Author: admin

50 ஆண்டு கால சினிமா பயணத்தையொட்டி, நடிகர் ரஜினி காந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த 50-வது ஆண்டில் அவரது நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. தற்போது ரஜினிக்கு பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் நெருங்கிய நண்பராக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இன்று திரையுலகில் 50 ஆண்டை நிறைவு செய்கிறார் எனது நண்பர் ரஜினிகாந்த். இந்த பொன் விழாவுக்கு ஏற்றவாறு ‘கூலி’ திரைப்படம் உலகளாவிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பதிவிடன் ‘கூலி’ படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with…

Read More

சென்னை: ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்யவும் போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர். சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்யூஎல்எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு பகலாக அங்​கேயே தங்​கி இன்று 13-வது நாளாக போராட்​டம் நடத்தி வருகின்றனர். இது​வரை பல கட்ட பேச்​சு​வார்த்​தைகள் முடிந்​து, தீர்வு எட்​டப்​பட​வில்லை. இந்த நிலையில், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல் துறை ஆயத்தமாகி வருகிறது. இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் ரிப்பன் மாளிகை…

Read More

ஷீலாவின் சைக்கிள் ஓட்டுதல் கதை சகிப்புத்தன்மையைப் பற்றியது அல்ல; இது தகவமைப்பு, மகிழ்ச்சி மற்றும் சமூகம் பற்றியது. தனது 200 வது டிரையத்லானில், அவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் போட்டியிட்டார். அவளுடைய குறிக்கோள்? வெல்லவில்லை, ஆனால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் முடிக்கிறது.இந்த கண்ணோட்டம் நீண்ட ஆயுள் வல்லுநர்கள் அடிக்கடி சொல்வதோடு ஒத்துப்போகிறது: சமூக இணைப்புகள் மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் தகுதி போலவே முக்கியமானவை. சைக்கிள் ஓட்டுதல் ஷீலாவுக்கு நகர்த்துவதற்கான ஒரு காரணத்தையும், அதைப் பகிர்ந்து கொள்ள சக விளையாட்டு வீரர்களின் வட்டத்தையும் அளித்துள்ளது.[Disclaimer: This article is based on Sheila Isaacs’ personal experience as shared with Women’s Health. Cycling has many proven health benefits, but exercise routines should be tailored to individual needs and medical conditions. Always seek professional advice before…

Read More

புதுடெல்லி: பாஜகவின் பிடியில் இருந்து அரசியலமைப்பு நிறுவனங்களை விடுவிக்க ஒன்றிணைவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் வாக்கு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை அக்கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், மக்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருப்பது போன்றும், வரிசையில் நின்ற கணவனும் மனைவியும் வாக்களிக்கச் செல்லும்போது அவர்களை வழிமறிக்கும் இருவர், உங்கள் வாக்கு ஏற்கெனவே போடப்பட்டு விட்டது என்று கூறுவதாக உள்ளது. மேலும், அவ்வாறு கூறும் இருவருக்கும் தேர்தல் அதிகாரி உடந்தையாக இருப்பதுபோன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “உங்கள் வாக்குரிமையைப் பறிக்க விடாதீர்கள்,…

Read More

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்தியும், ‘கூலி’ வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. இதனை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “என் திரையுலக பயணத்தில் ‘கூலி’ படத்துக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. மேலும், இப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே தங்களது அன்பைக் கொட்டி உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம், நீங்கள்தான் தலைவர் ரஜினி சார். இந்த வாய்ப்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ‘கூலி’ படம் தொடர்பாகவும், அதற்கு வெளியிலும் நீங்கள் பகிர்ந்துகொண்ட உரையாடல்கள் எனக்கு என்றும் நினைவாக இருக்கும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து, எங்களை…

Read More

சென்னை: மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 51 மாத முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி கல்வித் துறையை, சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன். இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக் கேடானது. திமுக ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த அரசு கனகச்சிதமாக செய்து…

Read More

அரோரா பொரியாலிஸ் என்றும் அழைக்கப்படும் வடக்கு விளக்குகள், இயற்கையின் மிகவும் விசித்திரமான, மந்திர மற்றும் மயக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகும். நீல, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்தின் ஜம்பிங் நிழல்கள் ஆர்க்டிக் வானத்தை ஒளிரச் செய்கின்றன, சில அன்னிய திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியை உருவாக்குகின்றன. தெரியாதவர்களுக்கு, இந்த விளக்குகள் பூமியின் வளிமண்டலத்துடன் மோதிக் கொண்டிருக்கும் சூரிய துகள்களால் உருவாக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பயணிகள் இப்போது பல நூற்றாண்டுகளாக அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்!வார்த்தைகள் அவற்றின் அழகை உண்மையாக விவரிக்கத் தவறும்போது, வடக்கு விளக்குகளின் 7 தாடை-கைவிடுதல் படங்கள் இங்கே உள்ளன, அவை உடனடியாக உலகின் வடக்கே செல்ல விரும்புகின்றன! அவற்றை கீழே பாருங்கள்:

Read More

புதுடெல்லி: டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை வலுத்து வருவதற்கு முன்பே, மும்பையில் புறாக்களுக்கு உணவு அளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த இரு பெரும் நகரங்களில் தெருநாய்கள் மற்றும் புறாக்களின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளன. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. தெரு நாய்களை டெல்லியிலிருந்து அகற்றி, காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நாட்டின் தலைநகர் டெல்லியிலும், நிதித் தலைநகர் மும்பையிலும் நாய்கள் மற்றும் புறாக்கள் தொடர்பான சர்ச்சை சூடுபிடிக்கிறது. டெல்லியில் தெரு நாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. அதேசமயம், மகராஷ்டிராவின் உயர் நீதிமன்றம் மும்பையில் புறாக்களுக்கு உணவளிப்பதைத் தடை செய்துள்ளது. இந்த இரு வழக்குகளின் உத்தரவுகள் மீது வரவேற்பு…

Read More

திருப்பூர்: கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொழிற்சங்க விஷயத்தில், ரூ.350 கோடி தொழிற்சங்க சொத்தை அபகரித்துக்கொண்டதாக வைகோ அவதூறான குற்றச்சாட்டு கூறியதாகக் கூறி, சங்கத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சட்டரீதியான நடவடிக்கையை திருப்பூர் சு.துரைசாமி மேற்கொண்டுள்ளார். கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி (90) சார்பில் வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், பாலகுமார் மற்றும் பவித்ராஸ்ரீ ஆகியோர் அனுப்பிய நோட்டீஸின் விவரம்: திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில், 1960-ம் ஆண்டு முதல் திருப்பூர் சு.துரைசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, வயதைத் தாண்டி தொழிலாளர்களுக்கு பணியாற்றி வருகிறார். 65 ஆண்டு காலமாக, தொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் 2 முறை திருப்பூரில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏராளமான மக்கள் பணியாற்றியவர். 1958-ம் ஆண்டு…

Read More

‘அழகு ஏமாற்றலாம்’-இந்த சொற்றொடர் விலங்கு இராச்சியத்திற்கும் பொருத்தமானது. அதிர்ச்சியூட்டும் தோற்றமுடைய விலங்குகள், மக்களை வெறித்தனமாக்குகின்றன, மேலும் மரணம் போன்ற வலியால் ஒருவரை விட்டுவிடலாம் (தூண்டப்பட்டால்) இங்கே இதுபோன்ற 10 விலங்குகள் ‘உங்கள் சொந்த ஆபத்தில் என்னை நேசிக்கவும்’ மறுப்பு.

Read More