Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, December 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு
    கல்வி

    20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு

    adminBy adminAugust 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள் மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​பட்​டுள்​ளன.

    இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​படும் என்று துறை​யின் அமைச்​சர் அன்​பில் மகேஸ் சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யின்​போது அறி​விப்பு வெளி​யிட்​டார். அதை செயல்​படுத்​தும் வித​மாக தற்​போது 20 உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​பட்​டுள்ளன.

    அதன்​படி கடலூர் (பண்​ருட்​டி),கள்​ளக்​குறிச்சி (ரிஷிவந்​தி​யம்), கிருஷ்ணகிரி (நேரளகிரி), செங்​கல்​பட்டு (பேரனூர் கிராமம்), திண்​டுக்​கல் (வள​விசெட்​டிபட்​டி),மதுரை (செட்​டிகுளம்), திருச்சி (கள்​ளக்​காம்​பட்​டி), திருப்​பத்​தூர் (திம்​மாம்​பேட்​டை), சென்னை (மாத்​தூர்), விழுப்​புரம் (கஞ்​சனூர்), திருச்சி (கலைஞர் கருணாநிதி நகர்), விழுப்​புரம் (மேல்​கரணை), ராம​நாத​புரம் (வாலிநோக்​கம்), திருப்​பூர் (முதலி​பாளை​யம்), கிருஷ்ணகிரி (பாத்​தகோட்​டா), சேலம் (லக்​கம்​பட்​டி), திரு​வண்​ணா​மலை (வேளானந்​தல்), நாகப்​பட்​டினம் (கணப​திபுரம்), ராம​நாத​புரம் (புது​மடம்), கன்​னி​யாகுமரி (வாரியூர்) ஆகிய 20 இடங்​களில் செயல்​பட்​டு​வரும் உயர்​நிலைப் பள்​ளி​கள் அரசு மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​பட்​டுள்​ளன.

    இந்த பள்​ளி​களுக்கு தமிழ், ஆங்​கிலம், இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணி​க​வியல், கணினி அறி​வியல் என தலா 10 முது​நிலை ஆசிரியர் பணி​யிடங்​கள் வீதம் 200 ஆசிரியர் பணி​யிடங்​கள் தோற்​று​விக்​கப்​பட்​டுள்​ளன. இதற்கு நிக​ராக காலி​யாக உள்ள 470 பணி​யாளர் பணி​யிடங்​கள் அரசுக்கு ஒப்​படைப்பு செய்​யப்​படுகின்​றன.

    அதே​போல், அந்த பள்​ளி​களில் உள்ள தலை​மை​யாசிரியர் பணி​யிடங்​கள் மேல்​நிலைப்​பள்ளி தலை​மை​யாசிரிய​ராக நிலை உயர்த்​தப்​படு​கிறது. இந்த பள்​ளி​களில், வரும் ஆண்​டு​களில் மாணவர் சேர்க்​கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்.இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்

    December 3, 2025
    கல்வி

    விடுமுறை நாட்களில் தேர்வுப் பணி; மாற்று விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

    December 3, 2025
    கல்வி

    இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

    December 3, 2025
    கல்வி

    பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹனுமானின் 12 பெயர்களை (துவாதச நாம்வலி) ஜபிப்பதன் மூலம் இந்த வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வேகவைத்த மோமோஸ் பலன்கள்: ஒரு கிண்ணத்தில் வேகவைத்த மோமோஸின் 7 நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 3-3-3 உடற்பயிற்சி விதி: அதன் செயல்திறனைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6 மிகவும் தனித்துவமான மற்றும் விலையுயர்ந்த பிரபலங்களின் நிச்சயதார்த்த மோதிரங்கள் வரலாற்றை உருவாக்கியது
    • இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, சவக்கிடங்கில் திடீரென எழுந்த பெண்: மருத்துவப் பிழையா அல்லது துயரப் பிழையா? | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.