நானி நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘ஹிட் -தி தேர்ட் கேஸ்’. சைலேஷ் கொலானு இயக்கியுள்ள இதில், கேஜிஎஃப், கோப்ரா படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ராவ் ரமேஷ், பிரம்மாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். சானு ஜானி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு மிக்கி ஜே மேயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மே 1-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், படம் பற்றி நானி கூறும்போது, “ஹிட் படத்தின் 2 பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கிறது. அந்தப் படங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. இது ஒரு அரிதான த்ரில்லர் படம். இன்வெஸ்ட்டிகேட் த்ரில்லர் வகையிலான இந்தப் படத்தில் அமைந்திருக்கும் எல்லா விஷயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்தப் படம்…
Author: admin
மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் விகிதாச்சார எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்கப் பார்ப்பதாக குமுறுகிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தடுப்பதற்காக மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார். இந்த நிலையில், ஏற்கெனவே தொகுதி மறு சீரமைப்பின் போது காணாமல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்கப்படுமா என்ற கேள்வி புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மத்தியில் தற்போது மேலோங்கி வருகிறது. மன்னர்கள் அரண்மனை கட்டி ஆட்சி செய்த இடம் என்ற வரலாற்றுப் பாரம்பரியம் புதுக்கோட்டைக்கு உண்டு. அந்த வகையில், 2004 மக்களவைத் தேர்தல் வரைக்கும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி தனியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்து வந்த தொகுதி மறு சீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்த அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியுடனும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடனும், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை தொகுதிகள் திருச்சி…
சென்னை: சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை (ஏப்.30) பத்திரப் பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அத்தினங்களில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான ஏப்ரல் 30-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சரியான செல்பி நாட்டம் பாதிப்பில்லாத பொழுதுபோக்குக்கு அப்பால் உருவாகியுள்ளது, இப்போது அது பெருங்கடல்களில் ஒரு ஆபத்தான போக்காகும். விஞ்ஞானிகள் அதிகரித்து வரும் எண்ணிக்கை என்று எச்சரிக்கின்றனர் சுறா தாக்குதல்கள் இந்த சக்திவாய்ந்த வேட்டையாடுபவர்களுடன் நெருக்கமான தருணங்களைக் கைப்பற்ற ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு காரணமாக இருக்கலாம். இந்த பொறுப்பற்ற சந்திப்புகள், பெரும்பாலும் புகைப்படம் எடுப்பதற்கான விருப்பத்தால் இயக்கப்படுகின்றன, அவை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். வளர்ந்து வரும் சுறா தாக்குதல்கள் உண்மையில் சுறாக்களின் தற்காப்பு பதில்களாகும், அவை மனித நடத்தைகளால் தூண்டப்படுகின்றன, அவை குத்துதல், ஊக்குவித்தல் அல்லது அவற்றை புகைப்படம் எடுக்க முயற்சிப்பது போன்றவை. என செல்ஃபி கிராஸ் தீவிரமடைகிறது, விஞ்ஞானிகள் அபாயங்களை மறுபரிசீலனை செய்யவும், இந்த உச்ச வேட்டையாடுபவர்களுக்குத் தேவையான எச்சரிக்கையுடன் நடத்தவும் மக்களை வற்புறுத்துகிறார்கள்.செல்பி வெறி எப்படி சுறா தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறதுஎல்லைப்புறங்களில் பாதுகாப்பில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், முன்னர் “தாக்குதல்கள்” என்று பெயரிடப்பட்ட பல சுறா…
தனது காதலியின் கட்டிடத்திற்குள் நுழைந்தார் … வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், குழுவின் சிறந்த ஏவுகணை தளபதி என்று நம்பப்படும் மூத்த ஹவுத்தி இராணுவ அதிகாரி, யேமனின் சானாவில் நடந்த அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். உள் தகவல்தொடர்புகளில் பல அமெரிக்க அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தம், தனது காதலியுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நுழைவதை தனிநபர் சாதகமாக அடையாளம் கண்டுகொண்ட பின்னர் வந்தது. 5:13 PM ET, பிரதிநிதி. மைக்கேல் வால்ட்ஸ் . வேலைநிறுத்தம் ஒரு பரந்த ஒரு பகுதியாக இருந்தது அமெரிக்க இராணுவ நடவடிக்கை மீட்டெடுக்க ஜனாதிபதி டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கப்பட்டது வழிசெலுத்தல் சுதந்திரம் செங்கடலில் மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான ஹ outh தி ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கவும். பாதுகாப்புத் துறை ஆலோசகர் பீட் ஹெக்ஸெத் விநியோகித்த ஒரு வேலைநிறுத்த காலவரிசைப்படி, முதல் எஃப் -18 கள் மதியம் 12:15 மணிக்கு தொடங்கப்பட்டன, அதைத்…
சென்னை: சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதி பெற்றவர்களை பட்டியலை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியர்களுக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தலைமை ஆசிரியர்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து அதுசார்ந்த விவர அறிக்கையை மாநில தேர்வுக் குழு வரும் ஏப்ரல் 25-ம்…
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். அதேவேளையில் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து தலா ரூ.6 லட்சம் அல்லது 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ அதை கட்ட வேண்டும்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹார்வர்டு பல்கலைகழகத்துக்கான $2.2 பில்லியன் மானியங்களையும் $60 மில்லியன் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் நீண்ட பட்டியல் ஒன்றை அனுப்பியது. அதில் இருந்த கெடுபிடிகளுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில் தான், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிபந்தனைகள் என்னென்ன? மாணவர்கள் முகக்கவசம் அணியக் கூடாது, மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையிலேயே இருக்க வேண்டும், பல்கலைக்கழக மாணவர்கள் பற்றி தணிக்கை மேற்கொள்ள வேண்டும், அதே போல் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் குழுக்களின் தலைவர்கள் அகியோரின் பின்புலம் பற்றியும் தணிக்கை செய்ய வேண்டும்.…
விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இந்திய தொழிலதிபரும் பரோபகாரியரும் அசிம் பிரேம்ஜி தனது குறிப்பிடத்தக்க வணிக புத்திசாலித்தனம் மற்றும் பரோபகாரத்திற்கான உறுதியற்ற அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார். அவரது குறைவான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஆளுமைக்கு உண்மையாக, பெங்களூரில் பிரேம்ஜியின் குடியிருப்பு சமகால ஆடம்பரத்துடன் கலந்த பாரம்பரிய நேர்த்தியின் அதிர்ச்சியூட்டும் பிரதிபலிப்பாகும். வைட்ஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராண்ட் ஃபார்ம்ஹவுஸ் பாணி சொத்து அவரது எளிமை, நிலைத்தன்மை மற்றும் சிறப்பான மதிப்புகளை பிரதிபலிக்கிறது.அரை ஏக்கர் பரப்பளவில், 6,000 சதுர அடி வீடு புகழ்பெற்ற பி.என்.ஏ பாலன் + நம்பிசான் கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. ₹ 350 கோடி விலையில், சொத்து என்பது ஆடம்பரத்தை எவ்வாறு இணக்கத்துடன் இணைக்க முடியும் என்பதற்கான பிரதிபலிப்பாகும், இயற்கையை நோக்கி உணர்திறன். இந்த வடிவமைப்பு இந்திய மரபுகளில் நிறைந்துள்ளது, ஆனால் நவீன கட்டடக்கலைக் கொள்கைகளை நோக்கி சிந்தனைமிக்க கவனத்துடன், எனவே பெங்களூரின் சலசலப்பான நகர்ப்புற காட்சிக்கு மத்தியில் இது ஒரு…
கோவை; கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஏப்.4) நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மார்ச் 30-ம் தேதி மாலை மங்கள இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் வழிபாடு, இறை அனுமதி பெறுதல், கிராமசாந்தி பூஜை ஆகியவை நடைபெற்றன. மார்ச் 31-ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் ஆகியவை நடந்தன. பிரதான ராஜகோபுரம் உள்ளிட்ட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் மொத்தம் 18 கலசங்கள் பொருத்தப்பட்டன. அதேபோல, யாக பூஜைகளுக்காக கோயில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. ஏப்.1-ம் தேதி முதற்கால யாக வேள்வி தொடங்கியது. நேற்று ஐந்தாம் கால யாக வேள்வி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக நாளான இன்று…