Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ தேர்தல் வெற்றி செல்லாது: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு
    தேசியம்

    கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ தேர்தல் வெற்றி செல்லாது: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ தேர்தல் வெற்றி செல்லாது: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மாலூர் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ நஞ்சே கவுடா கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்றது செல்​லாது, அந்த தேர்​தலில் பதி​வான வாக்​கு​களை மீண்​டும் எண்ண வேண்​டும் என கர்​நாடக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கோலார் மாவட்​டம், மாலூர் தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் நஞ்சே கவு​டாவுக்​கும், பாஜக வேட்​பாளர் மஞ்​சு​நாத் கவு​டாவுக்​கும் இடையே கடும் போட்டி ஏற்​பட்​டது. இரு​வரும் இறு​திச்​சுற்று வாக்கு எண்​ணிக்கை வரை மாறி மாறி முன்​னிலை வகித்​தனர்.

    இறு​தி​யில் மஞ்​சு​நாத் கவுடா 50,274 வாக்​கு​கள் பெற்ற நிலை​யில், நஞ்சே கவுடா கூடு​தலாக 781 வாக்​கு​கள் பெற்று (50,955 வாக்​கு​கள்) வெற்றி பெற்​றார். இதனால் மஞ்சுநாத் ஆதரவாளர்கள் மீண்டும் வாக்குகளை எண்ண வலியுறுத்தினர். இதை எதிர்த்து மஞ்​சு​நாத் கவுடா கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிபதி தேவ​தாஸ் தலை​மையி​லான அமர்வு கடந்த 2 ஆண்​டு​களாக விசா​ரித்​தது. இவ்​வழக்​கில் இரு தரப்பு வாத​மும் நிறைவடைந்த நிலை​யில் நீதிபதி தேவ​தாஸ் தனது தீர்ப்பை அறி​வித்​தார்.

    அதில், ‘‘வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்ட நஞ்​சேக​வுடா தரப்​பினர் வாக்கு எண்​ணிக்​கை​யில் முறை​கேடு செய்​திருப்​பதை எதிர் தரப்​பினர் ஆதா​ரங்​களு​டன் நிரூபித்​துள்​ளனர். எனவே நஞ்சே கவு​டா​வின் தேர்​தல் வெற்றி செல்​லாது. அந்த தேர்​தலில் பதி​வான வாக்​கு​களை மீண்​டும் எண்​ணி, முடிவை தேர்​தல் ஆணை​யம் அறிவிக்க வேண்​டும்” என்று உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

    இதையடுத்து நஞ்​சேக​வுடா தரப்​பில், ”இந்த தீர்ப்பை உடனடி​யாக அமல்​படுத்த உத்​தர​விடக்​கூ​டாது. எங்​களது தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய இருக்​கிறோம்’’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

    30 நாட்கள் அவகாசம்: இதனை ஏற்ற நீதிப​தி, ”மேல்​முறை​யீடு செய்​வதற்கு ஏற்ற வகை​யில் இந்த தீர்ப்பு 30 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது. 30 நாட்​களுக்​குள் உச்ச நீதி​மன்​றம் மேல்​முறை​யீட்டு மனுவை வி​சா​ரித்து தீர்ப்​பளிக்​கா​விட்​டால், தேர்​தல் ஆணை​யம் அந்த தொகு​தியை காலி​யான​தாக அறிவிக்​கலாம்​” என உத்​தர​விட்​டார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மகாராஷ்டிராவில் திடீர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு

    September 17, 2025
    தேசியம்

    வக்பு வழக்கில் முழுமையற்ற தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதிருப்தி

    September 17, 2025
    தேசியம்

    அரசு பணியில் சேர்ந்து 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது

    September 17, 2025
    தேசியம்

    ஐஆர்சிடிசி-ல் ஆதாரை பதிவு செய்தவர்கள் மட்டுமே முதல் 15 நிமிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: அக். 1 முதல் புதிய நடைமுறை

    September 17, 2025
    தேசியம்

    ‘நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்’ – ட்ரம்ப் நெகிழ்ச்சி

    September 17, 2025
    தேசியம்

    லக்னோ: மாடுகளை கடத்த முயன்றதை தடுத்த 19 வயது இளைஞர் அடித்துக் கொலை

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
    • கொழுப்பு கல்லீரல் வயிற்று வலி மற்றும் வயிற்று வலி: வித்தியாசத்தை எவ்வாறு சொல்வது
    • மகாராஷ்டிராவில் திடீர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு
    • நவம்பரில் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த அவகாசம்
    • டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.