Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி
    ஆன்மீகம்

    திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி

    adminBy adminSeptember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆந்திர அரசு சார்பில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் தனது குடும்பத்தாருடன் பிரம்மோற்சவ விழாவின் தொடக்க நாளில் கலந்து கொண்டு, இரவு சுவாமியை தரிசித்தார்.

    இதனை தொடர்ந்து, ஆதிசேஷனாக கருதப்படும் 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு உற்சவ மூர்த்திகளை கண்டு பக்தி பரவசத்துடன் கோவிந்தா…கோவிந்தா.. என கோஷமிட்டனர்.

    வாகன சேவையில் பல மாநில கலைஞர்கள் கலந்து கொண்டு மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இது அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தின் மீது ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு அன்ன வாகன சேவை நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத் துறை அறிவிப்பு

    September 25, 2025
    ஆன்மீகம்

    வாராகி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

    September 25, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா

    September 25, 2025
    ஆன்மீகம்

    ராஜ ராஜேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

    September 24, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    September 24, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மைசூரு: சுற்றுலா பயணிகளின் வருகையால் களைக்கட்டியது தசரா
    • மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா
    • அறிஞர் அண்​ணா​ பிறந்​த​நாளையொட்டி சென்னையில் நாளை மாரத்தான், மிதிவண்டி போட்டிகள்
    • புதிய உச்சம் எட்டிய வெள்ளி விலை: தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
    • நுரையீரல் ஆரோக்கியம்: நுரையீரலை வலுப்படுத்த 7 சக்திவாய்ந்த பயிற்சிகள், மற்றும் சுவாச திறனை அதிகரிக்கும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.