‘அழகு ஏமாற்றலாம்’-இந்த சொற்றொடர் விலங்கு இராச்சியத்திற்கும் பொருத்தமானது. அதிர்ச்சியூட்டும் தோற்றமுடைய விலங்குகள், மக்களை வெறித்தனமாக்குகின்றன, மேலும் மரணம் போன்ற வலியால் ஒருவரை விட்டுவிடலாம் (தூண்டப்பட்டால்) இங்கே இதுபோன்ற 10 விலங்குகள் ‘உங்கள் சொந்த ஆபத்தில் என்னை நேசிக்கவும்’ மறுப்பு.
Author: admin
புதுடெல்லி: தங்களுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க அனுமதிக்க மாட்டோம் என இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீண்டிய நிலையில், அதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, ‘எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது’ என பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவால் பாகிஸ்தானிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது. எங்கள் தண்ணீரை நிறுத்துவதாக நீங்கள் மிரட்டுகிறீர்கள். நீங்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால், பாகிஸ்தான் உங்களுக்கு ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும்” என்று அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அசாதுதீன் ஓவைசி, “ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமர். அவர் இதுபோல முட்டாள்தனமாகப் பேசக் கூடாது. இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது. பாகிஸ்தானின் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது” என்று கூறினார். சில…
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீஸார் வீட்டிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டக்காரர்களை சந்தித்ததாக தமிழிசை மீது சென்னை காவல் துறை வழக்கும் பதிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு இன்று மாலை நேரில் செல்ல இருந்தார். இதற்காக, மாலை 5 மணி அளவில், சாலிகிராமத்தில் உள்ள…
கடந்த இரண்டு ஆண்டுகளில் AI இன் சார்பு பாய்ச்சல்கள் மற்றும் வரம்புகளால் அதிகரித்துள்ளது, மேலும் இது கட்டுரைகளை எழுதுவதோ அல்லது பயணத்திட்டங்களைத் திட்டமிடுவதோ, எல்லோரும் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு AI ஐ நம்பியுள்ளனர். பெரும்பாலும், AI உண்மையில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இது ஒரு பெரிய அளவிற்கு நமக்கு உதவுகிறது, இது நாள் முடிவில், செயற்கை நுண்ணறிவு, மற்றும் மனித ஆலோசனையை மாற்றக்கூடாது, குறிப்பாக மருத்துவமானது! நியூயார்க்கைச் சேர்ந்த 60 வயதான ஒருவர் இந்த பாடத்தை (மிகவும்) கடினமான வழியைக் கற்றுக்கொண்டார் (மிகவும்) உப்பு இல்லாமல் ஒரு உணவுத் திட்டத்தை உருவாக்க சாட்ஜிப்டைப் பயன்படுத்தியபோது, ஒரு அரிய நோயுடன் முடிவடையும்!உண்மையில் என்ன நடந்ததுஉள் மருத்துவத்தின் அன்னல்ஸில் ஒரு அறிக்கையின்படி, அந்த நபர் சோடியம் உணவுக்காக சாட்ஜிப்ட்டை அணுகினார், ஏனெனில் அவர் உடல்நல காரணங்களுக்காக சோடியம் குளோரைடு தவிர்க்க வேண்டியிருந்தது. முன்மொழியப்பட்ட உணவுத் திட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, தனது மருத்துவரை அணுகுவதற்கு…
புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிஹாரில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், “கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 250 எம்பிக்கள் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். எனினும், அவர்களை டெல்லி போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த கேள்வி ஜனநாயகத்தின் சாரம். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க…
சென்னை: ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து அறுதியிட்டு கூறிய பிறகும், திருந்த மறுத்து தனது நிலைபாடுகளையே மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என தானடித்த மூப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த பின்னணியில், ஆளுநர் ஆர்.என் ரவியின் அணுகுமுறையை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுதந்திரத் தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது என்று…
இந்த சவாலான ஆப்டிகல் மாயை மூலம் உங்கள் பார்வைக் கூர்மையை சோதிக்கவும்! 858 களின் ஒரு கட்டம் ஒற்றை 828 ஐ மறைக்கிறது, இது உங்கள் மூளையின் முறை-அங்கீகார திறன்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு பொறுமை மற்றும் கவனம் செலுத்தும் ஸ்கேனிங் தேவைப்படுகிறது, இது ஒரு மினி மூளை உடற்பயிற்சியை வழங்குகிறது, இது கவனத்தையும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும் வழங்குகிறது. 15 வினாடிகளுக்குள் வித்தியாசத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் துளையிடும் பார்வை மற்றும் ஈகிளின் கவனத்தை விவரங்களுக்கு வைத்திருப்பதாக நீங்கள் நம்பினால், இங்கே உங்களை நிரூபிக்கக்கூடிய ஒரு சோதனை இங்கே. ஆரம்பத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட படம் 858 இலக்கத்தை உள்ளடக்கிய கவனமாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமாகத் தோன்றுகிறது. வடிவமைப்பு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, ஹிப்னாடிக் எல்லையாக உள்ளது. ஆனால் இந்த குறைபாடற்ற ஏற்பாட்டில் எங்காவது இழுத்துச் செல்லப்படுவது ஒரு தனி 828 ஆகும், மேலும் அதைக் கண்டுபிடிப்பதே உங்கள் வேலை.படம்: புதினாஎளிதானதாகத்…
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரை நிகழ்த்த உள்ளார். இதையடுத்து, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வையில், 9,100 போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம்,…
செயற்கை நுண்ணறிவு (AI) சுகாதார சேவையை மாற்றுகிறது, ஆரம்பகால நோய் கண்டறிதல், கண்டறியும் துல்லியம் மற்றும் சிகிச்சை திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்தும் கருவிகளை வழங்குகிறது. புற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சிகள் அல்லது இல்லையெனில் தவறவிடக்கூடிய நுட்பமான முரண்பாடுகள் போன்ற நிலைமைகளை அடையாளம் காண மருத்துவர்களுக்கு AI- உதவி அமைப்புகள் உதவக்கூடும், நோயாளியின் விளைவுகளை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ செயல்திறனையும் அதிகரிக்கும். இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி சாத்தியமான எதிர்மறையை எடுத்துக்காட்டுகிறது: AI இன் அதிகப்படியான நம்பகத்தன்மை சுகாதார நிபுணர்களிடையே திறன் அரிப்புக்கு வழிவகுக்கும். AI கருவிகளை தவறாமல் பயன்படுத்தும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூட தங்கள் சுயாதீனமான முடிவெடுக்கும் மற்றும் அவதானிப்பு திறன்கள் காலப்போக்கில் வீழ்ச்சியடைவதைக் காணலாம். AI மருத்துவத்தை மாற்றுவதற்கும், நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும், சுகாதார பணிப்பாய்வுகளை நெறிப்படுத்துவதற்கும் ஆற்றல் உள்ளது. எவ்வாறாயினும், சமீபத்திய ஆய்வு தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களிடையே கூட முக்கியமான திறன்களை அழிக்கக்கூடும் என்பதை…
சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.14) முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (ஆகஸ்ட் 14ம் தேதி) மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஆகஸ்ட் 14-ம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 15-ம் தேதி…