மதுரை: மதுரை அரவிந்த கண் மருத்துவக் குழுமத்தின் முன்னாள் தலைவர் பி.நம்பெருமாள்சாமி (85) நேற்று காலமானார். அவரது உடல் தேனி அருகே சொந்த ஊரில் இன்று தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நம்பெருமாள்சாமி நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டு, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அம்பாசமுத்திரத்தில் இன்று (ஜூலை 25) நம்பெருமாள்சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. டாக்டர் நம்பெருமாள்சாமி அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவராகவும், கண் பராமரிப்பு அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். அரவிந்த கண் பராமரிப்பு அமைப்பின் தலைவர், ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் மற்றும் அரவிந்த்கண் மருத்துவ அறக்கட்டளை தலைவராகவும் பொறுப்பு வகித்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பணியை…
Author: admin
சிறுநீரக ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் நீரேற்றம், சோடியம் உட்கொள்ளல் அல்லது இரத்த அழுத்தக் கட்டுப்பாடு பற்றி சிந்திக்கிறார்கள். இருப்பினும், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றால் மறைக்கப்படும் மெக்னீசியம், சிறுநீரக செயல்பாட்டை ஆதரிப்பதிலும், நோய் முன்னேற்றத்தைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சைன்ஸ் டைரக்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக உணவு மெக்னீசியம் உட்கொள்ளல் நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) மற்றும் சிறுநீரக கற்களின் அபாயத்துடன் கணிசமாக தொடர்புடையது. நொதி செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், வாஸ்குலர் கால்சிஃபிகேஷனைக் குறைப்பதற்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் மெக்னீசியத்தின் திறனை ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது -சிறுநீரக ஆரோக்கியத்திற்கான அனைத்து முக்கிய செயல்முறைகளும். மெக்னீசியம் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு அத்தியாவசியமான ஆனால் பெரும்பாலும் மதிப்பிடப்படாத ஊட்டச்சத்து ஆகும். சிறுநீரக கற்களைத் தடுப்பதில் இருந்து நாள்பட்ட சிறுநீரக நோய் முன்னேற்றத்தை குறைப்பது வரை, அதன் நன்மைகள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் உட்பட வளர்ந்து வரும் அறிவியல் ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன. மெக்னீசியம் நிறைந்த…
புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 12 பேரையும் விடுதலை செய்து திங்கள் கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,…
சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப்போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார். திமுக கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினராக இன்று அவர் பதவியேற்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க மட்டும் வராமல், என்னை வாழ்த்தி அனுப்புவதற்கும் வந்திருப்பதாக நினைக்கிறேன். அதற்காக உங்களுக்கு நன்றி. மக்களின் வாழ்த்துகளுடன், நான் அங்கு உறுதிமொழி எடுத்து, எனது பெயரைப் பதிவு செய்ய டெல்லி செல்கிறேன். இந்தியனாக எனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் மரியாதையையும், கடமையையும் நான் செய்யப்போகிறேன். இதை பெருமையுடன் நான் சொல்லிக் கொள்கிறேன். எனது கன்னிப் பேச்சு, எதை மையப்படுத்தி இருக்கும்…
உங்கள் தலையை வாரத்திற்கு மூன்று முறை மசாஜ் செய்யும் நடைமுறை பல சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது, இதில் மூளை ஆரோக்கியம் மற்றும் முடி ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றுடன் மன அழுத்த மேலாண்மை அடங்கும். எளிதான மற்றும் இயற்கையான நடைமுறை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் உங்கள் மனதை இனிமையாக்குகிறது மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது, இதன் விளைவாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.உங்கள் தலையை தொடர்ந்து மசாஜ் செய்வது ஏன் முக்கியம்வழக்கமான தலை மசாஜ், மூளைப் பகுதி மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் இந்த பகுதிகளுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட சுழற்சி மக்களுக்கு இன்னும் தெளிவாக கவனம் செலுத்தும்போது சிறப்பாக நினைவில் கொள்ள உதவுகிறது, மேலும் தலைவலிகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. பாராசிம்பேடிக் நரம்பு மண்டலம் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது செயல்படுத்தப்படுகிறது, இது தளர்வு மறுமொழிகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கார்டிசோல் மற்றும்…
புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையை திரும்ப பெறக் கோரியும், இது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க கோரியும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில் படிக்கட்டில் நின்று கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், வாக்காளர்கள் நீக்கத்தை தடுத்து நிறுத்துங்கள் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
தூத்துக்குடி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடிக்கு விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத் திறப்பு விழா மற்றும் தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்துவைக்கிறார். மேலும், பல்வேறு திட்டப்பணிகளை திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் நாளை இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். விழா முடிந்து இரவு 9.30 மணியளவில் தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். இதையொட்டி, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இந்திய விமான…
ஒரு தசாப்தத்திற்குள் பிறந்தவர்களிடையே கிட்டத்தட்ட 12 மில்லியன் புற்றுநோய் வழக்குகளுக்கு பொதுவான வயிற்று பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்று ஒரு திடுக்கிடும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாக்டீரியம், ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி), ஏற்கனவே புண்கள் மற்றும் நாள்பட்ட அழற்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அறியப்படுகிறது, ஆனால் நேச்சர் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த புதிய பகுப்பாய்வு, 2008 மற்றும் 2017 க்கு இடையில் பிறந்தவர்களில் 76% வயிற்று புற்றுநோய் வழக்குகளுடன் நேரடியாக இணைகிறது. இந்த கூட்டாளரைச் சேர்ந்த 15.6 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்நாளில் வயிற்று புற்றுநோயை உருவாக்குவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த பாக்டீரியா அச்சுறுத்தலை மிகவும் தாமதமாகிவிடும் முன் கண்டறிந்து அகற்ற அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு வல்லுநர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.எச். பைலோரி நோய்த்தொற்றுடன் பிணைக்கப்பட்ட புற்றுநோய் அபாயங்கள் பெரும்பாலும் ஆரம்ப ஆண்டுகளில் கவனிக்கப்படாமல் போகின்றனஎச். பைலோரி என்பது ஒரு சுழல் வடிவ பாக்டீரியமாகும், இது பொதுவாக குழந்தை…
Last Updated : 25 Jul, 2025 06:53 AM Published : 25 Jul 2025 06:53 AM Last Updated : 25 Jul 2025 06:53 AM சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த 6 டிரோன்களை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டம் மோதே கிராமத்துக்கு அருகில் இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் புதன்கிழமை இரவு கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 5 டிரோன்களை சுட்டு வீழ்த்தினர். இதில் 3 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுபோல் அட்டாரி கிராமத்துக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து…
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிர்இழந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறப்போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “சாத்தான்குளம் வழக்கில் குற்றம் செய்தோருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன்.…