Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
    மாநிலம்

    சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் துாய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்துள்​ளதை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி​யும், துாய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்​கள் போராட்​டம் நடத்​தினர்.

    நீதி​மன்ற உத்​தர​வால், நள்​ளிர​வில் இவர்​கள் கைது செய்​து, குண்​டுக்​கட்​டாக அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். அதைத்​தொடர்ந்து செப்​. 4-ம் தேதி சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள மே தின பூங்​கா​வில், திடீரென திரண்ட 300-க்​கும் மேற்​பட்ட துாய்மைப் பணி​யாளர்​களை மீண்​டும் குண்​டுக்​கட்​டாக போலீஸ் கைது செய்​தது. இந்த திடீர் போராட்​டத்தை அடுத்து துாய்​மைப் பணி​யாளர்​களின் நடவடிக்​கைகளை போலீ​சார் கண்​காணித்து வந்​தனர்.

    இந்​நிலை​யில் கொருக்​குப்பேட்டை அம்​பேத்​கர் நகரில், துாய்மைப் பணி​யாளர்​கள் 13 பேர் நேற்று முன்​தினம் பணி நிரந்​தரம் ​கோரி தங்​கள் வீட்​டரு​கில் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களுக்கு ஆதர​வாக 200-க்​கும் மேற்​பட்ட துாய்மைப் பணி​யாளர்​களும் திரண்​டனர். இத்​தகவல் அறிந்து வந்த போலீ​ஸார் அவர்​களை உடனடி​யாக கைது செய்து அப்​புறப்​படுத்​தி​யது.

    அவர்​கள் நள்​ளிரவு 1 மணி​யள​வில் விடுவிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் பின்​புறம் (மாநக​ராட்​சிக்கு அரு​கே) 2-வது நாளாக அதே 13 தூய்மைப் பணி​யாளர்​கள் மீண்​டும் உண்​ணா​விரத போராட்​டத்​தில் நேற்று ஈடு​பட்​டனர். அங்கு வந்த போலீ​ஸார் தூய்மைப் பணி​யாளர்​களை தொடர்ந்து போராட விடா​மல் குண்​டுக்​கட்​டாக கைது செய்​தனர். இது தொடர்​பாக செய்​தி​ யாளர்​களிடம் தூய்மை பணி​யாளர்​கள் கூறுகை​யில், “அமைச்​சர் சேகர் பாபு மற்​றும் மேயர் பிரி​யா​வுடன் சேர்ந்து முதல்​வருக்கு நன்றி தெரி​வித்​தவர்​கள் தூய்மைப் பணி​யாளர்​கள் அல்ல. அவர்​கள் கட்​சிக்​காரர்​கள்.

    அதனால் தான் பதாகையை மறைத்து வைத்​துக் கொண்டே பேசினர். நாங்​கள் 2 மாத​மாக வேலை​யில்​லாமல் மிக​வும் கஷ்டப்படுகிறோம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடிய​வில்​லை. முதல்​வர் எங்​களை சந்​தித்து இந்த பிரச்​சினைக்​கு தீர்​வு காண வேண்​டும்” என்​று தெரி​வித்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    September 10, 2025
    மாநிலம்

    கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

    September 10, 2025
    மாநிலம்

    விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

    September 10, 2025
    மாநிலம்

    அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: செப்.13-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

    September 10, 2025
    மாநிலம்

    ஆறுல ஒண்ணு எங்களுக்கு..! – திமுகவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் புதுக்கோட்டை தோழர்கள்

    September 10, 2025
    மாநிலம்

    பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்
    • சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    • 30 மற்றும் 40 களில் உள்ளவர்களிடையே முழங்கால் வலி அதிகரித்து வருகிறது, ஆய்வு எச்சரிக்கைகள்: காரணங்கள் மற்றும் தடுப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா விடாமுயற்சி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆமை வடிவ பாறையை கண்டுபிடித்து விசித்திரமான செவ்வாய் நிலப்பரப்புகளை முன்னிலைப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் விக்ரமன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.