறமை வாய்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும். மேலும் இது, இந்​தி​யா​வின் மின்​னணு உற்​பத்தி சூழல் அமைப்பை…

Read More

சென்னை: இது​வரை ஈர்க்​கப்​பட்ட முதலீடு​கள் குறித்து வெள்ளை அறிக்​கையை வெளி​யிட்​டு​விட்​டு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​நாடு பயணம் மேற்​கொள்ள வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​துக்​கான தொழில் முதலீடு​களை திரட்​டு​வதற்​காக முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மையி​லான குழு, இங்​கிலாந்​து, ஜெர்​மனி ஆகிய நாடு​களுக்​குச் செல்​ல​வுள்​ள​தாக செய்​தி​கள் வெளியாகியுள்​ளன. இது​வரை 4 கட்​டங்​களாக 5 நாடு​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்ட முதல்​வர் ஸ்டா​லின், அவற்​றின் மூலம் ரூ.18,498 கோடி முதலீடும், ஸ்பெ​யின் தவிர்த்த பிற நாடு​களி​லிருந்து கிடைக்​கும் முதலீடு​களின் மூல​மாக மட்​டும் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என்​றும் கூறி​யிருந்​தார். ஆனால், முதல்​வர் உறு​தி​யளித்​த​வாறு எது​வும் நடக்​க​வில்​லை. அண்​மை​யில், தூத்​துக்​குடி​யில் நடத்​தப்​பட்ட மண்டல முதலீட்​டாளர்​கள் மாநாடு உள்பட கடந்த நான்​கரை ஆண்​டு​களில் மொத்​தம் ரூ.10.62 லட்​சம் கோடி முதலீடு ஈர்க்​கப்​பட்​ட​தாக​வும் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட தொழில் திட்​டங்​களாக மாற்​றப்​பட​வில்​லை. கடந்த நான்​கரை ஆண்​டு​களில்…

Read More