Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
    மாநிலம்

    திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

    adminBy adminSeptember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: திருமண மண்​டபம் கட்ட பக்​தர்​கள் நன்​கொடை தரவில்லை என்​றும், கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வதற்கு பதிலாக கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும் கட்​டலாம் எனவும் தமிழக அரசின் மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

    இதுதொடர்​பாக மதுரை மாவட்​டம் எழு​மலையைச் சேர்ந்த ராம ரவிக்​கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயிலுக்கு சொந்​த​மான நிதி​யிலிருந்து ரூ.4.54 கோடி மதிப்​பீட்​டில் உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது அறநிலை​யத்​துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டக்​கூ​டாது. உத்​தம​பாளை​யம் திருக்​காளத்​தீஸ்​வரர் மற்​றும் நரசிங்​கப் பெரு​மாள் கோயில் பெயரில் உத்​தேச​மாக ரூ.400 கோடி நிதி உள்​ளது. இந்​நிலை​யில், பழநி கோயில் நிதியை பயன்​படுத்தி உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

    இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை கிளை, அது தொடர்​பான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்​தர​விட்​டது.

    இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம்​நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், பக்​தர்​கள் அளிக்​கும் காணிக்கை திருமண மண்​டபங்​களை கட்​டு​வதற்​காக அல்ல. அந்த திருமண மண்​டபங்​களில் ஆபாச பாடல்​களை ஒலிபரப்ப கோயில் நிலம் பயன்பட வேண்​டுமா என்​றும் கேள்வி எழுப்​பினர். மேலும் திருமண மண்​டபங்​களுக்கு பதிலாக பள்​ளி, கல்​லூரி​கள் என கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும்​ கட்​டலாம்​ என கருத்​து தெரி​வித்​து வி​சா​ரணை​யை நவ.19-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்

    September 17, 2025
    மாநிலம்

    சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்தநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை

    September 17, 2025
    மாநிலம்

    பாமக தலைமை அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர்: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

    September 17, 2025
    மாநிலம்

    கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரம்: முன்பதிவு செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

    September 17, 2025
    மாநிலம்

    கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு

    September 17, 2025
    மாநிலம்

    கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நவம்பரில் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த அவகாசம்
    • டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்
    • தினமும் பாதாம் சாப்பிடுவது ‘மோசமான’ கொழுப்பைக் குறைக்கும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும், வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கும்; ஆய்வு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வக்பு வழக்கில் முழுமையற்ற தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதிருப்தி
    • ‘ஷிஃப்ட்’ முறையில் கல்லூரி… மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.