Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர் பாலுச்சாமி!
    மாநிலம்

    சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர் பாலுச்சாமி!

    adminBy adminAugust 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர் பாலுச்சாமி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் பாலுச்சாமி (32). கடந்த 2016-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை வழக்கம்போல் காங்கயம்-பழையகோட்டை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ராஜீவ் நகர் அருகே சாலையில் தங்கச்சங்கிலி கிடப்பதை பார்த்தார். அந்த தங்கச்சங்கிலியை எடுத்து, காங்கயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம், உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

    ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலியை தொலைத்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். அதில், திருப்பூரை சேர்ந்த கார்த்தி என்பவரது குடும்பத்தினர் தங்கச்சங்கிலியை தொலைத்தது தெரியவந்தது.

    அந்த குடும்பத்தினரை காங்கயம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து தங்கச்சங்கிலியை போலீஸார் ஒப்படைத்தனர். காவலர் பாலுச்சாமியை சக போலீஸார், பொதுமக்கள் பாராட்டினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘தனி ஆள் இல்லை… கடல் நான்!’ – மதுரை மாநாட்டு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த விஜய்

    August 22, 2025
    மாநிலம்

    “பாஜக கொள்கை எதிரி எனில், உங்கள் கொள்கை என்ன?” – விஜய்க்கு ஹெச்.ராஜா கேள்வி

    August 22, 2025
    மாநிலம்

    “ஸ்டாலினை ‘அங்கிள்’ எனும் விஜய்யை ‘பூமர் என்று அழைத்தால்..?” – அண்ணாமலை கருத்து

    August 22, 2025
    மாநிலம்

    திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ பார்த்து கண்ணீர் விட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    August 22, 2025
    மாநிலம்

    “தராதரம் அவ்வளவுதான்…” – முதல்வரை ‘அங்கிள்’ என கூறிய விஜய் மீது கே.என்.நேரு காட்டம்

    August 22, 2025
    மாநிலம்

    பழநியில் ‘ஹைடெக்’ பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் பற்பசை நல்ல பாக்டீரியாவுக்கு தீங்கு விளைவிக்கிறதா? படிப்பு வாய்வழி அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரீம்11 ஸ்பான்சர்ஷிப்! – காரணம் என்ன?
    • மீண்டும் இணையும் சிரஞ்சீவி – பாபி கூட்டணி!
    • ‘தனி ஆள் இல்லை… கடல் நான்!’ – மதுரை மாநாட்டு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த விஜய்
    • 8 அமைதியான எச்சரிக்கை அறிகுறிகள் உங்கள் வீட்டிற்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.