மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. அரசு நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்ட போது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் ராஜகோபுரத்தில் பழுது சரிசெய்யப்படாமலேயே வண்ணம் பூச்சு பணி நிறைவடைந்துள்ளது. எனவே, கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதித்தும்,…
Author: admin
வழுக்கை திட்டுகள் வெறுப்பாக இருக்கலாம், மேலும் இயற்கையான தீர்வுகளை நீங்கள் வெறித்தனமாகக் கண்டறிந்திருந்தால், நீங்கள் இந்தியன் நெல்லிக்கணி என்றும் அழைக்கப்படும் அம்லாவைக் கண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் அதன் நம்பமுடியாத சுகாதார நலன்களுக்காக மதிக்கப்படுகிறார், அம்லா பெரும்பாலும் முடி மீண்டும் வளர்ந்து நல்ல காரணத்திற்காக ஒரு அதிசய மூலப்பொருள் என்று குறிப்பிடப்படுகிறார். வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களால் நிரம்பிய இந்த சிறிய பச்சை பழம் உங்கள் உச்சந்தலையில் புத்துயிர் பெறுவதற்கும் செயலற்ற மயிர்க்கால்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது.வழுக்கை திட்டுகளை திறம்பட சமாளிக்க AMLA ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். முழு, ஆரோக்கியமான கூந்தலுக்கான உங்கள் பயணத்தில் இந்த பண்டைய சூப்பர்ஃபுட் உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதில் ஆழமாக டைவ் செய்வோம்.வழுக்கை திட்டுகளுக்கு அம்லா ஏன் வேலை செய்கிறார்மயிர்க்கால்களைத் தூண்டுகிறது:அம்லா உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மயிர்க்கால்கள்…
வெளிப்பாடு வெறும் விருப்பமான சிந்தனை அல்ல. இது உங்கள் ஆற்றல், எண்ணங்கள் மற்றும் செயல்களை உங்கள் ஆசைகளுடன் எதிரொலிப்பது மற்றும் அவற்றை யதார்த்தத்திற்கு ஈர்ப்பது பற்றியது. தனது ‘மேனிஃபெஸ்ட்’ புத்தகத்தில், ரோக்ஸி நாஃப ous சி, வெளிப்பாடு என்பது சுய மதிப்பு, தெளிவு மற்றும் நீடித்த நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு உள்-மேம்பாட்டு பழக்கம் என்று வலியுறுத்துகிறார். சிறப்பாகச் செய்தால், அது உண்மையான, உறுதியான முடிவுகளுக்கு வழிவகுக்கும். உங்கள் ஆசைகளை குறுகிய காலத்தில் வெளிப்படுத்த உதவும் ஆறு மிகவும் பயனுள்ள நுட்பங்கள் கீழே உள்ளன!
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்உடல் செயல்பாடு உங்கள் உடலுக்கு மட்டுமல்ல; இது உங்கள் மூளைக்கும் முக்கியமானது. உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது, மேலும் புதிய மூளை உயிரணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது, குறிப்பாக ஹிப்போகாம்பஸில் (மூளையின் நினைவக மையம்).
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மே 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ‘ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்’ சென்னையில் நடந்தது. நடிகர் சசிகுமார் கூறும்போது, “தரமான படத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி. நான் கம்பெனி புரொடக்ஷன்ஸைத் தொடங்கியபோது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். அதற்கு, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி சார் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார். அவரின் 90 படங்களில், 48 படங்கள் அறிமுக இயக்குநர்கள்தான். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன். தங்கள் உரிமைகள் மற்றும்…
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில், பூந்தமல்லி – போரூர் வரையிலான பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின்பாதை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை…
காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளை அழைத்தேன். ஆனால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போய்விட்டது. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலில் சிலர் தந்தையை இழந்துள்ளனர். சிலர் மகனை இழந்துள்ளனர். இதில் அண்ணன், தம்பியை இழந்துள்ளனர். அண்மையில் திருமணமாகி தேனிலவுக்கு காஷ்மீர் வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவிக்கு நான் என்ன பதில் கூறுவேன்? 10 வயது சிறுவன் தனது கண் முன்னே தந்தையை இழந்துள்ளார். அந்த சிறுவனுக்கு என்னால் எப்படி ஆறுதல் கூற முடியும்? பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல், காஷ்மீர் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…
சென்னையில் இன்று (ஏப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,980 ஆகவும், பவனுக்கு ரூ.320 உயர்ந்து 71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. நாளை அட்சய திருதியை வரும் நிலையில், இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. குறிப்பாக, பிற நாடுகளுடன் வரி போர் அறிவித்ததையடுத்து, சர்வதேச அளவில் தங்கம் விலை தினசரி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 22-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.74,320 -க்கு அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.65 குறைந்து கிராம் ரூ.8,940-க்கும், ஒரு பவுன் ரூ.520 குறைந்து…
சென்னை: இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த போன் 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போனாக அறியப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த போனின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. ரோஸ் ரெட், கிரே மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியாக உள்ளது. 6,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்தப் போன் இந்தியாவின் ஸ்லிம்மான போனாக அறியப்படும் என விவோ தெரிவித்துள்ளது. இந்த போனின் டிசைனை பொறுத்தவரையில்…
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடந்து வருகிறது. இதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 8-ல் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்பிறகு, கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று, திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகின்றன.…