Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் நெரிசல் சம்பவம்: ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டுகிறேன்’ – தமிழிசை
    மாநிலம்

    கரூர் நெரிசல் சம்பவம்: ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டுகிறேன்’ – தமிழிசை

    adminBy adminSeptember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் நெரிசல் சம்பவம்: ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டுகிறேன்’ – தமிழிசை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். “கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது கவலை அளிக்கிறது. இந்த கடுமையான சூழ்நிலையில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்.

    கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாமெல்லாம் ரத்த தானம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படலாம். ஆதரவு தேவைப்படலாம்.

    சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனையாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்: செந்தில் பாலாஜி தகவல்

    September 28, 2025
    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: திமுக அரசு உரிய விசாரணை நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்

    September 28, 2025
    மாநிலம்

    பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

    September 28, 2025
    மாநிலம்

    “முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்” – கரூரில் இபிஎஸ் பேட்டி

    September 28, 2025
    மாநிலம்

    ‘கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கி வேதனையளிக்கிறது’ – ரஜினிகாந்த்

    September 28, 2025
    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்: விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சென்ற விஜய்

    September 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்: செந்தில் பாலாஜி தகவல்
    • ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி கைது
    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: திமுக அரசு உரிய விசாரணை நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்
    • தூக்கமின்மை மட்டுமல்ல: இரவில் இந்த ஒற்றைப்படை நேரங்களுக்கு இடையில் எழுந்திருப்பது, கல்லீரல் பிரச்சினையை சமிக்ஞை செய்யலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.