Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
    மாநிலம்

    ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு

    adminBy adminOctober 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு, தனது இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளது.

    இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டம் ஆகிய மூன்று ஓய்​வூ​தி​யத் திட்​டங்​கள் குறித்து விரி​வாக ஆராய்ந்​து, மாநில அரசின் நிதி நிலையினை​யும், பணி​யாளர்​களின் ஓய்​வூ​தி​யக் கோரிக்​கைகளை​யும் கருத்​தில் கொண்​டு, நடை​முறைப்​படுத்​தத்​தக்க ஓய்​வூ​தி​ய​முறை குறித்த பரிந்​துரை​யினை 9 மாதங்​களில் அரசுக்கு அளிக்க ஊரக வளர்ச்​சித்​துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி தலை​மையில், 3 அதி​காரி​கள் கொண்ட குழு கடந்த பிப்​ர​வரி மாதம் அரசால் அமைக்​கப்​பட்​டது.

    அக்​குழு​ செப்​டம்​பர் மாதத்​துக்​குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அரசு அறி​வுறுத்​தியிருந்தது. இதன்படி, அரசுப் பணி​யாளர்களின் பல்​வேறு கோரிக்​கைகளை முழு​மை​யாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்ய, 194 அரசுப் பணி​யாளர் சங்​கங்​களு​டன் ஒன்​பது சுற்​றுகள் கூட்​டங்​களை நடத்​தி​யது.

    மேலும், இந்​திய ஆயுள் காப்​பீட்டு கழகம் (எல்​ஐசி) மற்​றும் சம்​மந்​தப்​பட்ட நிதி நிறு​வனங்​களு​டன் பல்​வேறு கலந்​தாய்​வுக் கூட்​டங்​களை​யும் நடத்​தி​யது. துல்​லிய​மான மற்​றும் விரி​வான ஆய்​வு​களை மேற்​கொள்ள உறு​துணை​யாக காப்​பீட்​டுக் கணிப்​பாளர் மற்​றும் நிதி வல்​லுநர்​களின் சேவையை​யும் குழு பயன்​படுத்​தி​யது.

    கடந்த 8 மாதங்​களில், 7.36 லட்​சம் பணி​யாளர்​கள் மற்​றும் 6.75 லட்​சம் குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் உட்பட ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் தரவு​களை சேகரித்​தல், அவற்​றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்​தல் மற்​றும் சரி​பார்த்​தல் உள்​ளிட்ட பணி​களை ஓய்​வூ​தி​யக் குழு விரி​வாக மேற்​கொண்​டுள்​ளது. கரு​வூலங்​கள் மற்​றும் கணக்​குத் துறை​யின் மூலம் ஒருங்​கிணைக்​கப்​பட்டு மேற்​கொள்​ளப்​பட்ட இந்த விரி​வான பணி​கள், மாநில அரசின் ஓய்​வூ​திய பொறுப்​பு​களை மதிப்​பீடு செய்​வதற்​கான உரிய தொழில்நுட்ப வழி​முறை​களை வழி​வகுக்க உதவி​யுள்​ளன.

    சேகரிக்​கப்​பட்ட புள்ளி விவரங்​கள் மற்​றும் தரவு​களின் எண்​ணிக்கை அதி​கம் என்​ப​தா​லும், மத்​திய அரசு, சம்​மந்​தப்​பட்ட நிதி நிறு​வனங்​கள் மற்​றும் இந்​திய ஆயுள் காப்​பீட்டு கழகம் ஆகிய​வற்​றுடன் மேலும் கலந்​தாய்​வு​கள் நடத்த வேண்​டி​யிருப்​ப​தா​லும் குழு தனது பணி​யினை இறுதி செய்து அறிக்​கையை அளிப்​ப​தற்கு சற்று கூடு​தல் அவகாசம் தேவைப்​படு​கிறது.

    இச்​சூழ்​நிலை​யில், இக்​குழு​வானது ஓய்​வூ​திய திட்​டங்​கள் குறித்த தனது இடைக்​கால அறிக்​கை​யினை அரசுக்கு நேற்று சமர்ப்​பித்​துள்​ளது. மத்​திய அரசு, நிதி​நிறு​வனங்​கள், எல்​ஐசி ஆகிய​வற்​றுட​னான கலந்​தாய்​வு​கள் மேற்​கொண்ட பின், குழு தனது இறுதி அறிக்​கை​யினை விரை​வில் அரசுக்கு சமர்ப்​பிக்​கும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    கண்டனம்: ஒய்​வூ​தி​யம் தொடர்​பான குழு​வுக்கு காலஅவ​காசம் அளிக்​கப்​பட்​டதற்கு தமிழ்​நாடு தலை​மைச்​செயலக சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. அத்​துடன் ஓய்​வூ​தி​யக்​குழு தனது நம்​பகத்​தன்​மையை இழந்​து​விட்​ட​தாக​வும் கருத்து தெரி​வித்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் – பாஜக சாடல்

    December 1, 2025
    மாநிலம்

    மீனாட்சியம்மன் கோயில் பிரசாத பொருட்கள் விலை உயர்வு: திரும்பப் பெற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

    December 1, 2025
    மாநிலம்

    நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு 

    December 1, 2025
    மாநிலம்

    வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    December 1, 2025
    மாநிலம்

    ‘பாஜகவுக்குச் சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது’ – என்.ஆர்.இளங்கோ எம்.பி

    December 1, 2025
    மாநிலம்

    சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது? – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு – நடந்தது என்ன?
    • சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ தளங்களை பயன்படுத்தி செயலி உருவாக்கலாம்: சென்னையில் 3 நாள் பயிற்சி
    • ஐபிஎல் 2026: எந்த அணியில் யார், யார்? – 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம்
    • ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
    • சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கம்: தேவசம் போர்டு செயலர் தகவல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.