Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»யமுனை நதியில் கரைபுரளும் வெள்ளம்: உத்தரகாசியில் மேகவெடிப்பு
    தேசியம்

    யமுனை நதியில் கரைபுரளும் வெள்ளம்: உத்தரகாசியில் மேகவெடிப்பு

    adminBy adminSeptember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    யமுனை நதியில் கரைபுரளும் வெள்ளம்: உத்தரகாசியில் மேகவெடிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் யமுனை நதி அதன் அபாய அளவை நெருங்கி வெள்ள நீர் பாய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி யமுனையில் அபாய அளவான 205.33 மீட்டருக்கு மிக நெருக்கமாக 204.5 மீட்டர் என்ற அளவில் வெள்ளம் பாய்ந்தது.

    உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனையின் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் நவுகான் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் அங்குள்ள வீடு ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள சில வீடுகளை சேற்று நீர் சூழ்ந்தது.

    அந்தப் பகுதியில் வசித்த மக்கள் முன்னெச்சரிக்கை மற்றும் மழையின் தீவிரத்தை கருதி மேகவெடிப்பு ஏற்படுவதற்கு முன்பே அங்கிருந்து மாற்று இடத்துக்கு சென்றிருந்தனர். அதனால் அங்கு உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

    வட மாநிலங்களில் கனமழை காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நேற்றும் மழை தொடர்ந்தது. லூதியானாவில் நேற்று மழைப் பொழிவு பொழிந்தது. கடந்த மாதம் முதல் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதேபோல ஹரியானா மாநிலத்தில் சுமார் 3,000 கிராமங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நயாய் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

    இதற்கு மத்தியில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று, பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சுனில் ஜாக்கர் கூறியுள்ளார். ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இமாச்சல் மாநிலத்தில் இந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட சேதத்தின் இழப்பு ரூ.4,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

    September 8, 2025
    தேசியம்

    பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை

    September 8, 2025
    தேசியம்

    காஷ்மீரில் தேசிய சின்னம் சேதப்படுத்தியதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம்

    September 8, 2025
    தேசியம்

    கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

    September 8, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமையை மறைக்க ஒடிசா மதரஸாவில் படிக்கும் மாணவன் கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது

    September 8, 2025
    தேசியம்

    திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு: சட்டம் இயற்ற தயாராகும் உத்தர பிரதேச அரசு

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி; மக்களை ஏமாற்றும் முயற்சிகள் பலிக்காது’ – அன்புமணி
    • ஜப்பானிய இடைவெளி நடைபயிற்சி நன்மைகள்: இது ஏன் செயல்படுகிறது, அது எவ்வாறு நீண்ட ஆயுளுக்கு முக்கியமாக இருக்கும் என்பதை AIIMS மருத்துவர் விளக்குகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பொது மக்கள் பங்குத் தொகை செலுத்தியும் தரம் உயர்த்தப்படாத ஈரோடு மலைக் கிராம பள்ளிகள்!
    • ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு – ஜெலன்ஸ்கி ஆதரவு
    • தமிழகத்தில் தொழில் தொடங்க 10 புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன: முதல்வர் ஸ்டாலின்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.