Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
    மாநிலம்

    தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

    adminBy adminSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தொழில் நிறு​வனங்​கள், ஊழியர்​கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டத்​தில் இணைவது குறித்த விழிப்​புணர்வு முகாம் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் நடந்​தது. தொழிற்​சாலைகள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​களில் பணிபுரி​யும் ஊழியர்​களின் பதிவை ஊக்​குவிக்க ‘ஸ்ப்ரீ -2025’ திட்​டத்தை தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகம் (இஎஸ்ஐ) தொடங்​கி​யுள்​ளது.

    இத்​திட்​டம் குறித்து மாவட்​டந்​தோறும் விழிப்​புணர்வு முகாம் நடை​பெற்று வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் (ஏஐஇஎம்ஏ) வளாகத்​தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டம் விழிப்​புணர்வு முகாம் நேற்று நடந்​தது. இந்​நிகழ்ச்​சிக்கு தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகத்​தின் சென்னை மண்டல இயக்​குநர் ஏ.வேணுகோ​பால் தலைமை தாங்கி​னார்.

    துணை இயக்​குநர்​கள் சதீஷ்கு​மார், ஸ்ரீனி​வாசன், அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத்​தின் தலை​வர் ஜி.ர​விச்​சந்​திரன், செயற்​குழு உறுப்​பினர் டி.சேது​ராமன் உள்​ளிட்ட தொழில் துறை​யினர், ஊழியர்​கள் பலர் கலந்து கொண்​டனர். நிகழ்ச்​சி​யில், ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டம் குறித்​தும், இத்​திட்​டத்​தில் யாரெல்​லாம் பயன்​பெறலாம், திட்​டத்​தில் இணைய எப்​படி பதிவு செய்​வது, முதலா​ளி​கள், பணி​யாளர்​களுக்​கான நன்​மை​கள் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து எடுத்​துரைக்​கப்​பட்​டது.

    இதையடுத்து செய்​தி​யாளர்​களிடம் வேணுகோ​பால் கூறுகை​யில், “தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகம் ஸ்ப்ரீ திட்​டத்தை அறி​முகம் செய்​துள்​ளது. இது அனைத்து முதலா​ளி​களும் தங்​களைப் பதிவு செய்​து​கொள்ள ஊக்​கு​விப்​ப​தற்​காக வடிவ​மைக்​கப்​பட்​ட​தாகும். இதில் தொழிற்​சாலைகள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள் அவற்​றின் ஊழியர்​களை பதிவு செய்​து​கொள்​ளலாம்.

    டிச.31-ம் தேதி வரை, ‘ஸ்ப்ரீ -2025’ திட்​டம் அமலில் இருக்​கும். இதன் மூலம் முந்​தைய காலப் பதிவு, தாமத​மான பதிவு குறித்த எவ்​வித ஆய்​வும் இருக்​காது. மேலும் எந்த ஒரு பங்​களிப்பு தொகை​யும் கோரப்​ப​டாது. 10 அல்​லது அதற்கு மேற்​பட்ட ஊழியர்​கள் பணிபுரி​யும் அனைத்து கடைகள், நிறு​வனங்​கள், பள்​ளி​கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    September 19, 2025
    மாநிலம்

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் 

    September 19, 2025
    மாநிலம்

    நாகப்பட்டினம், திருவாரூரில் நாளை விஜய் சுற்றுப்பயணம்: இடம், நேரம் அறிவிப்பு

    September 19, 2025
    மாநிலம்

    பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் – வைகோ

    September 19, 2025
    மாநிலம்

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஎம் தீர்மானம்

    September 19, 2025
    மாநிலம்

    சென்னை கோட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி: 8 மாதங்களில் 944 பேர் கைது

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    • ஓட்ரோவெர்ட்களை சந்திக்கவும்: உள்முக மற்றும் புறம்போக்கு மற்றும் அதன் பண்புகளுக்கு இடையிலான தனித்துவமான ஆளுமை வகையைப் புரிந்துகொள்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆந்திர பேரவையில் ஜிஎஸ்டி திருத்தத்துக்கு ஒருமனதாக வரவேற்பு
    • யோகி பாபுவிடம் வாக்குக் கொடுத்த ரவி மோகன்!
    • சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.