Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்
    மாநிலம்

    சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்

    adminBy adminSeptember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்​னை​யில் சிபிசிஎல் நிறு​வனத்​தின் சிஎஸ்​ஆர் நிதி மூலம், 300 மாற்​றுத் திற​னாளிகளுக்​கு, உதவி உபகரணங்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். சென்னை பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறு​வனத்​தின் சமூக பங்​களிப்பு நிதி​யின் கீழ், ரூ.75 லட்​சம் மதிப்​பீட்​டில் 300 மாற்​றுத் திற​னாளி​களுக்கு செயற்கை கால்​கள், பேட்​டரி​யால் இயங்கும் 4 சக்கர நாற்​காலிகள் உள்​ளிட்ட உதவி உபகரணங்​களை வழங்​கும் நிகழ்ச்சி திரு​வொற்​றியூரில் நேற்​று​ முன்​தினம் நடைபெற்றது.

    துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை தாங்கி மாற்​றுத் திற​னாளி​களுக்கு உதவி உபகரணங்​களை வழங்​கி​னார். தொடர்ந்து சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி சட்​டப்​பேரவை தொகு​தி​யில், கழி​வுநீரகற்று பணி மேற்​கொள்​வதற்​காக, ரூ.1.50 கோடி மதிப்​பில் நவீன இயந்​திரம் பொருத்​தப்​பட்ட கழி​வுநீரகற்று வாக​னத்தை கொடியசைத்து அனுப்பி வைத்​தார்.

    பின்​னர், அவர் பேசி​ய​தாவது: மாற்​றுத்திற​னாளி​களை மாற்றத்​துக்​கான திற​னாளி​களாக நம் முதல்வர் உயர்த்​திக் கொண்டு இருக்​கிறார். அந்த வகை​யில், மாற்​றுத் திறனாளி​களை உள்​ளாட்சி அமைப்பு​களில், நியமன முறை​யில் தேர்ந்​தெடுக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை ஏற்​று, அதற்​கான அறி​விப்பை வெளி​யிட்​டார்.

    இதன்​மூலம், 15 ஆயிரம் மாற்​றுத் திற​னாளி​கள் மக்​கள் பிர​தி​நி​தி​களாக தேர்ந்​தெடுக்​கப்பட உள்​ளனர். மாற்​றுத்திற​னாளி​களுக்​கான பராமரிப்​புத் தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. வெளி​நாடு​களில் நடை​பெறுகின்ற விளை​யாட்​டுப் போட்​டிகளில் பங்​கேற்க இது​வரை 200 மாற்​றுத் திற​னாளி​களுக்​கு, தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை மூலம், ரூ.5 கோடி வரை நிதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

    சர்​வ​தேச மற்​றும் தேசிய போட்​டிகளில் பதக்​கம் வென்ற 200 வீரர்​களுக்கு ரூ.25 கோடி பரிசுத் தொகை, கடந்த ஆண்​டில் 5 மாற்​றுத் திற​னாளி விளை​யாட்டு வீரர்​களுக்கு அரசு வேலை வழங்​கப்​பட்​டிருக்​கிறது. தொடர்ந்து விளை​யாட்​டுத் துறை மூல​மாக 20 பேருக்கு அரசு வேலை வழங்க நடப்​பாண்​டில் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு

    September 20, 2025
    மாநிலம்

    சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு

    September 20, 2025
    மாநிலம்

    ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு

    September 20, 2025
    மாநிலம்

    “அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

    September 20, 2025
    மாநிலம்

    “விவசாயிகளின் வயிற்றில் அடித்து, நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் கமிஷன்” – திருவாரூரில் விஜய் காட்டம்

    September 20, 2025
    மாநிலம்

    பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு!
    • அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு
    • இந்த பொதுவான மூலப்பொருளை உணவில் சேர்ப்பது நினைவகத்தை மேம்படுத்தலாம் மற்றும் அல்சைமர் ஆபத்தை குறைக்கும் – இந்தியாவின் டைம்ஸ்
    • சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
    • ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.