Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
    தேசியம்

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

    adminBy adminAugust 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான உரிமத்தை பெற முயற்சித்தது.

    அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிபிஎல் நிறுவனத்துக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்திலிருந்து (டிடிசிபி) உரிமம் பெற்று தந்தார்.

    இதற்கு பிரதிபலனாக குரு​கி​ராமில் 3.5 ஏக்​கர் நிலத்தை ராபர்ட் வதே​ரா​வுக்கு ஓபிபிஎல் நிறு​வனம் வழங்​கியது. ஆனால் இதை ரூ.7.5 கோடிக்கு வாங்​கிய​தாக ராபர்ட் வதேரா கூறுகிறார். இது பொய் என கூறிய அமலாக்​கத்​துறை, ராபர்ட் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பிட்​டா​லிட்டி நிறு​வனம் (எஸ்​எல்​எச்​பிஎல்) வங்கி கணக்​கில் அப்​போது ரூ.7.5 கோடி பணம் இல்லை எனவும், அவர்​கள் தெரி​வித்த காசோலை எண், வங்​கி​யில் பணமாக்​கப்​பட​வில்லை எனவும் தெரி​வித்​துள்​ளது. இந்த நிலத்தை ராபர்ட் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பிட்​டா​லிட்டி நிறு​வனம், டிஎல்​எப் என்ற ரியல் எஸ்​டேட் நிறு​வனத்​துக்கு ரூ.58 கோடிக்கு விற்​றது.

    இவ்​வாறு குற்​றப்​பத்​திரிக்​கை​யில் அமலாக்​கத்​துறை கூறி​யுள்​ளது. இதையடுத்து நிதி​மோசடி தடுப்​புச் சட்ட நீதி​மன்​றம் ராபர்ட் வதே​ரா​வுக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இந்த விவ​காரத்​தில் ஃபரி​தா​பாத்​தில் உள்ள ராபர்ட் வதே​ரா​வின் 39.7 ஏக்​கர் நிலத்தை அமலாக்​கத்​துறை கடந்த மாதம் 16-ம் தேதி பறி​முதல் செய்​தது. இதன் மதிப்பு ரூ.37 கோடி.

    பிரி​யங்கா​வுக்கு சிக்​கல்: பிரி​யங்கா காந்தி வயநாடு தொகு​தி​யில் போட்​டி​யிட்​ட​போது, தனது வேட்பு மனு​வில் கணவர் வதேராவின் சொத்து விவரங்களை தெரிவிக்​க​வில்​லை. இதை எதிர்த்து கேரள உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. வேட்பு மனு​வில் சொத்​து​களை மறைத்​தால் அது தண்​டனைக்​குரிய குற்​றம். தகுதி நீக்​கம்​,​ சிறை​ தண்​டனைக்​கும்​ வாய்​ப்​புள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டையால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

    August 12, 2025
    தேசியம்

    எம்.பி.க்களுக்கான 184 அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

    August 12, 2025
    தேசியம்

    டெல்லியில் நாய்க்கடிக்கு 7 மாதங்களில் 26,000 பேர் பாதிப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு முடிவு

    August 12, 2025
    தேசியம்

    ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி

    August 12, 2025
    தேசியம்

    தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு எத்தகையது? – நிபுணர்கள் கருத்து

    August 12, 2025
    தேசியம்

    பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.3 ஆக பதிவு
    • “தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது” – அமைச்சர் கே.என்.நேரு
    • 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைவு
    • ஆப்டிகல் மாயை: அனைவரையும் ஸ்டம்பிங் செய்யும் 10-வினாடி பெயர் வேட்டை! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டையால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.