Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உ.பி.யில் ஜாதி கூட்டங்களுக்கு தடை: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்
    தேசியம்

    உ.பி.யில் ஜாதி கூட்டங்களுக்கு தடை: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்

    adminBy adminSeptember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உ.பி.யில் ஜாதி கூட்டங்களுக்கு தடை: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது.

    அரசி​யலமைப்பை மதிப்​பது தேசபக்​தி​யின் மிக உயர்ந்த வெளிப்​பாடு” என்று கூறி​யிருந்​தார். அந்த மனுவை உயர் நீதி​மன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்​ளு​படி செய்​தார். எனினும், அவர் வெளி​யிட்ட உத்​தர​வில், “சமூகத்​தில் ஜாதி​யைப் பெரு​மைப்​படுத்​து​வதை நிறுத்த வேண்​டும்.

    உ.பி.​யின் அரசு ஆவணங்​கள், வாக​னங்​கள் மற்​றும் பொது இடங்​களில் இருந்து ஜாதி பெயர்​கள், சின்​னங்​களை அகற்ற வேண்​டும். வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடாக இந்​தியா மாற வேண்​டுமென்​றால், ஜாதி அமைப்பு ஒழிக்​கப்பட வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

    அதன்​படி, உ.பி. அரசு ஜாதி அடிப்​படையி​லான பொதுக் கூட்​டங்​கள், பேரணி​கள் மற்​றும் நிகழ்ச்​சிகளைத் தடை செய்​துள்​ளது. இதுகுறித்து உ.பி. தலைமை செயலர் தீபக் குமார் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சமூக ஊடகங்​கள் மற்​றும் இணை​யத்​தில் ஜாதியை கொண்​டாடு​வது அல்​லது வெறுப்பை பரப்​பும் உள்​ளடக்​கத்​துக்கு எதி​ராக ஐடி சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

    காவல் நிலை​யங்​களில் முதல் தகவல் அறிக்​கைகள் (எப்​ஐஆர்), கைது குறிப்​பு​கள் மற்​றும் குற்​றப்​பத்​திரி​கைகள் போன்ற ஆவணங்​களில் இனிமேல் ஜாதி இடம்​பெறாது. குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களை அடை​யாளம் காண தந்​தை​யின் பெயருடன் தாயின் பெயரும் சேர்க்​கப்​படும்.

    தேசிய குற்​றப் பதிவு ஆவண தளத்​தில் (என்​சிஆர்​பி) குற்ற கண்​காணிப்பு வலை​யமைப்பு மற்​றும் அமைப்​பில் (சிசிடிஎன்​எஸ்) உள்ள ஜாதி தொடர்​பான இடம் காலி​யாக விடப்​படும். அனைத்து வகை வாக​னங்​களில் ஜாதியை குறிப்​பிடு​வதற்கு தடை விதிக்​கப்​படு​கிறது.

    சமூக ஊடகங்​களி​லும் ஜாதி அடிப்​படையி​லான பதிவு​கள், பிரச்​சா​ரங்​கள், விமர்​சனங்​கள் தடை செய்​யப்​படும். பட்​டியலினத்​தவருக்​கான சட்​டம் போன்ற வழக்​கு​களில் ஜாதியை குறிப்​பிடு​வது அவசி​யம் என்​ப​தால், இந்த உத்​தர​வில் இருந்து அவர்​களுக்கு மட்​டும் விலக்கு அளிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அந்​த அறி​விப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “தவறான ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டது” – பூபேஷ் பாகேல் விமர்சனம்

    September 23, 2025
    தேசியம்

    காசா மக்களுக்கு உதவுவதாக ரூ.5 கோடி வசூலித்த 3 பேர் கைது

    September 23, 2025
    தேசியம்

    பிரதமர் இல்லம் உள்ள சாலையிலும் பள்ளங்கள் உள்ளன; கர்நாடகாவையே பெரிதுபடுத்துகிறார்கள் – டி.கே. சிவகுமார்

    September 23, 2025
    தேசியம்

    அரசியல் லட்சியங்கள் கிடையாது: லாலு மகள் ரோஹிணி கருத்து

    September 23, 2025
    தேசியம்

    நாகா தீவிரவாத அமைப்பு மீதான தடை 5 ஆண்டுக்கு நீட்டிப்பு

    September 23, 2025
    தேசியம்

    கொல்கத்தாவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதாதான் – கனிமொழிக்கு இபிஎஸ் பதிலடி
    • வாழ்க்கையில் கடினமான நேரங்களை எதிர்கொள்கிறீர்களா? போராட்டங்களை சமாளிக்கவும் சவால்களுக்கு செல்லவும் உதவுவதற்காக பகவத் கீதையிலிருந்து போதனைகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரெபெக்கா ஜோன்ஸ் யார்? ஆண்டிஃபா பி.ஆர் தலைவர் சார்லி கிர்க் என்று அழைத்தார் ஒரு மோசமான நபர் இறுதியாக படுகொலைக்குப் பிறகு சென்றார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகத்தை மோசமான நிதி சீரழிவுக்கு உள்ளாக்கிவிட்டது திமுக – அன்புமணி குற்றச்சாட்டு
    • இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க பெண் கட்டைவிரல் காயத்திற்கு சிகிச்சை பெறுகிறார்; மசோதாவைப் பெறுவதில் அதிர்ச்சியடைகிறார் – ‘நான் மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறேன் …..’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.