சென்னை: சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள விளையாட்டு மேம்பாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் புதிய விளையாட்டு விடுதி, கோவை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் புதுப்பிக்கப்படும் என நடப்பாண்டு (2025-26) பட்ஜெட் கூட்டத் தொடரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி ரூ.3 கோடியில் 90 மாணவர்கள் தங்கி குத்துச்சண்டை பயிற்சி பெறும் வகையில் புதிய விளையாட்டு விடுதி, உணவருந்தும் கூடம், சமையலறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. சிறு விளையாட்டரங்கம்: கோவை மாவட்டத்தில், நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் ரூ.4.89 கோடியில் புனரமைத்து, புதுப்பிக்கப்பட உள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் 200 மீ. தடகளப் பாதை,…
Author: admin
உங்கள் குளியலறை ஒரு தனிப்பட்ட சரணாலயம், புதுப்பிக்க, பிரிக்க, மற்றும் உங்கள் நாளை உயர் குறிப்பில் தொடங்க அல்லது முடிக்க ஒரு இடம் போல உணர வேண்டும். ஆழமான சுத்தம் அவசியம் என்றாலும், உண்மையான மந்திரம் அது எவ்வாறு வாசனை தருகிறது என்பதில் உள்ளது. ஒரு தெய்வீக வாசனை ஒரு வழக்கமான குளியலறையை ஸ்பா போன்ற சோலையாக மாற்றுகிறது, உடனடியாக உங்கள் மனநிலையை உயர்த்துகிறது. சிறந்த பகுதி? உங்களுக்கு விலையுயர்ந்த மெழுகுவர்த்திகள் அல்லது ஆடம்பரமான ஸ்ப்ரேக்கள் தேவையில்லை; சில ஸ்மார்ட் மாற்றங்கள் மூலம், உங்கள் குளியலறையை அமைதியான, அழைக்கும் நறுமணத்தால் நிரப்பலாம்.ஸ்பா போன்ற வளிமண்டலத்தை உருவாக்குவது என்பது வாசனை திரவியங்களை அடுக்குவது, இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சுத்தமான, புதிய சூழலைப் பராமரிப்பது. அத்தியாவசிய எண்ணெய்கள், இயற்கை டியோடரைசர்கள், புதிய தாவரங்கள் மற்றும் வாசனை கழிப்பறைகள் ஆகியவற்றின் கலவையானது உங்கள் குளியலறையை நாள் முழுவதும் பரலோக வாசனையாக மாற்றும். முக்கியமானது நிலைத்தன்மை;…
சென்னை: கடுமையான முகச்சிதைவு எதுவு மில்லாமல் 64 வயதான மூதாட்டியின் வாயிலிருந்து பெரிய கட்டியை சிக்கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருண் மித்ரா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தா குமாரி (64) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சாப்பிடும் போது உணவை விழுங்கும் போது அசவுகரியமாகவும், தூங்கும் போது குறட்டை அதிகரித்து வந்ததாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவரைச் சந்தித்தபோது, அவரது வாயின் மேல் தாடையில் பெரிய கட்டி இருப்பது குறித்து தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு 5 -…
சமையலறையில் விபத்துக்கள் எப்போதும் பேரழிவில் முடிவதில்லை; சில நேரங்களில், அவை வரலாற்றை உருவாக்குகின்றன. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: இன்று நீங்கள் விரும்பும் சில தின்பண்டங்கள் மற்றும் விருந்துகள் மேதை திட்டமிடலில் இருந்து பிறக்கவில்லை, ஆனால் தூய்மையான தற்செயலானது. கவனக்குறைவான சீட்டுகள் முதல் ஆய்வக கலவைகள் வரை, இந்த “அச்சச்சோ” தருணங்கள் காலமற்ற பிடித்தவைகளாக மாறியது, அவை நாம் உண்ணும் முறையை வடிவமைத்தன. சிறந்த பகுதி? தவறுகள் கூட சுவையாக இருக்கும் என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள்.உங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் கூம்பைக் கடித்தால் அல்லது புத்துணர்ச்சியூட்டும் சோடாவைப் பருகும்போது, நீங்கள் முதலில் இருக்க வேண்டிய ஒரு கண்டுபிடிப்பை ருசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரக்கூடாது. ஆயினும்கூட, அவர்கள், உலகளாவிய ஸ்டேபிள்ஸ், வாய்ப்பிலிருந்து பிறந்து மில்லியன் கணக்கானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இதுபோன்ற ஒன்பது தற்செயலான படைப்புகளுக்குள் நுழைவோம், அவை எதிர்பாராத விபத்துகளிலிருந்து சின்னமான உணவு புராணக்கதைகளுக்குச் சென்றன.9 சுவையான உணவுப் பொருட்கள் தவறாக கண்டுபிடிக்கப்பட்டனஉலகெங்கிலும் மிகவும் பிரியமான…
ஸ்ரீநகர்: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள 2 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கு காஷ்மீர் உள்ளூர் மக்கள் உதவி செய்வது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அதன்படி, பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர விசாரணையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கர்னா என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய குர்ஷித் அகமது ராதெர் மற்றும் கெரான் பகுதியில் அரசு ஆடு வளர்ப்புத் துறையில் இருப்பு கணக்குகள் பராமரிக்கும் ஊழியர் சையது அகமது கான் ஆகிய இருவரும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்பிரிவு 311: இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் அரசுப் பணியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநர் மனோஜ்…
கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கைதி’ படம் வெற்றி பெற்றதால், ‘கைதி 2’ உருவாகும் என்று அப்போதே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ரஜினியின் ‘கூலி’ படத்துக்குப் பிறகு அதை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம் பெறும் இந்தப் படம் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. கார்த்தியுடன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் நடித்துள்ள ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அவர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது. இதையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதற்காக ராமேஸ்வரத்தில் செட் போடப்பட்டிருந்தது. ஆனால், இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதில் வில்லனாக, ஆதி பினிஷெட்டி நடிக்க இருக்கிறார். இவர் லிங்குசாமி இயக்கிய ‘த வாரியர்’ படத்தில் ஏற்கெனவே வில்லனாக நடித்திருந்தார்.
சென்னை: மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஒன்றிய அரசு குறுகிய எண்ணத்தோடு செயல்படுகிறது ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது . தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது. . மாநில உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒன்றிய அரசு அதிகார குவிப்பாக இருக்கிறது, பகிர்வாக இல்லை. நிதி பற்றாக்குறை காலத்தில்…
உடல் எடையை குறைப்பது பெரும்பாலும் கடுமையான உணவுகள் மற்றும் சோர்வுற்ற உடற்பயிற்சிகளால் நிரப்பப்பட்ட ஒரு கடினமான பயணமாக சித்தரிக்கப்படுகிறது. இருப்பினும், வல்லுநர்கள் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் உண்மையான, நீடித்த முடிவுகள் தீவிர கட்டுப்பாடுகளை விட எளிய மற்றும் நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களிலிருந்து வருகின்றன என்பதை வலியுறுத்துகின்றனர். நீங்களே பட்டினி கிடப்பதற்கோ அல்லது நம்பத்தகாத போக்குகளைப் பின்பற்றுவதற்கோ பதிலாக, சரியான பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துதல் -கலோரி பற்றாக்குறையில் சாப்பிடுவது, தினமும் நடப்பது, நீரேற்றமாக இருப்பது மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவது போன்றவை எடை இழப்பை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் செய்ய முடியும். சிறிய, அன்றாட தேர்வுகளுடன் நிலைத்தன்மையை உருவாக்குவது கொழுப்பு இழப்பை ஆதரிப்பது மட்டுமல்லாமல், ஆற்றல் அளவுகள், மன தெளிவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை இழக்காமல் அடைய விரும்பினால், இந்த 10 நடைமுறை எடை இழப்பு ரகசியங்கள் உங்களை சரியான பாதையில் அமைக்கும்.அமகாவின் 25 கிலோ மாற்றம்…
ஹைதராபாத்: மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சுரவரம் சுதாகர் ரெட்டி, நேற்று (ஆகஸ்ட் 22) இரவு காலமானார். அவருக்கு வயது 83. இடதுசாரி அரசியலில் மிக முக்கிய தலைவரான சுதாகர் ரெட்டி, வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தின் கொண்ட்ராவ்பள்ளி கிராமத்தில் சுதாகர் ரெட்டி மார்ச் 25, 1942 அன்று பிறந்தார். தொடக்கம் முதலே இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், மாணவர் இயக்கங்களில் தீவிரப் பங்காற்றினார். கர்னூலில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காக 15 வயதாக இருந்தபோதே போராட்டத்தை வழிநடத்தினார் இவர். சுதாகர் ரெட்டி இரண்டு முறை நல்கொண்டா தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக (1998-1999 மற்றும் 2004-2009) தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த சொற்பொழிவாளரான இவர், நாடாளுமன்றத்தில் தொழிலாளர்…
‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’, ‘சூரியன் சந்திரன்’, ‘பார்வதி என்னை பாரடி’ உள்பட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர், ‘பருத்தி வீரன்’ படத்துக்குப் பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் வட்டக்காடு என்ற ஊரில், சரவணன் ஸ்டூடியோ ட்ரீம் பேக்டரி என்கிற பெயரில் படப்பிடிப்பு தளமும் ஸ்டூடியோ ஒன்றையும் கட்டியுள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலுக்கு கும்பாபிஷேகமும் அன்று நடைபெறுகிறது.