Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம்
    மாநிலம்

    மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம்

    adminBy adminSeptember 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கிணத்துக்கடவு: பொள்​ளாச்சி கிணத்​துக்​கடவை சேர்ந்த பெண்​ணின் மகளிர் உரிமைத்​தொகை, உத்தர பிரதேசத்​தில் வசிக்​கும் பெண்​ணின் வங்​கிக் கணக்​குக்கு 2 ஆண்​டு​களாக அனுப்​பப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. கோவை மாவட்​டம் கிணத்​துக்​கடவு கொண்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் மகேஸ்​வரி (50). இவர் 2 ஆண்​டு​களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்​தொகை பெற விண்​ணப்​பித்​தார். விண்​ணப்​பம் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டதற்​கான எந்த குறுஞ்​செய்​தி​யும் வராத​தால், விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தாக கரு​தி​யுள்​ளார்.

    இந்​நிலை​யில், கிணத்​துக்​கடவு ஒன்​றி​யத்​தில் ஜூலை 25-ம் தேதி நடந்த ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாமில் மீண்​டும் மகளிர் உரிமைத்​தொகை கோரி விண்​ணப்​பித்​துள்​ளார். மனுவை ஆய்வு செய்த அதி​காரி​கள், “உங்​களுக்கு 2 ஆண்​டு​களாக மகளிர் உரிமைத்​தொகை வழங்​கப்​படு​கிறது. வங்​கிக் கணக்கை சரி​பாருங்​கள்” எனக் கூறினர்.

    இதையடுத்​து, கிணத்​துக்​கடவு பரோடா வங்​கி​யில் மகேஸ்​வரி விசா​ரித்​தார். ஆய்வு செய்த வங்கி ஊழியர்​கள், மகேஸ்​வரி​யின் ஆதார் எண்​ணுடன், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாந்​திதேவி என்​பவரது வங்கி கணக்கு இணைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், அவரது வங்​கிக் கணக்​குக்கு மகளிர் உரிமைத்​தொகை மாதந்​தோறும் செல்​வ​தாக​வும் தெரி​வித்​தனர்.

    இதனால் அதிர்ச்​சி​யடைந்த மகேஸ்​வரி, பொள்​ளாச்சி சார் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் மனு அளித்​தார். இதுகுறித்து கிணத்​துக்​கடவு தாலுகா சமூகப் பாது​காப்பு திட்ட வட்​டாட்​சி​யர் பானு​மதி கூறும்​போது “மகளிர் உரிமைத்​தொகை சென்​னை​யில் இருந்து பயனாளர்​களின் வங்​கிக் கணக்​கு​களுக்கு அனுப்​பப்​படு​கிறது. மகேஸ்​வரி​யின் வங்​கிக் கணக்​கில் உரிமைத்​தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்

    September 15, 2025
    மாநிலம்

    “பள்ளி மாணவர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்த விஜய்” – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்

    September 15, 2025
    மாநிலம்

    ரயில்கள் மீது கல் எறிபவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை: தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

    September 15, 2025
    மாநிலம்

    திமுக அரசை கண்டித்து மண்டல வாரியாக தமாகா ஆர்ப்பாட்டம்: ஜி.கே.​வாசன் அறிவிப்பு

    September 15, 2025
    மாநிலம்

    தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

    September 15, 2025
    மாநிலம்

    விரைவில் 3 எம்எல்ஏக்கள் என்னுடன் வருவார்கள்: ராமதாஸ் நம்பிக்கை

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலகின் 10 கனமான நில விலங்குகள் மற்றும் அவற்றை எங்கு காட்டில் பார்க்க வேண்டும்
    • பாப் வைலான் யார்? பிரிட்டிஷ் பங்க்-ராப் இரட்டையர் கேலிக்கூத்துகள் சார்லி கிர்க்கின் படுகொலை, அவரை ஒரு துண்டு *** | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்
    • விண்டேஜ் சேலை கிராஸுக்குப் பிறகு, AI- உருவாக்கிய கர்பா இன்ஸ்டாகிராமில் வைரலாகத் தெரிகிறது: கூகிள் ஜெமினியைப் பயன்படுத்தி உங்கள் சொந்த ரீலை உருவாக்க மேல் கேட்கும் மற்றும் படிப்படியான வழிகாட்டியை சரிபார்க்கவும்
    • ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.