Author: admin

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டங்கள் 2025-26 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் கூடுதல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவ கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும். புதிய பாடத்திட்டங்களை என்ற பக்கத்தில் சென்று பார்த்து…

Read More

நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சாய் சுதர்ஷன் ஆட்டம் இழந்தார். 6 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். கில் உடன் சேர்ந்து வலுவான கொல்கத்தா பவுலிங் யூனிட்டை பந்தாடினார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் பேட் செய்ய வந்தார். மறுமுனையில் ஆடிய கில் தொடர்ந்து ரன் சேர்த்தார். 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 10 ஃபோர்கள் மற்றும் 3…

Read More

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் விவாகரத்து என்ற வதந்திகளை நிராகரித்துள்ளார் அவரது மனைவி மிஷெல் ஒபாமா. பிரபல நடிகை நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடிய மிஷெல் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பெண்ணுரிமை சார்ந்த சில விஷயங்களை அவர் முன்வைத்துப் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. சமீபத்தைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தது குறித்து மனம் திறந்த அவர், தனது முடிவுகளுக்கு தனது சொந்த நலனுக்கு முன்னுரிமை அளித்தது மட்டுமே காரணம் என்றும் விவரித்துள்ளார். மிஷெல் கூறியதாவது: என்னுடைய நாட்களை நானே தீர்மானிக்கும் வாய்ப்பு இப்போது எனக்கு உள்ளது. இதுபோன்ற முடிவுகளை நான் பல வருடங்களுக்கு முன்பே எடுத்திருக்க முடியும். ஆனால் அந்த சுதந்திரத்தை நான் அப்போது எடுத்துக் கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு அவர்களுக்கான வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டி இருந்தது. அதனால் அப்படி ஒரு முடிவை அப்போது நான் எடுக்காமல் இருந்தேன் எனலாம். ஆனால் அதுவும்கூட…

Read More

திருச்சி: திருவானைக்காவலில் பங்குனி தேரோட்டம் இன்று (மார்ச் 30) காலை 7.20 மணிக்கு தொடங்கியது. தேர் திருவிழாவையொட்டி திருவானைக்காவல் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படக்கூடியது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும், பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் பெருவிழா பிரசித்திப் பெற்றது. அதன்படி நிகழாண்டு பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றுத்துடன் துவங்கியது. பங்குனித் தேரோட்டத்தை முன்னிட்டு 18-ம் தேதி ஸ்வாமி தேருக்கும், அம்மன் தேருக்கும் முகூர்த்தக்கால்கள் நடும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று மாலை வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய ஸ்வாமியும், அம்மனும், ‘தெருவடைச்சான்’ என்ற சப்பரத்தில் எழுந்தருளி, 4-ம் பிரகாரத்தை வலம் வந்தனர். கைலாய வாத்தியம், வேத மந்திரங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.…

Read More

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்த வர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More

சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஏசி மின்சார ரயிலில் பல வசதிகள் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ரயில் நேரத்தை மாற்றி அமைக்கவும் கருத்துகள் எழுந்தன. இதற்கிடையில், பொதுமக்களிடம் கருத்துகளை ரயில்வே நிர்வாகம் கேட்டது. இதுதவிர, கள ஊழியர்களின் நேரடி தொடர்பு மூலம் பயணிகளின் பதில்கள் பெறப்பட்டன. அலுவலகம் செல்பவர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக, செங்கல்பட்டு – சென்னை…

Read More

கோவை: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் கோவையில் தினசரி வணிகம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு நினைத்த அளவுக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர். மத்திய அரசு தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.5 ஆயிரம் வரை விலை குறைந்தது. இருப்பினும் உலக சந்தை நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று (ஏப்.22) ஒரு சவரன் (எட்டு கிராம்) தங்கத்தின் விலை ரூ.74,320 ஆக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் கோவையில் தங்க நகை…

Read More

‘கல் ஹோ நா ஹோ’ இலிருந்து ‘மஹி வெ’ பாடலில், ப்ரீிட்டி ஜிந்தா தனது அழகான மங்கல்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் நீல லெஹங்காவுடன் பார்வையாளர்களை வசீகரித்தார். குளிர்ந்த மேற்கத்திய வண்ணங்களை மனதில் வைத்து திவா லெஹங்காவை மிகவும் பாராட்டத்தக்க வகையில் கொண்டு சென்றார். மனிஷ் மல்ஹோத்ரா தேவதை தோற்றமுடைய லெஹங்காவை உருவாக்கினார், அதில் கனமான வெள்ளி சீக்வின் வேலை மற்றும் ஆழமான நெக்லைன் ரவிக்கை இடம்பெற்றது. ஒரு சார்பு போல அதை அணுகுவதன் மூலம், அவர் ஒரு கண் பிடிக்கும் நெக்லஸ், பொருந்தக்கூடிய காதணிகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் மாங் டிக்காவை சேர்த்தார். நிர்வாண மற்றும் கடல் நீல தட்டுகளின் தனித்துவமான கலவையானது பேஷன் விளையாட்டை விட முன்னால் இருந்தது மற்றும் ஃபேஷன் மேஸ்ட்ரோவின் பார்வை மற்றும் வலிமையை நிரூபித்தது.(பட வரவு: Pinterest)

Read More

பட வரவு: தற்போதைய உயிரியல் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில், பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் “ஹெல் எறும்பு” என்று அழைக்கப்படும் ஒரு பயமுறுத்தும் வேட்டையாடும் 113 மில்லியன் ஆண்டுகள் பழமையான மாதிரியின் உலகின் பழமையான எறும்பு புதைபடிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். வடகிழக்கு பிரேசிலில் உள்ள சுண்ணாம்புக் கல்லிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைபடிவம் எறும்பு பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலை வியத்தகு முறையில் மாற்றியமைக்கிறது, இது அவர்களின் அறியப்பட்ட வரலாற்றை 13 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பின்னுக்குத் தள்ளுகிறது. தற்போதைய உயிரியலில் வெளியிடப்பட்ட, டைனோசர்களின் காலத்தில் எறும்புகள் ஏற்கனவே மாறுபட்டவை மற்றும் பரவலாக இருந்தன என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது. இரையை தூண்டுவதற்கு அரிவாள் போன்ற தாடைகள் பயன்படுத்தப்படுவதால், இந்த பண்டைய பூச்சி அவற்றின் ஆரம்ப வடிவங்களில் கூட எவ்வளவு சிக்கலான மற்றும் சிறப்பு எறும்புகள் இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஊர்வன வயதில் எறும்புகள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க கொள்ளையடிக்கும் தழுவல்களை உருவாக்கியுள்ளன என்பதை இது நிரூபிக்கிறது.நரக…

Read More

ஹவுஸ் ஸ்பீக்கருக்குப் பிறகு மைக் ஜான்சன் டெலாவேரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டிரான்ஸ் காங்கிரஸ் பெண்ணைத் தடுக்கும் குடியரசு திட்டத்திற்கான ஆதரவு சுட்டிக்காட்டப்பட்டது சாரா மெக்பிரைட் கேபிட்டலில் பெண்கள் ஓய்வறைகளைப் பயன்படுத்துவதிலிருந்து, மெக்பிரைட் கேபிடல் ஹில்லில் ஆண்கள் ஓய்வறையைப் பயன்படுத்துவார் என்று கூறினார். தனது அறிக்கையில், குளியலறைகளைப் பற்றி போராட இங்கே இல்லை, ஆனால் டெலவேரியன்களுக்காக போராடுவதற்காக அவர் இங்கு இல்லை என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நான் குளியலறைகளைப் பற்றி போராட நான் இங்கு வரவில்லை, டெலவேரியர்களுக்காக போராடவும், குடும்பங்கள் எதிர்கொள்ளும் செலவுகளை குறைக்கவும் நான் இங்கு வந்துள்ளேன். எல்லா உறுப்பினர்களையும் போலவே, நான் அவர்களுடன் உடன்படவில்லை என்றாலும், பேச்சாளர் ஜான்சன் கோடிட்டுக் காட்டிய விதிகளைப் பின்பற்றுவேன்.”அவர் மேலும் கூறினார், “இந்த நாடு எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப இந்த முயற்சி கடந்த பல நாட்களாக என்னை திசைதிருப்பவில்லை, ஏனெனில் ஜனவரி மாதத்தில் யூனியனில் மிகப் பெரிய மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த…

Read More