தேனி: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பங்குனி மாதம் ஆராட்டு (நீராடல்) விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுவதுடன், நிறைவு நாளன்று சுவாமி விக்கிரகத்தை புனிதநதியில் நீராட்டி வழிபாடு மேற்கொள்வர். இதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 11-ம் தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று (புதன்) கொடியேற்ற வைபவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை சபரிமலை சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்தார். முன்னதாக விளக்கேற்றி, மங்கல வாத்தியங்கள் முழங்கப்பட்டன. நடை திறந்த பிறகு 18-ம் படி வழியே கீழே சென்ற தந்திரிகள் மற்றும் நம்பூதிரி ஆகியோர், அங்குள்ள ஆழிக்குண்டத்தில் விளக்கு ஏற்றினர். பின்னர்…
Author: admin
‘ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை என இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் பேட்டி ஒன்றில் கார்த்தி சுப்பராஜ் அளித்த பேட்டியில், “இது ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல்முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன். என்னுடைய முந்தைய படங்களில் நான் காதல் உறவுகளை ஆராய்ந்திருக்கிறேன் என்றாலும் கூட, இதுதான் ஒரு முழுமையான காதல் கதையாக வந்திருக்கிறது. அதே நேரம் இதில் நிறைய ஆக்ஷனும் உண்டு. ஆனா இப்படம் ஒரு கேங்ஸ்டரை பற்றியது அல்ல. இந்தப் படத்தில் அதிகமாக காதல் உணர்வுகளை ஆராய்ந்திருக்கிறேன். அதனால்தான் இதனை முழுமையான காதல் படம் என்று சொல்கிறேன். நான் சூர்யாவை 2,3 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். ஆனால் அப்போது நான் அவருக்குச் சொன்னது வேறொரு கதை. அவருக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் ‘மகான்’ படத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு…
சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர்.” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று (ஏப்.29) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்றால், இவர்கள் யாருடைய பணத்தை சுரண்டினார்கள்? அந்தப் பணம் தமிழக மக்களுடையது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் நிதி வரவில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் சுருட்டிய பணம் மத்திய அரசிடம் கேட்பதைவிட அதிகமானதாக இருக்கும். அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வருவது எதற்காக என்றால், மக்களின்…
கோவை: தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகளுக்கு திட்ட செலவு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் உள்ளன. இதை சார்ந்து தமிழக அரசு அனுமதியுடன் 400-க்கும் மேற்பட்ட எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டுவந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுகிறது. இதனால் கன மீட்டருக்கு ராயல்டி இப்போது ரூ.160 ஆக உயர்ந்துவிட்டது. இதையடுத்து, கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்…
அக்ஷயா திரிதியா இந்து நாட்காட்டியில் மிகவும் நல்ல நாட்களில் ஒன்றாகும். இந்தியா முழுவதும் ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது மற்றும் உலகளாவிய புலம்பெயர்ந்தோரால், இந்த நாள் செழிப்பு, புதிய தொடக்கங்கள் மற்றும் நிச்சயமாக தங்கத்தை வாங்குவதற்கு ஒத்ததாகும்! 2025 ஆம் ஆண்டில், ஏப்ரல் 30 புதன்கிழமை அக்ஷயா திரிதியா விழுகிறார். இருப்பினும், திரிதியா திதி (வைஷகாவின் மாதத்தின் பிரகாசமான பாதியின் மூன்றாவது சந்திர நாள்) ஏப்ரல் 29 மாலை தொடங்குகிறது மற்றும் ஏப்ரல் 30 மதியம் வரை தொடர்கிறது. இந்த நீண்ட காலம் தங்க வாங்குதல்களுக்கு பல சாளரங்களை வழங்குகிறது.”அக்ஷய திரிதியா தினம் இந்து திரித்துவத்தில் பாதுகாத்தல் கடவுளாக இருக்கும் விஷ்ணு கடவுளால் ஆளப்படுகிறது. அக்ஷயா திரிதியா தினத்திற்கு ஒரு நாள் முன்பு திரிதியா திதி பராஷுராம ஜெயந்தி விழக்கூடும், “என்று டிரிக் பஞ்சாங் விளக்குகிறார்.அமெரிக்கா, கனடா மற்றும் பிற நேர மண்டலங்களில் அக்ஷய் திரிதியா சுப் முஹுரத் நேரம்அலபாமா – பர்மிங்காம் (மத்திய)…
தி சர்வதேச விண்வெளி நிலையம் ((வெளியீடு), பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் சுற்றிலும், மனிதகுலத்தின் மிகவும் அசாதாரண விஞ்ஞான சாதனைகளில் ஒன்றாகும். இது ஒரு வீடு மற்றும் ஒரு ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படுகிறது, அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் வாழ்கின்றனர், நீண்ட காலத்திற்கு வேலை செய்கிறார்கள். விண்வெளியில் வாழ்க்கை சாதாரணத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வரையறுக்கப்பட்ட வளங்கள், பூஜ்ஜிய ஈர்ப்பு மற்றும் கிரகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டால், விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் உடல் மற்றும் மன சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அவை மூச்சடைக்கக்கூடிய காட்சிகள், விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்றும் மைக்ரோ கிராவிட்டி மிதக்கும் தனித்துவமான அனுபவத்தையும் அனுபவிக்கின்றன. குறைவாக அறியப்பட்ட ஒரு அம்சம் விசித்திரமான, உலோக வாசனை விண்வெளிகள்இடத்திற்கு அதன் சொந்த வாசனை அளிக்கிறது.ஐ.எஸ்.எஸ்ஸில் விண்வெளி வீரர்களின் தினசரி அட்டவணை என்ன?ஐ.எஸ்.எஸ்ஸில் உள்ள வாழ்க்கை பூமியில் உள்ள எதையும் போலல்லாது. விண்வெளி நிலையம், ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தின்…
ஒரு ஆங்கிலம் மாற்று ராக் பேண்ட் துப்பாக்கி முனையில் நடைபெற்றது மற்றும் கலிபோர்னியாவில் அதன் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் கொள்ளையடிக்கப்பட்டது, ஆபத்தான சம்பவம் வீடியோவில் கைப்பற்றப்பட்டது.விளையாட்டு குழுஇங்கிலாந்தில் இரண்டு சிறந்த 10 ஆல்பங்களை அடைந்ததற்காக கொண்டாடப்பட்டது, கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவுக்குச் சென்றபோது, அவர்களின் சுற்றுப்பயண வேன் வாலெஜோவை குறிவைத்தது. பிபிசியின் கூற்றுப்படி, இசைக்குழு பாஸ்போர்ட், தனிப்பட்ட பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மேடை உபகரணங்களை கொள்ளையின்போது இழந்தது.இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட காட்சிகள், இசைக்குழுவின் சுற்றுப்பயண மேலாளரை ஒரு நபர் துப்பாக்கியை முத்திரை குத்தியவர் சுமார் 8:45 மணியளவில் அவர்கள் ஸ்ப்ரிண்டர் வேனை நெருங்கும்போது காட்டுகிறார்.முன்னணி வீரர் அலெக்ஸ் ரைஸ் பிபிசியிடம், துப்பாக்கியை எதிர்கொள்ளும் போது இயற்கையான எதிர்வினை கவர் தேடுவதாக இருந்தது, ஆனால் அவருக்கு தனித்து நின்றது அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து பீதி இல்லாதது, இது சம்பவத்தை குழப்பமான வழக்கமாக உணர்ந்தது.அவர்களின் வேன் கொள்ளையடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, காலை உணவுக்காக ஒரு ஸ்டார்பக்ஸ் என்ற இசைக்குழு நிறுத்தப்பட்டது.டிரம்மர்…
புதுடெல்லி: சமூக வலைதள பிரபலமான தான்யா மிட்டல், ‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’ என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு இணையத்தில் இரு வேறு விதமாக பயனர்கள் எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் தான்யா மிட்டல் தனது கருத்தை கூறினார். “இந்த விவகாரம் குறித்து எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன். இது எனக்கு முக்கியமானதும் கூட. ஊடகங்களில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகள் குறித்த பேச்சு இருந்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என நான் நினைக்கிறேன். காஷ்மீர் சென்ற எனது நண்பர்கள் சில ஸ்ரீநகர் வர உள்ளூர் காஷ்மீர் மக்கள்தான் உதவினார்கள். இந்த நேரத்தில் நாம் சென்சிட்டிவாக யோசிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை. இந்தியாவுக்கு…
சென்னை: உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்கள் அந்த சேவையை பயன்படுத்த முடியாமல் தவிப்பு. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தங்கள் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. பல்வேறு இணையாதள சேவை முடக்கம் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கி வரும் டவுன் டிடெக்டர் தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர். சாட்ஜிபிடி வலைதளம் மற்றும் ஏபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் செயலி வடிவில் சாட்ஜிபிடி-யை மொபைல் போனில் பயன்படுத்த முடிகிறது. கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த…
சென்னை: பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டுவிழா சிறந்த முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் சட்டப் பேரவையில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளி ஆண்டு விழா கொண்டாட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.15 கோடி நிதியை பகிர்ந்தளித்து விழாவுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5…