Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
    உலகம்

    நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

    adminBy adminSeptember 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நே​பாளம் முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது.

    நேபாளத்​தில் அரசி​யல் தலை​வர்​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களது ஆடம்பர வாழ்க்​கையை சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வந்​தனர். இதை இளம் தலை​முறை​யினர் மிகக் கடுமை​யாக விமர்​சித்​தனர். இதனால் கடந்த 4-ம் தேதி நேபாளம் முழு​வதும் 26 சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது.

    இதைத் தொடர்ந்து அரசுக்கு எதி​ராக இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தினர். இந்த போராட்​டம் கலவர​மாக மாறியது. இதில் 51 பேர் உயி​ரிழந்​தனர். 1,300-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

    இந்நிலையில், நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்​தினம் இடைக்​கால பிரதம​ராக பதவி​யேற்​றார். அவர் பதவி​யேற்​றவுடன் நாடு முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது. தலைநகர் காத்​மாண்டு உட்பட நேபாளம் முழு​வதும் நேற்று இயல்பு நிலை திரும்​பியது. வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட நாடாளு​மன்​றம், உச்ச நீதி​மன்​றம் புனரமைக்​கப்​படும் என்று இடைக்​கால அரசு அறி​வித்​துள்​ளது.

    நேபாள முன்​னாள் பிரதமர் சர்மா ஒலி, சீனா​வின் தீவிர ஆதர​வாளர் ஆவார். இதன்​ காரண​மாக ஆட்சி மாற்​றம் குறித்து சீனா எந்த கருத்​தும் தெரிவிக்​காமல் மவுனம் காத்து வரு​கிறது. அதே​நேரம் புதிய பிரதமர் சுசீலா கார்​கிக்கு இந்​தி​யா, பிரிட்​டன், ஜப்​பான் உள்​ளிட்ட நாடு​கள் வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளன.

    அடுத்த 6 மாதங்​களில் நேபாளத்​தில் நாடாளு​மன்ற தேர்​தல் நடத்​தப்​படும் என்று உறுதி அளிக்​கப்​பட்டு உள்​ளது. இதை முன்​னிட்டு போராட்​டக் குழுக்​கள் சார்​பில் புதி​தாக கட்​சிகள் தொடங்​கப்​படும் என்று தெரி​கிறது. இந்த புதிய கட்​சிகள் முதல்​முறை​யாக தேர்​தலை சந்​திக்க திட்​ட​மிட்டு உள்​ளன. தற்​போது 119 கட்​சிகள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. இதில் 8 கட்​சிகள் தேசிய அங்​கீ​காரத்தை பெற்​றுள்​ளன. நேபாள காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளான சிபிஎன் (யுஎம்​எல்), சிபிஎன் (எம்​சி) ஆகியவை அடுத்​தடுத்து ஆட்சி அமைத்து வந்​தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்

    September 14, 2025
    உலகம்

    ​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்

    September 14, 2025
    உலகம்

    குஜராத் எச்.சி சிக்கல்கள் முதல் சுற்று ஆலோசனைக்குப் பிறகு பி.ஜி. மருத்துவ சேர்க்கைகளில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு இடங்களை மாற்றுவதில் அறிவிப்பு | அகமதாபாத் செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 13, 2025
    உலகம்

    உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    September 13, 2025
    உலகம்

    ‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ – ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்

    September 13, 2025
    உலகம்

    ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூக்க இழப்பு டிமென்ஷியாவின் அபாயத்தை 40%அதிகரிக்கும், ஆராய்ச்சி காட்டுகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவின் கல்யாண், டோம்பிவலி நகரங்களில் ஒரே நாளில் 67 பேர் நாய்க்கடியால் பாதிப்பு
    • Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
    • லீடூக்கின் இன்ஸ்டாகிராமைப் பின்தொடர்வது ஸ்பார்க்ஸ் பிளவு வதந்திகளாக சார்லி கிர்க் அஞ்சலி செலுத்திய பின்னர் சூப்பர் ஜூனியரிடமிருந்து சோய் சிவோன் வெளியேறுமாறு ரசிகர்கள் அழைக்கிறார்கள்
    • சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா லட்சுமி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.