Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோவை அருகே படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    மாநிலம்

    கோவை அருகே படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    adminBy adminOctober 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவை அருகே படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: தமிழக – கேரள எல்லைப் பகுதியில் படுகாயமடைந்த காட்டு யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    கேரள மாநில அட்டப்பாடி அருகே பவானி மற்றும் சிறுவாணி நதிகள் சங்கமிக்கும் கூடப்பட்டி அருகே கடந்த சில நாட்களாக காயங்களுடன் காட்டு யானை தண்ணீரில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரு மாநில எல்லைப் பகுதி என்பதால் வனத்துறையினர் ஒருங்கிணைந்து யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

    தொடர்ந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த யானையை தமிழக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கோவை வனக்கோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி காப்புக்காட்டில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்றது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘கமல்ஹாசன் நடுநிலையுடன் பேசுவது உங்களுக்குப் புரியாது’ – அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

    October 7, 2025
    மாநிலம்

    தவெகவின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

    October 7, 2025
    மாநிலம்

    தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

    October 7, 2025
    மாநிலம்

    கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்; அக்.9-ல் திறப்பு!

    October 7, 2025
    மாநிலம்

    நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் தண்டிக்கப்பட வேண்டும்: இந்தியக் கம்யூ. கோரிக்கை

    October 7, 2025
    மாநிலம்

    இனி கரூர் போன்ற துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதே நமது கடமை: கமல்ஹாசன் எம்.பி கருத்து

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கமல்ஹாசன் நடுநிலையுடன் பேசுவது உங்களுக்குப் புரியாது’ – அண்ணாமலைக்கு மநீம கண்டனம்
    • நடைபயிற்சி சுகாதார நன்மைகள்: புலப்படும் முடிவுகளைக் காண ஒவ்வொரு நாளும் எத்தனை படிகள் நடக்க வேண்டும்?
    • பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? – பிஹார் அரசியலில் பரபரப்பு!
    • தவெகவின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
    • அமெரிக்காவில் கார்வா ச uth த் 2025 ஐ கொண்டாடுகிறீர்களா? வெளிநாட்டில் உண்ணாவிரதம் இருப்பதற்கான அத்தியாவசிய டோஸ் மற்றும் செய்யக்கூடாதவை இங்கே

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.