Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி போக்சோவில் கைது
    தேசியம்

    பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி போக்சோவில் கைது

    adminBy adminSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி போக்சோவில் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55). கர்நாடக யோகா வளர்ச்சி ஆணைய செயலாளராக உள்ளார். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சன் ஷைன் யோகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், 19 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “யோகா குரு நிரஞ்சனா மூர்த்தியிடம் பயிற்சி பெற்ற போது கடந்த 2023ல் தாய்லாந்து சென்றோம்.

    அப்போது 17 வயது சிறுமியாக இருந்த என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நிரஞ்சனா மூர்த்தியை கைது செய்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளில் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

    September 19, 2025
    தேசியம்

    உ.பி.யில் இலவச மருத்துவ முகாம்: முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்

    September 19, 2025
    தேசியம்

    அனைத்து மதங்களையும் நம்​பு​கிறேன், மதிக்கிறேன்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

    September 19, 2025
    தேசியம்

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

    September 19, 2025
    தேசியம்

    பாகிஸ்தான் – சவுதி இடையே ராணுவ ஒப்பந்தம்: நாட்டு நலனை பாதுகாப்பதில் கவனம் செலுத்த மத்திய அரசு உறுதி

    September 19, 2025
    தேசியம்

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்ட 75 நாட்டு தூதரக அதிகாரிகள்

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளில் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு
    • வக்பு சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் – அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு 
    • இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன் விற்பனை தொடக்கம்: டெல்லி, மும்பையில் குவிந்த வாடிக்கையாளர்கள்!
    • டயானோசர், பாம்பு அல்லது பல்லி? வினோதமான பற்கள் மற்றும் மண்டை ஓட்டுடன் கண்டுபிடிக்கப்பட்ட 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஊர்வன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூரிய கிரகணம் 2025: செப்டம்பர் ஆண்டின் கடைசி ‘சூர்யா கிரஹானை’ கொண்டு வருமா? சோதனை நேரங்கள், தெரிவுநிலை மற்றும் இந்தியா ஏன் அதை இழக்க நேரிடும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.