Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மழைநீர் வடி​கால்​கள் உள்​ளிட்ட பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச் சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தாராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம் என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

    இதுதொடர்​பாக வழக்​கறிஞர் ஸ்டா​லின் ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தமிழகம் முழு​வதும் மழைநீர் வடி​கால்​கள் அமைக்​கும் பணிக்​காக​வும், மின்​வாரி​யம், கழி​வுநீர், கேபிள் உள்​ளிட்ட இதர பணி​களுக்​காக​வும் சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது, அந்த பள்​ளங்​களை சரிவர மூடி, சாலையை செப்​பனிடு​வ​தில்​லை. இதனால் வாக​னங்​களில் செல்​வோர் பள்​ளத்​தில் விழுந்து விபத்​தில் சிக்க நேரிடு​கிறது. சில நேரங்​களில் உயி​ரிழப்பு சம்​பவங்​களும் நடக்​கிறது.

    குறிப்​பாக, மழைநீர் வடி​கால் பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது வாகன ஓட்​டிகளை எச்​சரிக்​கும் வித​மாக எச்​சரிக்கை பலகைகளோ அல்​லது மாற்று வழித்​தடங்​களோ ஏற்​படுத்​து​வ​தில்​லை. இரவு நேரங்​களில் ஒளிரும் வண்ண ஸ்டிக்​கர்​களை பயன்​படுத்​து​வ​தில்லை என்​ப​தால் முதி​ய​வர்​கள், சிறு​வர்​கள் பள்​ளங்​களில் விழுந்து காயமடைய​வும், இறக்​க​வும் நேரிடு​கிறது.

    எனவே, சாலைகளில் பள்​ளம் தோண்​டி​விட்டு சரிவர மூடா​மல் செல்​லும் ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் மற்​றும் அதி​காரி​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க போலீ​ஸாருக்​கும், உரிய இழப்​பீடு​களை வழங்க தமிழக அரசுக்​கும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் முன்​பாக நடந்​தது. அப்​போது நீதிப​தி​கள், “மழைநீர் வடி​கால் உள்​ளிட்ட இதர பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​கள் காரண​மாக எத்​தனை பேர் இறந்​துள்​ளனர், எத்​தனை பேர் காயமடைந்​துள்​ளனர், எந்​தெந்த பகு​தி​யில் அது​போன்ற நிகழ்​வு​கள் நடந்​துள்​ளது என்​பது குறித்து எந்த விவரங்​களும் தெரிவிக்​காமல் பொத்​தாம் பொது​வாக இந்த மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

    எனவே, மழைநீர் வடி​கால் உள்​ளி்ட்ட பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச்​சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தா​ராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம்​” என அறி​வுறுத்​தி வழக்​கை முடித்​து வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    டிடிவி தினகரன் வீட்டில் அண்ணாமலை ஆலோசனை – நடந்தது என்ன?

    September 24, 2025
    மாநிலம்

    அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

    September 24, 2025
    மாநிலம்

    நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

    September 24, 2025
    மாநிலம்

    நடிகர் எம்.ஆர்.ராதா மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

    September 24, 2025
    மாநிலம்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    September 24, 2025
    மாநிலம்

    தமிழக சட்டப்பேரவை அக். 14-ல் கூடுகிறது: பேரவைத் தலைவர் அறிவிப்பு

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டிடிவி தினகரன் வீட்டில் அண்ணாமலை ஆலோசனை – நடந்தது என்ன?
    • அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை
    • கல்லீரல் நோய் அறிகுறிகள்: 5 அசாதாரண கல்லீரல் நோய் அறிகுறிகள், கைகள் மற்றும் கால்களில் காணப்படுவது போல
    • நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்
    • நடிகர் எம்.ஆர்.ராதா மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.