Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உ.பி.யின் பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? சர்ச்சை: இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்கு
    தேசியம்

    உ.பி.யின் பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? சர்ச்சை: இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்கு

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உ.பி.யின் பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? சர்ச்சை: இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்​கா​பாத்​தி​லும் தர்​கா​வா? கோயி​லா? என்ற சர்ச்சை கிளம்​பி​யுள்​ளது. இரு தரப்​பினர் நடத்​திய போராட்​டம் தொடர்​பாக 145 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உ.பி.​யின் பரூக்​கா​பாத்​தில் கைம்​கஞ்ச் பகு​தி​யில் ஷிவ்​ராய் மத் எனும் கிராமம் உள்​ளது. இங்கு கான் பகதூர் பாபா சைய்​யத் என்​பவரின் சமா​தி​யுடன் ஒரு தர்கா உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை​களில் முஸ்​லிம்​களு​டன் இந்​துக்​களும் வந்து பாபா சைய்​யத்​தின் சமா​தியை வழிபடு​வது வழக்​கம்.

    இங்கு வருடந்​தோறும் நடை​பெறும் சந்​தனக்​கூடு விழா​விலும் இந்​துக்​கள் கலந்​து​கொண்டு மதநல்​லிணக்​கம் பேணி வந்​தனர்.இந்​நிலை​யில் இந்த தர்கா அங்​கிருந்த ஒரு சிவன் கோயிலை இடித்​து​விட்​டு, கட்​டப்​பட்​ட​தாக சமீபத்​தில் ஒரு புகார் கிளம்​பியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி கடக்​சிங் என்ற கிராம​வாசி தர்​கா​வினுள் நுழைந்து அங்​கிருக்​கும் சமா​தியை சேதப்​படுத்​தி​னார்.

    இது தொடர்​பான புகாரின் பேரில் கடக்​சிங் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டாலும் அவர் இன்​னும் கைது செய்​யப்​பட​வில்​லை. எனினும் தர்கா முன் சிசிடிவி கேம​ராக்​களை போலீ​ஸார் பொருத்​தினர். இந்​நிலை​யில் கடந்த 7-ம் தேதி தர்கா முன் கூடிய இந்​துத்​துவா அமைப்​பினர் சர்​சைக்​குரிய கோஷங்​களை எழுப்பி ஆர்​பாட்​டம் செய்​தனர். அவர்​கள் தர்கா முன் இருக்​கும் சிசிடிவி கேம​ராக்​களை அகற்​ற​வும் வலி​யுறுத்​தினர்.

    இவர்​களுக்கு பதிலளிக்​கும் வகை​யில் முஸ்​லிம்​களும் அங்கு திரண்டு கோஷம் எழுப்​பினர். இதனால் இருதரப்​பிலும் மோதல் ஏற்​படும் சூழல் உரு​வானது. பிறகு போலீ​ஸார் தலை​யிட்டு அனை​வரை​யும் விரட்​டினர். தர்கா முன் அனு​ம​தி​யின்றி கூடியது மற்​றும் மதநல்​லிணக்​கத்​திற்கு குந்​தகம் விளை​வித்​த​தாக இருதரப்​பிலும் 45 பேரின் பெயரை குறிப்​பிட்​டும் 100 பேர் அடை​யாளம் தெரி​யாதவர்​கள் எனவும் கைம்​கஞ்ச் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர்.

    இதற்​கிடை​யில் பதேபூர் தர்​கா​வில் நேற்று முன்​தினம் புகுந்து அமளி செய்த பாஜக, பஜ்ரங்​தளம் உள்​ளிட்ட இந்​துத்​து​வா​வினர் மீதும் வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இவர்​கள் தர்​கா​வினுள் நட்ட காவிக் கொடிகளை அகற்​றிய போலீ​ஸார் பாது​காப்பை பலப்​படுத்​தி​யுள்​ளனர்.

    தர்​கா​வினுள் அத்​து​மீறிப் புகுந்து காவிக் கொடி, நட்டு பூஜைகள் செய்​த​தாக சுமார் 15 பேர் மீது வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இதில், தர்​கா​வினுள் புகுந்​த​தாக வெளிப்​படை​யாக ஊடகங்​களில் ஒப்​புக்​கொண்ட பதேபூர் மாவட்ட பாஜக தலை​வர் முக்​லால் பால் மற்​றும் இந்து மகா சபா துணைத் தலை​வர்​ மனோஜ் திரிவே​தி ஆகியோரின்​ பெயர்​கள்​ இடம்​பெறவில்​லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா செல்கிறார் பிரதமர்

    August 14, 2025
    தேசியம்

    ‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

    August 14, 2025
    தேசியம்

    ‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

    August 13, 2025
    தேசியம்

    ‘வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்’ – பொது மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

    August 13, 2025
    தேசியம்

    டெல்லியில் தெரு நாய்கள், மும்பையில் புறாக்கள்… – பிரச்சினையும் பின்னணியும்

    August 13, 2025
    தேசியம்

    “எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது” – பாகிஸ்தான் பிரதமருக்கு ஒவைசி பதிலடி

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆரோக்கியமான சமையல் அரிசி: ஸ்டார்ச் குறைக்கவும் அதிகபட்ச ஊட்டச்சத்தை தக்கவைக்கவும் அரிசியை சமைப்பதற்கான சரியான வழி என்ன?
    • 12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி
    • ஒரே இரவில் பருக்களை அகற்றுவது எப்படி: தெளிவான சருமத்திற்கான வேகமான மற்றும் இயற்கை வைத்தியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்
    • நாளை முதல் தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அவதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.