Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்
    மாநிலம்

    “ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 05 Oct, 2025 10:44 PM

    Published : 05 Oct 2025 10:44 PM
    Last Updated : 05 Oct 2025 10:44 PM

    “ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்

    கிருஷ்ணகிரி: ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப் போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு. உங்களை பார்க்கத்தானே குழந்தைகளை வைத்துக் கொண்டு தாய்மார்கள் உட்பட அனைவரும் காலை முதல் சாலையில் நிற்கிறார்கள். அந்த பொறுப்பு வேண்டாமா?

    7 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்தே தனி விமானத்தில்தான் வருகிறீர்கள். விஜயகாந்த் 150 படங்கள் நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு அவர்தான் மேக்கப் உடன் முதல் ஆளாக வந்து நிற்பார். இந்த கடமை உணர்வை தவறுவிட்டிருக்கிறார் விஜய். அவர் படப்பிடிப்புக்கு சரியாக போய்விடுவார். ஆனால் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். ஏன் அரசாங்கத்தையும், காவல்துறையும் நம்பி நீங்கள் போகிறீர்கள்? உங்களை நம்பி வந்த மக்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்? உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? இது அவர் செய்த அடுத்த தவறு. ஏதோ கூண்டுக்குள் புகுந்து கொள்வதை போல பேருந்துக்குள்ளேயே இருக்கிறார். உங்கள் அண்ணன் விஜயகாந்த் செய்த விஷயங்களை கற்றுக் கொண்டு செய்யுங்கள் விஜய்” இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

    October 6, 2025
    மாநிலம்

    காவல் துறை அனுமதி மறுத்ததால் பழனிசாமியின் பிரச்சார பயணம் 3-வது முறையாக மாற்றம்

    October 6, 2025
    மாநிலம்

    தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

    October 6, 2025
    மாநிலம்

    விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான் அறிவுறுத்தல்

    October 6, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை; நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு

    October 6, 2025
    மாநிலம்

    அரசுத் துறை​களில் மாற்றுத் திறனாளிகள் பணியிடங்கள் குறைக்கப்படவில்லை

    October 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 50+ பெண்களுக்கு அவர்களின் உணவில் மெக்னீசியம் தேவைப்படுவதற்கான 5 காரணங்கள்
    • கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் வலியுறுத்தல்
    • காவல் துறை அனுமதி மறுத்ததால் பழனிசாமியின் பிரச்சார பயணம் 3-வது முறையாக மாற்றம்
    • இடைவெளி நடைபயிற்சி: இந்த 3 நிமிட ஜப்பானிய நடைபயிற்சி நுட்பம் ஏன் ஜாகிங்கை விட அதிக நன்மைகளைத் தரும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.