Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»மலையப்ப சுவாமிக்கு உலர் பழ, மலர் அலங்காரம்
    ஆன்மீகம்

    மலையப்ப சுவாமிக்கு உலர் பழ, மலர் அலங்காரம்

    adminBy adminSeptember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மலையப்ப சுவாமிக்கு உலர் பழ, மலர் அலங்காரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருமலை: ​திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நாயகனான உற்சவர் மலையப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. உலர் பழங்கள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களும் தினமும் பிற்பகலில் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சன சேவை (அபிஷேகம்) நடத்துவது ஐதீகம். இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு இரண்டு முறை சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்படும். பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளும், 7-ம் நாளும் உற்சவ மூர்த்திகளுக்கு இவ்வாறு சிறப்பு திருமஞ்சன சேவை நடத்துவது ஐதீகம்.

    நேற்று 4-ம் நாள் என்பதால் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிடவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் உலர் பழங்களாலும் மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, வெட்டிவேர், கொம்பு மஞ்சள், உலர் திராட்சை, ஏலக்காய், துளசி மற்றும் ரோஜாக்களால் அலங்காரம் செய்தனர். இது காண்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது.இந்த நிகழ்ச்சியில் சின்ன ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருப்பதி பிரம்மோற்சவம் 4-ம் நாள் விழா: கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி

    September 28, 2025
    ஆன்மீகம்

    பிரம்மோற்சவத்தில் இன்று கருடசேவை: திருமலையை வந்தடைந்த ஆண்டாள் சூடிய மாலை

    September 28, 2025
    ஆன்மீகம்

    பித்ரு தோஷம் நீக்கும் சுரைக்காயூர் வரதராஜர் | ஞாயிறு தரிசனம்

    September 28, 2025
    ஆன்மீகம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா

    September 27, 2025
    ஆன்மீகம்

    திருமலையில் நாளை கருட சேவை: ஆண்டாள் சூடிய மாலை திருப்பதி புறப்பட்டது

    September 27, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா – சிம்ம வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

    September 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 3 மாதங்களில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அசென்ச்சர்
    • ஸ்டான்போர்ட் பயிற்சி பெற்ற மருத்துவர் 8 காய்கறிகளைக் குறிப்பிடுகிறார், இது வழக்கமாக உட்கொள்ளும்போது நாட்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடலாம் மற்றும் ஆயுட்காலம் அதிகரிக்க முடியும்
    • சோனம் வாங்சுக் கைது ஏன்? – லடாக் டிஜிபி விளக்கம்
    • ‘கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கி வேதனையளிக்கிறது’ – ரஜினிகாந்த்
    • செலினா கோம்ஸ் பென்னி பிளாங்கோவை ஒரு விசித்திரக் கதையில் ரால்ப் லாரன் கவுன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.