Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்: பள்​ளிக்​கல்​வித் துறை புதிய அறிவுறுத்தல்
    கல்வி

    அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்: பள்​ளிக்​கல்​வித் துறை புதிய அறிவுறுத்தல்

    adminBy adminSeptember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்: பள்​ளிக்​கல்​வித் துறை புதிய அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக அரசுப் பள்​ளி​களில் உள்ள பள்ளி மேலாண்​மைக் குழுக்​களின் (எஸ்​எம்​சி) குழு உறுப்​பினர்​களின் வரு​கையை பதிவு செய்​யும் முறை​யில் சில மாற்​றங்​களை பள்​ளிக்​கல்​வித் துறை செய்​துள்​ளது.

    அதன்​படி, வரு​கைப் பதிவு செயலி​யில், கூட்​டத்​தில் பங்​கேற்​றவர், பங்​கேற்​காதவர் ஆகிய​வற்​றுடன் கூடு​தலாக ‘காலி​யிடம்’ என்ற பிரி​வும் சேர்க்​கப்​பட்​டுள்​ளது.

    தற்​போது உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​களின் பதவிக் காலம் முடிவடைந்​துள்​ள​தால், கூட்​டத்​தில் அவர்​கள் பங்​கேற்க தேவை​யில்​லை. ஒரு​வேளை, அவர்​கள் விரும்​பி​னால் கூட்​டத்​தில் பங்​கேற்க அனு​ம​திக்​கலாம். ஆனால், அவர்​களின் வரு​கையை பதிவு செய்ய வேண்​டாம். அதற்கு மாறாக, செயலி​யில் காலி​யிடம் என்று குறிப்​பிட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதை பின்​பற்றுமாறு தலைமை ஆசிரியர்​களுக்கு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    கியூரி மருத்துவமனை சார்பில் சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் பங்கேற்பு

    September 2, 2025
    கல்வி

    அரசு கல்லூரிகளில் 560 கவுரவ விரிவுரையாளர்கள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    September 2, 2025
    கல்வி

    கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை பள்ளி 4 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்

    August 30, 2025
    கல்வி

    மாநில அரசின் உதவித் தொகை பெறும் ஆதிதிராவிட மாணவர்கள் ‘என்எம்எம்எஸ்’ ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் தவிப்பு

    August 30, 2025
    கல்வி

    திருவாரூர் மத்திய பல்கலை. உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.385 கோடி ஒப்புதல்

    August 29, 2025
    கல்வி

    செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரவிக்குமார் இயக்கத்தில் சூரி
    • சென்னை, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு: ஐகோர்ட் ரத்து
    • ஃபெரிடின் சோதனை என்றால் என்ன, இது ஏன் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஸ்பின்னிங் செய்வோம்’: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா நாசாவின் மல்டி-அச்சு பயிற்சியாளர் மற்றும் விண்வெளி பயிற்சி குறித்து அரிய தோற்றத்தை அளிக்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஸ்டன் பிராமணர்கள் யார்? பீட்டர் நவரோவின் இந்தியா கருத்து சமூக ஊடக விவாதத்தைத் தூண்டுகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.