Author: admin

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் 2025-ம் ஆண்டில் 6.2% ஆகவும், 2026-ம் ஆண்டில் 6.3% ஆகவும் வளரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) கணித்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் ஏப்ரல் 2025 பதிப்பின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2025-ம் ஆண்டில் 6.2 சதவீதமாகவும், 2026-ம் ஆண்டில் 6.3 சதவீதமாகவும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய சூழலில் உறுதியான நிலையாகும். உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வலுவாகவே உள்ளது. இந்த நிலைத்தன்மை, இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளின் வலிமையை மட்டுமல்லாமல், சிக்கலான சர்வதேச சூழலில் வேகத்தை…

Read More

மன அழுத்தம் எங்களுக்கு பெரியதல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில நேரங்களில் இது மிகவும் ஆபத்தான மன அழுத்தத்தின் அமைதியான, ஸ்னீக்கீஸ்ட் அறிகுறிகள். பெரிய உணர்ச்சி வெடிப்புகள் அல்லது தூக்கமில்லாத இரவுகள் அலாரத்தை ஒலிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றாலும், இது பெரும்பாலும் நுட்பமான மாற்றங்கள், நாங்கள் கவனிக்காதவை, இது நம் வாழ்வில் இருந்து பல வருடங்களை அசைக்கக்கூடும்.நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும்?நிச்சயமாக, இரவு நேரத்திற்குப் பிறகு சோர்வாக இருப்பது சாதாரணமானது. 7-8 மணிநேர தூக்கத்திற்குப் பிறகும் நீங்கள் சோர்வாக எழுந்தால், மன அழுத்தம் மறைக்கப்பட்ட குற்றவாளியாக இருக்கலாம். உங்கள் உடலின் இயற்கையான தூக்க விழிப்பு சுழற்சியுடன் நாள்பட்ட மன அழுத்தம் குழப்பங்கள். நீங்கள் “தூங்குகிறீர்கள்” என்று நீங்கள் நினைக்கும் போது கூட, உங்கள் உடல் இன்னும் உயர் எச்சரிக்கை பயன்முறையில் இயங்கக்கூடும், இது ஆழமான, மறுசீரமைப்பு தூக்கத்திற்குள் நுழைவதைத் தடுக்கிறது. நிலையான…

Read More

அதிகரித்து வரும் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தைரியமான மற்றும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையில், இங்கிலாந்து அரசு ஒரு லட்சியத்திற்கான நிதியை அறிவித்துள்ளது புவி பொறியியல் சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட திட்டம். மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (ARIA) நிர்வகிக்கும் million 50 மில்லியன் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த திட்டம் சூரியனை மங்கச் செய்வதற்கும் குறைப்பதற்கும் முறைகளை ஆராயும் உலகளாவிய வெப்பநிலை. முன்முயற்சி கவனம் செலுத்துகிறது சூரிய கதிர்வீச்சு மேலாண்மைபூமியிலிருந்து சூரிய ஒளியை பிரதிபலிக்க முற்படும் ஒரு புவி பொறியியல் நுட்பம். வெற்றிகரமாக இருந்தால், இந்த திட்டம் கிரகத்தை குளிர்விக்க ஒரு தற்காலிக தீர்வை வழங்க முடியும், காலநிலை மாற்றத்திற்கான அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்ய நேரத்தை வாங்குகிறது. இது இன்றுவரை காலநிலை கையாளுதல் தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான தேசிய முதலீடுகளில் ஒன்றாகும்.புவி பொறியியல் என்றால் என்னபுவி வெப்பமடைதலின் விளைவுகளை எதிர்கொள்ள பூமியின் காலநிலையை…

Read More

சேஸ் ஸ்ட்ராங்கியோஅமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியனுடன் ஒரு வழக்கறிஞர் (ACLU), இந்த வாரம் முதன்முதலில் அறியப்பட்ட வரலாற்றை உருவாக்க அமைக்கப்பட்டுள்ளது திருநங்கை வழக்கறிஞர் முன் வாதிடுவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம்15 நிமிட வாதத்துடன்.42 வயதான ஸ்ட்ராங்கியோ, தனது வழக்கை யுனைடெட் ஸ்டேட்ஸ் வி ஸ்கர்மெட்டியில் முன்வைப்பார், இது டென்னசியின் சர்ச்சைக்குரிய தடை குறித்த ஒரு உயர் சர்ச்சை பாலினத்தை உறுதிப்படுத்தும் பராமரிப்பு சிறார்களுக்கு, சி.என்.என் அறிவித்தபடி.சேஸ் ஸ்ட்ராங்கியோ யார்?மாசசூசெட்ஸில் வளர்க்கப்பட்ட ஸ்ட்ராங்கியோ ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார் சிவில் உரிமைகள் 2012 ஆம் ஆண்டில் ACLU இல் சேர்ந்ததிலிருந்து சட்டம். திருமண சமத்துவத்திற்கான போராட்டம் மற்றும் 2020 உச்சநீதிமன்ற முடிவு உள்ளிட்ட பல முக்கிய வெற்றிகளில் அவர் ஈடுபட்டுள்ளார், இது LGBTQ ஊழியர்களை பணியிட பாகுபாட்டிலிருந்து பாதுகாத்தது. திருநங்கைகளுக்கு சிவில் உரிமைகள் பாதுகாப்புகளை விரிவாக்குவதில் ஸ்ட்ராங்கியோவின் பணி கவனம் செலுத்தியுள்ளது, குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பகுதிகளில்.அவர் வாதிடும் வழக்குடன்…

Read More

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் சைபர்ஸ்பேஸைத் தாக்க முயன்ற பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில் தோல்வி அடைந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது வெளிப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அது இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 4 வலைதளங்களை ஹேக் செய்ய முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. ‘IOK ஹேக்கர்’ – கிலாஃபாவின் இணையம் என்ற புனைப்பெயரின் கீழ் செயல்படும் இந்தக் குழு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இணைய பக்கங்களை சிதைக்கவும், ஆன்லைன் சேவைகளை சீர்குலைக்கவும் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறவும் முயன்றுள்ளது. இந்தியாவின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு, ஊடுருவல்களை அதேநேரத்தில் கண்டறிந்து, அது குறித்த ஆவணங்களை சேகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பொதுப் பள்ளி (APS), ராணிக்கேத் பகுதியில் உள்ள ராணுவ பொதுப்பள்ளி ஆகிய இரண்டு வலைதளங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டும் பரவலான சேவை மறுப்புத் தாக்குதலை எதிர்கொண்டது. இதேபோல், ராணுவ நல வீட்டுவசதி அமைப்பின் (AWHO) தரவுத்தளத்திலும், இந்திய விமானப்படை…

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடங்கிய தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஸ்மார்ட் ஹெல்மெட், குறைந்த விலை வெண்ட்டிலேட்டர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் பேருந்து நிறுத்தம் என மாணவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா, கேரளம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 6…

Read More

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவச் சேர்க்கையை கடந்த மார்ச் 1-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். தற்போது சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 1-ம் வகுப்பில் ஒரு லட்சத்து 5,286 மழலையர்கள் உட்பட பிற வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல…

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாடு அந்த அணி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அண்மையில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விமர்சித்திருந்தனர். இந்த வரிசையில் இப்போது மற்றொரு முன்னாள் சிஎஸ்கே வீரர் ராயுடு இணைந்துள்ளார். “மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ரன் சேர்க்கவே இல்லை. டி20 கிரிக்கெட் மாற்றம் கண்டுள்ளது. இப்போதெல்லாம் மிடில் ஓவர்களில் கூட நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அணிகள் ரன் சேர்க்கின்றன. சிஎஸ்கே அணி ஆட்டத்தில்…

Read More

பெய்ஜிங்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப்…

Read More

மதுரை: ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரம்ஜானையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் 300 அடிக்கு மேல் இருக்கும் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி, இன்று (மார்ச் 31) ரம்ஜானையொட்டி, சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலை மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதி திடலுக்கு நேற்று சென்றனர். அங்கு அவர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்தத் தொழுகையின்போது, மத நல்லிணக்கம், இயற்கை வளம் செழிக்கவேண்டும், மழை பெய்யவேண்டியும் சிறப்பு துவா செய்தனர். இதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள், பழனி ஆண்டவர் கோயில் வழியாக சென்றனர். அவர்களது பெயர், அடையாள அட்டை…

Read More