Author: admin

புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்தனர். பிஹாரில் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயரில் தங்களது பெயரும் இருப்பதாக இறந்தவர்கள் என காரணம் காட்டி நீக்கப்பட்ட 7 வாக்காளர்கள், ராகுல் உடனான சந்திப்பில் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் வாக்கு…

Read More

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘வழக்கம்போல ஆளுநர் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பாஜக. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத்…

Read More

லெஹங்கா சோலிவட இந்தியாவில் இருந்து உருவான ஒரு பாவாடை (லெஹங்கா), ரவிக்கை (சோலி) மற்றும் துப்பட்டா குழுமம். இது இப்போது ஒரு திருமண விருப்பமாக இருக்கும்போது, லெஹெங்காக்கள் முகலாய சகாப்தத்தில் வேர்களைக் கொண்டுள்ளனர், மேலும் கோட்டா பட்டி, சர்தோஜி மற்றும் பந்தனி போன்ற ஸ்வதேஷ் பாணிகளில் இன்னும் கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளனர்.

Read More

முதல் நாள் வசூலில் ரஜினியின் ‘கூலி’ வியத்தகு சாதனை படைத்திருப்பதாக வர்த்தக் நிபுணர்கள் தகவல் பகிர்ந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை (ஆக.14) வெளியாகிறது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இதர மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையிடப்படவுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது ‘கூலி’. இந்த முன்பதிவு மற்றும் டிக்கெட் விற்பனை வைத்து பார்த்தால், முதல் நாளில் கண்டிப்பாக ரூ.150 கோடியைத் தாண்டி வசூல் இருக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். தமிழ் படங்களில் உலகளவில் முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்து ‘லியோ’ முதல் இடத்தில் இருக்கிறது. இதனை கண்டிப்பாக ‘கூலி’ தாண்டிவிடும் என்கிறார்கள். ஏனென்றால் வட இந்தியா தவிர்த்து இதர மாநிலங்கள் அனைத்திலுமே டிக்கெட் முன்பதிவிலேயே பல்வேறு படங்களில் சாதனை முறியடித்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திராவில் ஜூனியர் என்.டி.ஆர், ஹரித்திக் ரோஷன்…

Read More

திருப்பத்தூர்: “சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கழிப்பறையிலும் ஊழல் செய்திருக்கிறது திமுக” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப் பணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கினார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இன்று (புதன்கிழமை) மாலை ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திருப்பத்தூரில் கூடியுள்ள கூட்டத்தை பார்த்தால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுகவின் வெற்றி தற்போதே உறுதியாகிவிட்டது என கூறலாம். அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி அதை புதிய திட்டமாக அறிவித்து பொதுமக்கள் மத்தியில் நாடகம் ஆடுகிறது. திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் எதுவுமே கொண்டுவரவில்லை. வேலூர்…

Read More

மும்பை: நகர பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கை தொடங்கினால் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையாக ரூ.50,000-ஐ கணக்கில் வைக்க வேண்டும் என அண்மையில் அறிவித்தது தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி. இதற்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பும், அழுத்தமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அதை மாற்றி அறிவித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. அதன்படி ரூ.50,000 என இருந்த குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.10,000 என இருந்தது. இந்த சூழலில் தற்போது மாற்றி அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச இருப்பு தொகை, ஏற்கெனவே இருந்த குறைந்தபட்ச தொகையை காட்டிலும் ரூ.5,000 கூடுதலாகும். இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ‘தங்களது ஒழுங்குமுறை வழிகாட்டுதலில் இல்லை’ என சொல்லி இருந்தார். புறநகர் பகுதியில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு…

Read More

நீங்கள் வயதானதை மெதுவாக்கவும், கதிரியக்க, இளமை தோலை பராமரிக்கவும் விரும்புகிறீர்களா? ஊட்டச்சத்து நிபுணர் அர்ஜாலி முகர்ஜி ஒளிரும் தோல் கிரீம்கள் அல்லது சிகிச்சைகள் பற்றியது அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது -இது உங்கள் உணவில் தொடங்குகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஒரு எளிய, வீட்டில் தயாரிக்கப்பட்ட சாற்றை அவர் பரிந்துரைக்கிறார், இது நேர்த்தியான கோடுகள், மந்தமான தன்மை மற்றும் தொய்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் உடலை உள்ளே இருந்து வளர்ப்பதன் மூலம், இந்த சாறு தோல் மீளுருவாக்கத்தை ஆதரிக்கிறது, நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது, மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது. வழக்கமான நுகர்வு நீரேற்றம், பிரகாசமான நிறம் மற்றும் வயதானதன் மெதுவாக புலப்படும் அறிகுறிகளை மேம்படுத்தலாம். இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒருங்கிணைப்பது நீண்டகால தோல் ஆரோக்கியத்திற்கு இயற்கையான, மலிவு மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்குகிறது.இந்த சக்திவாய்ந்த சூப்பர்ஃபுட்களுடன்…

Read More

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளரிடம் கூறும்போது, “தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை தந்திருக்கிறோம். அந்தக் கோரிக்கைகளில் முதலாவதாக, 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பு பிரகாரம் இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்தின் நிறைய கையேடு புத்தகங்கள் உள்ளன, அந்த கையேடுகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் உள்ளது. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் இடம்பெற்றுள்ளது. மூன்றவதாக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாக நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படக்கூடிய பாக நிலை…

Read More

இந்த நாட்களில், கவனச்சிதறல்கள் எங்கள் இயல்புநிலை அமைப்பாக மாறிவிட்டன. ஆனால், நீங்கள் உண்மையிலேயே “உங்கள் மூளையைத் திரும்பப் பெற” விரும்பினால், நீங்கள் அமைதியின் கலையை வெளியிட வேண்டும் – தற்போதைய தருணத்தில் இருப்பது. ஒவ்வொரு இலவச தருணத்தையும் தொடர்ந்து செய்யாமல் தொடர்ந்து நிரப்பாமல் உங்கள் சொந்த நிறுவனத்தில் வசதியாக இருக்க நீங்கள் வெளியிட வேண்டும்.இது பெரிய மாற்றங்களைப் பற்றியது அல்ல; சிறிய, எளிய பழக்கவழக்கங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்:- உங்கள் தொலைபேசி இல்லாமல் 20 நிமிட நடை- ஒரு திரையைப் பார்க்காமல் சாப்பிடுவதுஉங்கள் தொலைபேசியை வெளியே இழுக்காமல் வரிசையில் அல்லது ஒருவருக்கு உங்கள் சுற்றுப்புறங்களைக் கவனிக்கவும், நபர்களைக் கவனிக்கவும் அல்லது உதிரி தருணங்களில் படிக்க ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லவும்.இந்த சிறிய இடைநிறுத்தங்கள் உங்கள் மனதை சுவாசிக்கவும், கவனம் செலுத்தவும், உங்களை மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வரவும் அனுமதிக்கின்றன. காலப்போக்கில், அமைதியான தருணங்கள் காலியாகவும், செறிவூட்டுவதாகவும் இருக்கும் என்பதை நீங்கள்…

Read More

50 ஆண்டு கால சினிமா பயணத்தையொட்டி, நடிகர் ரஜினி காந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த 50-வது ஆண்டில் அவரது நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. தற்போது ரஜினிக்கு பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் நெருங்கிய நண்பராக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இன்று திரையுலகில் 50 ஆண்டை நிறைவு செய்கிறார் எனது நண்பர் ரஜினிகாந்த். இந்த பொன் விழாவுக்கு ஏற்றவாறு ‘கூலி’ திரைப்படம் உலகளாவிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பதிவிடன் ‘கூலி’ படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with…

Read More