Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காஷ்மீர் சாலைகளில் போக்குவரத்து முடக்கம்: ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்
    தேசியம்

    காஷ்மீர் சாலைகளில் போக்குவரத்து முடக்கம்: ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காஷ்மீர் சாலைகளில் போக்குவரத்து முடக்கம்: ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 17 Sep, 2025 06:35 AM

    Published : 17 Sep 2025 06:35 AM
    Last Updated : 17 Sep 2025 06:35 AM

    காஷ்மீர் சாலைகளில் போக்குவரத்து முடக்கம்: ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்
    காஷ்மீரில் கனமழை, நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை – 44 மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று அணிவகுத்து நின்ற கன்டெய்னர் லாரிகள். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ஆப்பிள்கள் அழுக தொடங்கியுள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக, முதல்வர் உமர் அப்துல்லா மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை ஏற்கெனவே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். | படம்: பிடிஐ |

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிட​ரால் சேத​மான சாலைகள் விரைந்து சீரமைக்​கப்​ப​டாத கராணத்​தால் போக்​கு​வரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால், ஆயிரக்​கணக்​கான டன் ஆப்​பிள்​கள் குறித்த நேரத்​துக்கு அனுப்ப முடி​யாமல் தேக்​கமடைந்து அழுகி வரு​வது விவ​சா​யிகளை​யும், வர்த்​தகர்​களை​யும் வேதனை அடைய செய்​துள்​ளது.

    கடந்த மாதம் கனமழை மற்​றும் மேகவெடிப்பு காரண​மாக ஸ்ரீநகர்​-ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை கடுமை​யாக சேதமடைந்​துள்​ளது. ஏறக்​குறைய 300 மீட்​டர் நீளத்​துக்கு சாலைகள் வெள்​ளத்​தால் அடித்​துச் செல்​லப்​பட்டு காணா​மல் போ​யுள்​ளது. மேலும் ஆங்​காங்கே பெரிய பனிப்​பாறை சரிவு​களும் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக செனானி-உதம்​பூர், நஷ்ரி-பனிஹால் நெடுஞ்​சாலைகளில் பாதிப்பு அதி​க​மாக காணப்​படு​கிறது.

    இதனால் போக்​கு​வரத்து முடங்கி ஏராள​மான கன்​டெய்​னர் லாரி​கள் நாள் கணக்​கில் காத்​திருக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. கடந்த 20 நாட்​களாக சாலைகள் சரிசெய்​யப்​ப​டாத​தால் கன்​டெய்​னர்​களில் உள்ள ஆப்​பிள்​கள் அழுகும் நிலைக்கு ஆளாகி​யுள்​ளது. இதனால் விவ​சா​யிகள் மற்​றும் ஆப்​பிள் வர்த்​தகர்​களுக்கு கோடிக்​கணக்​கில் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

    அழுகிய ஆப்​பிள்​களை பெட்டி பெட்​டி​யாக சாலைகளில் வீசி எறி​யும் வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் பரவலாக பகிரப்​பட்டு வரு​கிறது. காஷ்மீரில் சாதாரண விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​துக்கு இது பெரும் இழப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

    இந்​தி​யா​வில் 80 சதவீத ஆப்​பிள்​கள் காஷ்மீரிலிருந்து உற்​பத்தி செய்​யப்​படும் நிலை​யில் நெடுஞ்​சாலை நாள் கணக்​கில் மூடப்​பட்​டுள்​ளது அதன் விநியோகத் தொடரை கடுமை​யாக பாதித்​துள்​ளதுடன் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​தை​யும் கேள்விக்​குறி​யாக்கி உள்​ளது.

    சாலைகள் கடந்த 20 நாட்​களாக சீரமைக்​கப்​ப​டாதது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா அதிருப்தி தெரி​வித்​துள்​ளார். மேலும் இது தொடர்​பாக அவர் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி​யுட​னும் பேசி​யுள்​ளார். அப்​போது அடுத்த 24 மணி நேரத்​தில் இதுதொடர்​பாக ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கையை மேற்​கொள்​வ​தாக அப்​துல்​லா​விடம்​ கட்​கரி உறு​தி அளித்​துள்​ளார்​.

    இதனிடையே ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் விளையும் ஆப்பிள்களை ரயில் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு ரயிலை காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மகாராஷ்டிராவில் திடீர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு

    September 17, 2025
    தேசியம்

    வக்பு வழக்கில் முழுமையற்ற தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதிருப்தி

    September 17, 2025
    தேசியம்

    அரசு பணியில் சேர்ந்து 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது

    September 17, 2025
    தேசியம்

    ஐஆர்சிடிசி-ல் ஆதாரை பதிவு செய்தவர்கள் மட்டுமே முதல் 15 நிமிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: அக். 1 முதல் புதிய நடைமுறை

    September 17, 2025
    தேசியம்

    ‘நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்’ – ட்ரம்ப் நெகிழ்ச்சி

    September 17, 2025
    தேசியம்

    லக்னோ: மாடுகளை கடத்த முயன்றதை தடுத்த 19 வயது இளைஞர் அடித்துக் கொலை

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொழுப்பு கல்லீரல் வயிற்று வலி மற்றும் வயிற்று வலி: வித்தியாசத்தை எவ்வாறு சொல்வது
    • மகாராஷ்டிராவில் திடீர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு
    • நவம்பரில் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த அவகாசம்
    • டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்
    • தினமும் பாதாம் சாப்பிடுவது ‘மோசமான’ கொழுப்பைக் குறைக்கும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும், வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கும்; ஆய்வு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.